Parameswaran a
-
த.வா.க–திமுக கூட்டணியில் இருந்துவிலகியது….
திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. திமுக தரப்பு தொடர்ந்து…
Read More » -
மேற்கத்திய நாடுகளை தெறிக்க விட்ட ஈரான்…
மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், ஈரான் இன்று, இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது…
Read More » -
புலம்பும்–அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….?
ஈராக்கில் நேட்டோ படைகளின் தற்போதைய ஸ்டேட்டஸ். சுமார் 20 ஆண்டுகளாக ஈராக் மண்ணில் முகாமிட்டிருந்த நேட்டோ (NATO) அமைப்பின் ஆலோசனை மற்றும் பயிற்சிப் படைகள், இப்போது ஒட்டுமொத்தமாக…
Read More » -
முதல்வர் ரங்கசாமி—என்டிஏ கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விரைவில்….
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு ஆட்சியில் உள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவது உள்ளிட்ட…
Read More » -
காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை தி.மு.க தரும்….
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளைதி.மு.க.விடம் கேட்டு பெறலாம் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…
Read More » -
விஜய்—பெரிய அளவில் பணம் பலம் இல்லாமல் தேர்தலை எப்படி எதிர்கொள்ள முடியும்..?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத கால மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திரைத்துறையில் இருந்து…
Read More » -
தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்க E.P.S தயாரா…?
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையல், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், திமுகவினருக்கு எழுதியுள்ள…
Read More » -
திமுக கூட்டணிகட்சிக்குள்தொடரும்பேச்சுவார்த்தை…..?
தமிழக சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதிகட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என…
Read More » -
மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து பிரதமர் மோடிஆலோசனை…
இம்மானுவேல் மேக்ரோனுடனான தொலைபேசி உரையாடல் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘மேற்கு ஆசியாவின் சூழல் குறித்தும், பதற்றத்தைத் தணிப்பதன் அவசரத் தேவை குறித்தும், இதற்கு பேச்சுவார்த்தை…
Read More » -
தெலுங்கு வருடப்பிறப்பு இனிய நல்வாழ்த்துக்கள்…..
தெலுங்கு வருடப்பிறப்பு நமது மாவட்டத்தின் சார்பாக நமது ஆளுநர் PMJF Lion.P.மணிசேகர் அவர்கள் தலைமையில்* *மாவட்ட தலைவர்* *Ln.K.கோபாலன் அவர்கள் ஏற்பாட்டில் 19/3/26 உகாதிசெலிப்ரேஷன்*மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு…
Read More » -
அமெரிக்கா–கார்க் தீவிற்கு தன்னுடைய ராணுவத்தை அனுப்ப முடிவு…..
அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கூடுதல் எண்ணிக்கையிலான அமெரிக்கா ராணுவத்தினரை மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறதாம். ஈரான் மீதான operation epic…
Read More » -
பிரேமலதா–சி.வி.சண்முகம்அநாகரிகமாகப் பேசியதுகண்டித்தக்கது….
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் பலனில்லையே….
சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்போட்டியிட்டதொகுதிகளைவிட ஓர் இடம் குறைவாக அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.”அதே ஆறுஇடங்களைப்பெறுவதற்குநான்குகட்டபேச்சுவார்த்தைகள்…
Read More » -
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் ஜோசப் கென்ட்ராஜினாமா…
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா…
Read More » -
இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு துரை வைகோ எம்.பி. கண்டனம்….
இந்தி பேசாத எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு துரை வைகோ எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய பாஜக அரசு பகிரங்கமாக…
Read More » -
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் வாழ்வாதாரமாக விளங்கும் கார்க் தீவு மீது ஏற்கனவே கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திய…
Read More » -
விஜய்–சிக்கலில் சிக்க கூடாது என்று நினைக்கிறார்.,கூட்டணிக்கு தயார்…?
தவெகவை அதிமுக – பாஜக கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. அதனை தவெக கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதனால் வரும் தேர்தலில் தவெக…
Read More » -
ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டார்.
ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான்…
Read More » -
வீடியோ கண்காணிப்பு குழுக்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பதைஆட்சிபார்வையிட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்2026 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 24×7 தேர்தல் கட்டுப்பாடு மையத்திலிருந்து தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு வீடியோ…
Read More » -
தேனி–மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்ஆய்வு…
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைகை அணை பகுதியில் தேர்தல் பறக்கும் படை மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/…
Read More » -
தேனி–மாவட்டதேர்தல்அலுவலர்/ மாவட்டஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு…
தேனி மாவட்டம் 198 ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட…
Read More » -
தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குச்சாவடிகளைஆய்வுசெய்தார்..
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு உத்தமபாளையம் உட்கோட்டம் கூடலூர் அங்கூர்பாளையம் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை…
Read More »