Parameswaran a
-
புதுச்சேரியில்இலாகா ஒதுக்கீட்டில் உள்ள இழுபறி அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது…?
புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அரசியல் பனிப்போர் ஓய்ந்தபாடில்லை. அமைச்சர்கள் தேர்வு, இலாகா பங்கீடு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு என, அனைத்தும் குழப்பத்தில்…
Read More » -
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க சிறப்பு செய்தி….
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் பி.செந்தில்முருகன் நாடார் அழைப்பின் பேரில் வியாசர்பாடி அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் 3…
Read More » -
சட்டபேரவைநேரலை எடிட் தவரானது.. உதயநிதி
சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக,…
Read More » -
தமிழக வெற்றிக் கழகத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர்மொய்தீன்….
தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்துவிடும் என்று எதிர்பார்த்தோம். 60 ஆண்டு காலமாக திமுகதலைமையிலான கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து பயணித்து வந்தது. ஸ்டாலின் முதல்வராக வருவார்என…
Read More » -
அவிநாசி சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ….?
கோவை மாநகர காவல்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், ” அவிநாசி சாலையிலுள்ள எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு…
Read More » -
த.வெ.க.க்கு எதிரான மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல்….
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில்,நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் மட்டுமே…
Read More » -
தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கியது…
முதல்வர் விஜய் தலைமையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக காலை 9.52 மணிக்கு…
Read More » -
அரசியல் முதிர்ச்சி விஜய்க்கு இல்லை—நயினார் நாகேந்திரன்…
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 35 நாட்கள் ஆகிவிட்டது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு, பாலியல்குற்றசம்பவங்கள்தான்நடந்துவருகிறது.கடந்த2நாட்களில்மட்டும்17பாலியல்வன்கொடுமைசம்பவங்கள்தமிழ்நாட்டில்நடைபெற்றுள்ளது.தேர்தல் பிரசாரத்தின் போது ப்ரோ என்றும், அங்கிள் என்றும்.பேசிய விஜய் எங்கே…
Read More » -
உலக இரத்த தான தினம்–சிறப்பு செய்தி
உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு, சமூக நல அமைப்பான டிவைன் டோனர்ஸ் (Divine Donors) சார்பில் உயிர் காக்கும் நோக்கத்துடன் “கோல்டன் ஹவர் மூவ்மென்ட் (Golden…
Read More » -
பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவர்…?
தேர்தல் தோல்வி மற்றும் அண்ணாமலையின் புதிய இயக்கம் தந்த நெருக்கடியைத் தொடர்ந்து, தமிழக பாஜகவை முழுமையாக மறுசீரமைக்க தேசியத் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போதைய…
Read More » -
நீடாமங்கலம்–சுற்றுச்சூழல் மன்றம் துவக்க விழா…சிறப்பு செய்தி
நீடாமங்கலம் ஜூன் 17 நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற துவக்கவிழா நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் தேவி லெட்சுமி தலைமை…
Read More » -
செங்குன்றம்—சிங்கப் பெண் அதிரடிப் படை சார்பில் விழிப்பு உணர்வு… சிறப்பு செய்தி.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் துவக்கி வைத்துள்ள சிங்கப் பெண் அதிரடிப் படை சார்பில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி பவானிநகர் குடியிருப்போர் நலச் சங்கம், ஸ்ரீ…
Read More » -
விராலிமலைதொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா….?
சி.விஜயபாஸ்கர் நேற்று தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்தார். அப்போது, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக.தனது கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம்,…
Read More » -
அமித் ஷா மோடி – இலக்கு தமிழகம் …?
தமிழகத்தில் திமுக – அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த சூழலில் பாஜக தொடர்ந்து தனது வாக்கு வங்கியை…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக ஆலோசனை கூட்டம்—சிறப்பு செய்தி.
திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக ஆலோசனை கூட்டம் அம்பத்தூரில் மாவட்ட தலைவர். கலை சுடர் மணி.டி. சுந்தரம்தலைமையில் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கலை வளர்மணி.எல்.பிரபாகரன்வரவேற்புரை…
Read More » -
கும்மிடிப்பூண்டி– 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை…
கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை பகுதியில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிஹார் இளைஞர் கைது செய்யப்பட் டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம்,…
Read More » -
காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்—முதல்வர்விஜய்…
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை…
Read More » -
தேனி–சர்வதேச இரத்தக் கொடையாளர் தினம்—சிறப்பு செய்தி…
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச இரத்தக் கொடையாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு இரத்ததான முகாம் இன்று 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை தேனி,…
Read More »