அரசியல்
-
மோடி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி
மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்க்கு அனுமதிப்பதாக மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று…
Read More » -
சீமான் கைது நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் செந்தமிழர் பாசறையின் கண்டன அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் எட்டு வழி சாலை மற்றும் சேலம் விமானநிலையம் விரிவாக்கம் போன்ற நாசக்கார திட்டங்களை எதிர்த்து மக்களுக்கு ஆதரவாக…
Read More » -
மக்களை பார்த்ததற்காக சேலத்தில் சீமான் கைது!
சேலம் மக்களிடம் 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்ட போது சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு ஆறுதல் கூற வந்தவரை ஏன் இப்படி செய்கின்றீர்கள் எனக்…
Read More » -
ட்விட்டரலில் டிரெண்டாகும் (#go back stalin) கோ பேக் ஸ்டாலின்!
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலினை திரும்பி லண்டனுக்கே செல்லும் படி (#go back stalin) கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ் டேக் டுவிட்டரில்…
Read More » -
விவசாயிகள் பெயரால் ரூபாய் 5400 கோடி கடன் வாங்கி மோசடி செய்த மும்பை தொழிலதிபர்
மகாராஷ்டிராவில் தொழிலதிபர் ஒருவர் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெயரில் போலியாக விண்ணப்பித்து 5400 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. கங்கா கேட்ஸ் அண்ட்…
Read More » -
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்நிலையில்…
Read More » -
8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு – காலா படத்தில் ஹீரோ நிஜத்தில் வில்லனா – சீமான் ஆவேசம்!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் 8 வழிச்சாலை போன்ற பெரும் திட்டதை தான் மிகவும் வரவேற்பதாக கூறினார். இதனால் தமிழ்நாட்டில் தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருகும். நாடு…
Read More » -
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்த அதிமுக மத்திய அரசுக்கு எதிர்ப்பு!
சென்னை: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளும்கட்சியான அதிமுக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. நாடு…
Read More » -
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்.
டெல்லி; டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவுபடுத்த கோரி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முதல்வர் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் டெல்லி மாநில அரசுக்கும், துணைநிலை…
Read More » -
தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகள்;சட்ட மசோதா நிறைவேறியது.
சரியாகக் கல்வி கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத தடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு கடும் விதிமுறைகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை…
Read More » -
கௌரி லங்கேஷ் கொலையில் மேலும் 4 இந்து ஆதரவு தலைவர்களுக்கு தொடர்பு : அதிர்ச்சி தகவல்
பெங்களூரு: பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் 4 இந்து ஆதரவு தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுப் படை விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவில் பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்…
Read More » -
போராட்டங்கள் அதிகம் நடைபெறும் ஒரே மாவட்டம் தமிழகம் தான்;முதல்வரின் உளறல் பேச்சு.
போராட்டங்கள் அதிகம் நடைபெற்ற ஒரே மாவட்டம் தமிழகம்தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய விவகாரம் பெரும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது. மேடையில் பேசும்போது அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது…
Read More » -
பைக்கில் இருவர் சென்றால் கட்டாயம் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்;உயர்நீதிமன்றம் வழக்கம் போல் உத்தரவு.
இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லும்போது இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக வழக்கம்போல் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள்…
Read More » -
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்கி வைக்க லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
லண்டன்: லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோரி 13 வங்கிகள்…
Read More » -
தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் ; காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு
ஜுலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைம் அமைக்கப்பட்டு முதல் கூட்டத்திலேயே…
Read More » -
ஜிஎஸ்டி என்ற பெயரே கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. : ப.சிதம்பரம் பொளேர்!!!
டில்லி: இந்தியா முழுவதும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி செயல் படுத்தப்பட்டது. இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ஜிஎஸ்டி.யால் நாட்டில்…
Read More » -
தூத்துக்குடி கொலையை பற்றி பேசுங்கள் : சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்!!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய…
Read More » -
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத சரிவு : 69 ஐ தொட்டது!!!
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இன்றைய…
Read More » -
ஈரானில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா மிரட்டல்!!
வாஷிங்டன்; ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் சீனா, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது. கடந்த மே…
Read More » -
நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய மிகப்பெரிய சதி அம்பலம்!!!
கடந்த ஆண்டு பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லிங்கேஸ் அவர்களைகொலை செய்த குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கிரிஷ் கர்நாட் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்ட…
Read More » -
17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒத்துக்கொண்டுள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
Read More » -
நீங்களும் கொல்லப்படுவீர்கள் பாஜக தலைவரின் திமிர் பேச்சு!!!
வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்கள் யாவரும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு – காஷ்மீர் மாநில பாஜக தலைவர் திமிர்த்தனமாக பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜகவை…
Read More » -
ஆளுநர் மாளிகை முற்றுகை எதிரொலி :மு.க.ஸ்டாலின் உட்பட 1111 பேர் மீது வழக்குப்பதிவு!!
சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 1111 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்கக்…
Read More » -
செங்கல்பட்டு – தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து :ரயில்வே நிர்வாகம் தகவல்.
சென்னை செங்கல்பட்டு – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கூடுவாஞ்சேரி – வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி…
Read More » -
குஜராத்தில் மட்டும் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் ரூ.3,118 கோடி டெபாசிட்!!
காந்திநகர்: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5 நாட்களில் குஜராத்தில் பாஜக தொடர்புள்ள 11 கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ. 3,118.51 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக…
Read More »