Parameswaran a
-
தேனி—தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
அஇஅதிமுகழகத்தின் கலங்கலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் இணைந்து தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களா மேடு திடலில் நடைபெற்றது இதில் மேற்கு அதிமுக மாவட்ட…
Read More » -
தேர்தல் தேதி அறிவிக்கும் முன் 2 முக்கிய அறிவிப்புகளை மம்தாபானர்ஜி வெளியிட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இதனால், நேற்று மாலை 3 மணி அளவில் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில் 2 முக்கிய…
Read More » -
தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…..
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அமலுக்கு வந்தது. இந்த நிலையில்,…
Read More » -
திமுக கூட்டணியில் இரண்டுகம்யூனிஸ்ட் கட்சிகள் தொடருமா….?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 37 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் களம்இறங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான…
Read More » -
கோவை–தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும் படை குழுக்கள்வாகன சோதனை…
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும் படை (Flying Squad) குழுக்கள்…
Read More » -
கார்க் தீவு முக்கியமானது ஏன்…?
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் உலகளவில் எரிவாயு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்க, ஈரான் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை அதற்குத் திரும்பத் தரும் வகையில் அமெரிக்கா ஈரானின்‘கார்க்தீவு’(KhargIsland)மீதுதாக்குதல்நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்தத்…
Read More » -
சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது முறையாகவிஜய்ஆஜர்…
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற…
Read More » -
போடி–மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு VS NDA தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், போடி நகரச்…
Read More » -
எல்பிஜியைஅதிகமான மக்கள் நம்பியுள்ளனர்….சிக்கல்கள்முடியுமா…?
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே சுமார் 15 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக, எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன.…
Read More » -
ஆர்எஸ்எஸ் மற்றும் ரா அமைப்பிற்கு அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்பா….?
1998ல் அமெரிக்க நாடாளுமன்றம் மூலம் USCIRF உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு வெளிநாடுகளில் மத சுதந்திரத்தைக் கண்காணித்து அமெரிக்க அதிபர், வெளியுறவுச் செயலர், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தனது பரிந்துரைகளை…
Read More » -
பாஜக கூட்டணிக்கு காலம் தாழ்த்தி வரும் தவெக ….?
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 35 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இறுதி கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்…
Read More » -
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் தேர்தல் தேதிகள் அறிவிப்பு….
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.…
Read More » -
தமிழ்நாடுசட்டமன்றத்திற்கான தேர்தல் தேதிஅறிவிப்பு….
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல்…
Read More » -
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம்—வதந்திசெய்தி….
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் குறித்த வதந்திகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, அவரது 6 விரல்களைக் கொண்ட வீடியோ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்ற…
Read More » -
யுகாதி விழா திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா மகளிர் தின விழா—-சிறப்பு செய்தி
மார்ச் 15 ஈரோடு நாயுடு திருமண தகவல் மையம் மற்றும் திருமலை நாயக்கர் பண்பாட்டு கழகம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா (யுகாதி விழா திருமலை நாயக்கர்…
Read More » -
இந்திய இரண்டுகப்பல்களும் பதற்றம்நிலவும் ஜலசந்தியைவழியாக செல்ல ஈரான்அனுமதி…
எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும்சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக்…
Read More » -
SDPIதென்சென்னை சைதைதொகுதி இப்தார்நிகழ்ச்சி 13 – 3 – 26
SDPIதென்சென்னைதெற்குமாவட்டம் சைதைதொகுதி சமூகநல்லிணக்க இப்தார்நிகழ்ச்சி சிறப்பு புகைப்படங்கள்
Read More » -
அமெரிக்கா–ஈரானின் 10 தலைவர்களின் தலைக்கு ஒரு கோடி டாலர் வரை பரிசு…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து வான்வழித் தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள்…
Read More » -
முதல் முறையாக திமுக மாணவரணி செயலாளராக ஜெ.வீரமணி என்ற பெண் நியமனம்..
திமுக மாணவரணி செயலாளராக முதல் முறையாக ஜெ.வீரமணி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின்…
Read More » -
வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரயில் சேவை இன்றுமுதல் இயக்கம்…
கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் தடத்தை (மேம்பால ரயில்) பரங்கிமலை வரை 5 கி.மீ.தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர்…
Read More » -
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி படுகாயம்…
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச்…
Read More » -
கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தேமுதிக குழப்பம்….?
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஏற்கனவே ஐயூஎம்எல், மமக, காங்கிரஸ் மற்றும் மதிமுக…
Read More »