Parameswaran a
-
கிராமப்புறங்களில் பணியாற்றினால் மட்டுமே டாக்டராக பதிவு செய்ய முடியும்– கர்நாடக அரசு…
கர்நாடக மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலைப் பல்கலைகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ்., முதுநிலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை முடிக்கும் டாக்டர்கள்…
Read More » -
பிரான்சிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியா….
பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான, ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து, ஏற்கனவே, ரபேல் போர் விமானங்களை நம் விமானப்படைக்காக மத்திய அரசு வாங்கி உள்ளது. மேலும், நம் கடற்படையும்,…
Read More » -
செங்குன்றம் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு….
செங்குன்றம், ஆகஸ்ட் 08: திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி ஜி.என்.டி. சாலையில் அமைந்திருந்த பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு சுமார் 3…
Read More » -
ராகுல் M.P மவுனமாக இருப்பது ஏன்? –ரவி சங்கர் பிரசாத் M.P பா ஜ சாடல்…
ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜூலை 25 ம் தேதி…
Read More » -
தஞ்சாவூர் தெற்க்கு போலீஸார் கேட்ட கேள்விக்கு உதயநிதி பதில்…
தி.மு.க., சார்பில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக நடந்த இந்த…
Read More » -
தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் பட்ஜெட் அறிக்கையுடன் சட்டமன்றத்திற்கு வருகை….
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சில கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், புதிய முதல்வராக கடந்த…
Read More » -
மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை….
புதுச்சேரி காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, மிகச்சிறந்த ஒழுக்கம்மற்றும்பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, குடியரசுத் தலைவரின் உயரிய…
Read More » -
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது…
இன்று (ஆகஸ்ட் 05) காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை முதல்வர் விஜய் படைத்துள்ளார்; தவெகவின் வெற்றி…
Read More » -
தேனி மாவட்ட தவெக செய்தி…
நீர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வர் ஜோசப்விஜய் அவர்களையும்,பெண்களையும் இழிவுபடுத்தி ஒருமையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி_ஸ்டாலின்…
Read More » -
தவெக அரசின் முதல் பட்ஜெட்தேதி (ஆக.6) தாக்கல் …
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார்.…
Read More » -
146 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை….?
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், இன்ஜி., கல்லுாரிகளுக்கான நடப்பு கல்வியாண்டு கலந்தாய்வு, கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், கலந்தாய்வில்…
Read More » -
தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் போற்றி வணங்கும் முதலமைச்சர் விஜய்…
ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில்அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். கிழக்கிந்திய கம்பெனியின் வரி…
Read More » -
காவிரி விவகாரம்..வருத்தத்துடன் பேசிய அமைச்சர்…..
மதுரை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.. நிலுவையில் உள்ள 17 டிஎம்சி நீரையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.மதுரையில்…
Read More » -
விரைவு நீதிமன்றங்களில் நீதிபதிகள் பற்றாக்குறை….?
அரசு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு வழக்குகளை, மூன்று மாதங்களில் முடிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால், போதிய…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்— சிறப்பு செய்தி…
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், நீலகிரி மாவட்டம் மற்றும் PSG மருத்துவமனை, கோயம்புத்தூர் இணைந்து நடத்திய பழங்குடியின மக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம், ஆகஸ்ட் 1ம்…
Read More » -
தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது….!
நிதியமைச்சகம்வெளியிட்டஅறிக்கையில்;மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகை ரூ.1,09,019 கோடியை மத்திய அரசு விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்படும் தொகையுடன் கூடுதல் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மூலதன மற்றும்…
Read More » -
ராகுல் காந்தி தமிழகம் வருகை….
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்குக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்றுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக கூட்டணியில் இணைந்தனர். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள்…
Read More » -
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு—மத்திய அரசு அறிவிப்பு…
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கான பணி ஜூலை 17 முதல் 31 வரை சுய கணக்கெடுப்பு முறையில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்…
Read More » -
சிலம்பம் — 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்.
சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி சேப்பா அகாடமியில் நடைபெற்றது.இதில் அடுத்தகட்டநடவடிக்கைகுறித்தும்,போட்டிகளைநடத்துவது குறித்தும்கலந்தாய்வு நடைபெற்றது.தேசியத் துணைத்தலைவராகடாக்டர்.சங்கீதா,மாநிலபொதுச்செயலாளராகசிலம்பம்ரஜினிஆகியோர்நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்குதேசிய, மாநில…
Read More »