தமிழ்நாடு
-
கொடைக்கானலில் 100-ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு!
கொடைக்கானலில் உறைப்பனி சீசன் என்பதால் அங்கு இரவு வேளையில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகின்றது.இவ்வாறு பொழியும் பனி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.…
Read More » -
கேரளாவில் முழுஅடைப்பு போராட்டம்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். சபரிமலையில்…
Read More » -
திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும்,திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ வுமான கருணாஸ் 2019 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை…
Read More » -
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்தும் -பிரசாத லட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் விற்பனை !
ராமேசுவரம் தீவை சுற்றிலும் மன்னர் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பிரதந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம். இத்தகைய பவளப்பாறைகள் பல்வேறு அறிய வகை உயிரினங்கள் உயிர் வாழ வாழ்விடமாக…
Read More » -
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றின விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி…
Read More » -
சென்னை ஐஐடி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான ரஞ்சனா குமாரி எனும்…
Read More » -
புத்தாண்டு கொண்டாட்டம் – குடிபோதையில் வாகனம் ஓட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து !!
புத்தாண்டின் உற்சாக கொண்டாட்டத்தின் போது மது அருந்தி வாகனம் ஒட்டிய 263 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட போவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில்…
Read More » -
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு.! பன்வாரிலால் புரோஹித்
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி…
Read More » -
தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள்; மீறினால் அபராதம் – தமிழக அரசு அறிவிப்பு !
பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறினால்…
Read More » -
‘கஜா’ புயலால் முற்றிலுமாக வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் – ரஜினி மக்கள் மன்றம்!
கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர்,…
Read More » -
கஜா புயல் நிவாரண நிதி மத்திய அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் டெல்டா பகுதியில் ஏற்பட்ட கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 1,146.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர்…
Read More » -
வடகிழக்கு பருவமழை 24% குறைவு! – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அதிர்ச்சி தகவல்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24% குறைவாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…
Read More » -
திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும்…
Read More » -
ரூ.1 கோடி செலவுக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர் : அமைச்சர் ஜெயகுமார்!
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சந்ம்முகம் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன் என்றுஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அப்போலோவில் ரூ.1 கோடிக்கு மேல் உணவு செலவாகியதற்கு காரணம் சசிகலா…
Read More » -
புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உச்ச பட்ச பாதுகாப்பு ஏற்பாடு!
சென்னை: புத்தாண்டு தினத்தில், சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகிறார்கள். மெரினா சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு…
Read More » -
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என…
Read More » -
எச்.ஐ.வி கிருமி இரத்தம் செலுத்தப்பட்ட கர்பிணிக்கும் ,அவரது கணவருக்கும் அரசு வேலை வழங்க நடவடிக்கை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கடந்த சில நாட்களுக்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவியான 9 மாத கர்ப்பிணிக்கு இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதால் சாத்தூர் அரசு…
Read More » -
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது!
சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. சென்னை டிபிஐ அலுவலக வளாகத்தில் கடந்த 24ம் தேதி முதல் நீடித்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.…
Read More » -
42-வது புத்தகக் கண்காட்சி திருவிழா 2019 ஜனவரி 4-ந் தேதி துவக்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி !
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதன் முறையாக 17…
Read More » -
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்….
“சமவேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இன்று ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More » -
150 நாட்கள் பள்ளிகளில் விடுமுறை கொண்டாட்டம்: செம மகிழ்ச்சியில் மாணவர்கள் !
2019 ஆம் ஆண்டில் பள்ளிகளில் 150 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 215 நாட்களிலும் 5 நாட்கள் உள்ளூர் மற்றும் மழைக்கால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்…
Read More » -
சளி, காய்ச்சலால் மக்கள் அவதி – தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலையின் மாற்றமே காரணம்.
தமிழகம் முழுவதும் மக்கள் சளி,காய்ச்சல் மற்றும் தொடைவலியால் அவஸ்தை பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றமேயாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார்…
Read More » -
கோவை மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி!
ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோவை சென்றுள்ளார். கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாள் ஆயுர்வேத சிகிச்சை…
Read More » -
சிறுமி பாலியல் வன்கொடுமை…தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை !!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்ஷங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள…
Read More » -
ஜனவரி 2-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வில்லங்க சான்று பெற முடியும் – பதிவுத்துறை அறிவிப்பு!
ஜனவரி 2-ஆம் தேதி முதல் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்றிதழ்கள் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. இதுவரை பத்திரப்பதிவு,…
Read More »