Parameswaran a
-
நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தில் 80 ஆவது சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது…
இன்று நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தில் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது செயலாளர் திரு ஜி வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார் கௌரவத் தலைவர் அண்ணன் திரு…
Read More » -
கோவை மாவட்டம் வால்பாறையில் மழைக்கால பாதுகாப்பு குறித்து தீயணைப்புத்துறை விழிப்புணர்வு…
வால்பாறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், வால்பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் சார்பில் மழைக்கால பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வால்பாறை மலைப்பகுதியில் தற்போது மழைக்காலம்…
Read More » -
பழைய வால்பாறை சாலையில் பெரிய மரம் விழுந்தது.இதனால் வாகனப் போக்குவரத்துபாதிப்பு..
கோவை மாவட்டம் வால்பாறை: வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை சாலையில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரிய மரம் ஒன்று திடீரென…
Read More » -
காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு லோக்சபா உரிமை மீறல் குழு நோட்டீஸ் …
மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக பொதுத்தேர்வு திருத்த மசோதா கடந்த மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி…
Read More » -
80வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்….
நாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கொத்தளத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த இருக்கிறார்.…
Read More » -
தமிழகரிப்போர்ட்டர் வித்தியாசமான காலைநாளிதழ்…. விரைவில்
தொடர்புக்கு 9445140356 9445845877
Read More » -
10 I.P.S அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பணியிடமாற்றம்……
மாநில சைபர் க்ரைம் பிரிவு டிஜிபி-யாக இருந்த பி.பால நாக தேவி சிபிசிஐடி டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த அபின் தினேஷ் மோடக் மாநில சைபர் க்ரைம் கூடுதல்…
Read More » -
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்திற்க்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு ..
லோக்சபாவில், மாணவர்கள் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, முதலில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சிகள் முறைப்படி கடிதம் அளிக்க வேண்டும். விவாதம் தொடங்கியதும், அனைத்து…
Read More » -
தேனி மாவட்டம்- சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 89 பயனாளிகளுக்கு ரூபாய் 48. 0 1.புள்ளி லட்சம் மதிப்பீட்டில் அரசு…
Read More » -
பொன்னேரி சார் – பதிவாளர் உட்பட மூவர் கைது…
பொன்னேரிசார் – பதிவாளர் அலுவலகபொன்னேரிசார் – பதிவாளர் அலுவலகசென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 49. இவர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிருளப்பாக்கம் கிராமத்தில், இரண்டு வீட்டு…
Read More » -
ஜார்க்கண்ட் — மாணவர்களின் பேரணியில்காவல் துறை தடியடி,கண்ணீர்ப் புகைக் குண்டுவீசினர்….
ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ‘ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா’ (JLKM) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோவும், ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறு…
Read More » -
இன்று சட்டசபையில் 2 தனித் தீர்மானம்….
இன்று சட்டசபையில் நடைபெறும் நடவடிக்கைகளில் 2 அரசினர் தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமும், எப்.சி.ஆர்.ஏ. சட்டத்திருத்தத்துக்கு எதிரான தீர்மானமும்இடம்பெறுகின்றன.…
Read More » -
ரீல்ஸ் மோகத்தால் பணியாளர்களை ஒருமையில் பேசிய கம்பம் M.L.A ஜெகநாத் மிஸ்ரா…
*ரீல்ஸ் மோகத்திலும் பணியாளர்களை ஒருமையில் பேசிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ரேஷன் கடை பணியாளர்கள் குற்றச்சாட்டு* தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் நியாய…
Read More » -
சிலம்பக் கலைக்காகஇந்திய அரசின் பத்மஸ்ரீ விருதுனைபெற்றபழனிவேல்ஆசான்–சிறப்பு செய்தி..
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதுனை சிலம்பக் கலைக்காக பெற்ற பாண்டிச்சேரிபூர்ணங்கு குப்பம் பகுதியை சேர்ந்த மாமல்லன் சிலம்பக் கழகத்தின் தலைவர். ஆசான் பழனிவேல் அவர்களுக்கு உலக சிலம்ப…
Read More » -
பெரம்பூர் தொகுதியில் மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று ஆய்வு…
, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டியபணிகள் குறித்து மாநகராட்சி இணைஆணையாளர்(பணிகள்)சரவணன்இன்று(10.08.2026)பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார். இணைஆணையாளர்,பெரம்பூர்சட்டமன்றஉறுப்பினர்அலுவலகத்தினைப்பார்வையிட்டு, அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் மக்களுக்கு வழங்கப்படும்…
Read More » -
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேர் புதிய நீதிபதிகள்….
பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் 8 வழக்கறிஞர்கள், 7 மாவட்ட…
Read More » -
இன்று நாடாளுமன்றத்தில் 4 சட்டங்கள் அறிமுகம் …..
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடுவிவகாரம்,டெல்லிமாணவர்போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு…
Read More » -
ஆகஸ்ட் 10முதல், 14-ம் தேதி வரை, ஐந்து நாட்கள் சிறப்பு துாய்மைப் பணி ….கமிஷனர் வினய் ..
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், கருவறை, அர்த்தமண்டபம், பிரகாரங்கள், நடைபாதைகள் எல்லாம் துாய்மை செய்யப்பட்டு, தண்ணீரால் கழுவி பராமரிக்கப்பட வேண்டும்* கோவில் ராஜகோபுரம், விமானங்கள்,…
Read More » -
தேனி–அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தேனி மாவட்டம் போடி நகர அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் வி. டி.…
Read More » -
கிராமப்புறங்களில் பணியாற்றினால் மட்டுமே டாக்டராக பதிவு செய்ய முடியும்– கர்நாடக அரசு…
கர்நாடக மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலைப் பல்கலைகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ்., முதுநிலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை முடிக்கும் டாக்டர்கள்…
Read More » -
பிரான்சிடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியா….
பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான, ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து, ஏற்கனவே, ரபேல் போர் விமானங்களை நம் விமானப்படைக்காக மத்திய அரசு வாங்கி உள்ளது. மேலும், நம் கடற்படையும்,…
Read More » -
செங்குன்றம் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு….
செங்குன்றம், ஆகஸ்ட் 08: திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி ஜி.என்.டி. சாலையில் அமைந்திருந்த பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு சுமார் 3…
Read More » -
ராகுல் M.P மவுனமாக இருப்பது ஏன்? –ரவி சங்கர் பிரசாத் M.P பா ஜ சாடல்…
ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிற பணி நியமனத்திற்கு நடந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜூலை 25 ம் தேதி…
Read More »