General
-
நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு…! உண்மையை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி!
அயோத்தி: நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி…
Read More » -
மான, ரோஷம் இருக்கா எஸ்வி சேகருக்கு? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
சென்னை: மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக எஸ்வி சேகர் 5 ஆண்டு பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார்…
Read More » -
விசிக தலைவர் திருமாவளவன் சகோதரி பானுமதி கொரோனாவுக்கு பலி….! தொண்டர்கள் அதிர்ச்சி!
சென்னை; கொரோனா சிகிச்சை பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி உயிரிழந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான…
Read More » -
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது!
இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்” வடக்கு…
Read More » -
ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: ஆளுநர் மாளிகை அறிவிப்பு!
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில்…
Read More » -
இனி மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படுமா…? அமைச்சர் தங்கமணி பதில்!
சென்னை: மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்…
Read More » -
இடைவிடாத மழை…! 2 நாட்கள் மக்கள் வெளியே வர வேண்டாம்..! மும்பை மக்களுக்கு எச்சரிக்கை!
மும்பை: 2 நாட்கள் மும்பை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வட இந்தியாவில்…
Read More » -
கட்டுக்கடங்காத கொரோனா பரவல்..! கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றம் என பினராயி விஜயன் தகவல்!
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றப்பட்டதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…
Read More » -
முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி…! இது கர்நாடக நிலைமை!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு சில நாட்கள் முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,…
Read More » -
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனைகள்…! சுகாதாரத்துறை தகவல்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி…
Read More » -
பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் பேச்சு….! வைத்த முக்கிய கோரிக்கை!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான், இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி…
Read More » -
9 நாட்கள் கடந்தும் போகாத கொரோனா…! மருத்துவமனையில் முதலமைச்சர்!
போபால்: மீண்டும் கொரோனா உறுதியானதால் மத்திய பிரதேச முதலமைச்சருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்தியபிரதேச முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா…
Read More » -
கொரோனாவால் நிகழும் மாற்றங்கள்….! பாகிஸ்தானில் 3வது முறையாக சுகாதார அமைச்சர் மாற்றம்!
இஸ்லாமாபாத்: கொரோனா தொற்று எதிரொலி பாகிஸ்தானில் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு…
Read More » -
ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை..!சிவசேனா!
மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமெடுத்துள்ளன.…
Read More » -
ஒட்டு மொத்த கொரோனா பலி 7 லட்சத்தை நெருங்கியது…! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலக நாடுகளில் ஒட்டு மொத்த கொரோனா பலி 7 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.84 கோடியை…
Read More » -
கொரோனா தடுப்பூசி உருவாக்கம்…! இந்தியாவை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு!
ஜெனீவா: கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல்…
Read More » -
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்..! முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் புதிய தேசிய கல்விக் கொள்கை…
Read More » -
ராமர் கோவில் பூஜையில் நான் கலந்துக்கொள்ள மாட்டேன்: உமா பாரதி!
வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் பூஜை நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர்…
Read More » -
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், புத்தகப்பைகள்..! தமிழக அரசு வினியோகம்!
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…
Read More » -
கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
டெல்லி: கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது பருவமழை அதிகரித்து வருகிறது. அதிகரித்து…
Read More » -
ரயில் முன்பதிவு செய்த 11.97 லட்சம் பயணிகளுக்கான தொகை ஒப்படைப்பு…! தெற்கு ரயில்வே தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கின் போது ரயில் முன்பதிவு செய்திருந்த 11.97 லட்சம் பயணிகளுக்கான முன்பதிவு தொகையை தெற்கு ரயில்வே திரும்ப அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…
Read More » -
தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை…! என்ன காரணம் தெரியுமா?
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனி்சாமி எச்சரித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால்…
Read More » -
விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்படுகிறது…! இந்தியன் வங்கி அறிவிப்பு!
சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:…
Read More » -
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: வங்கக்கடலில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:…
Read More » -
இலங்கையில் வரும் 5ம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல்…! ஏற்பாடுகள் தீவிரம்!
கொழும்பு: இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற…
Read More »