Parameswaran a
-
தொகுதி பங்கீடு திமுக குழப்பம்….?
கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்துவதற்காக திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு வலிமையான குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்தக் குழுவில் திமுகவின் முக்கிய தலைவர்களான திருச்சி…
Read More » -
உங்களோட பொன்னி ரவி திடீர்னு பேசலாமா……?
வணக்கம்! மக்களே! நான்தான் உங்கள் பொன்னி ரவி. என்னடா, திடீர்னு இந்த பொண்ணு போட்டோ என்று பார்க்கிறீர்களா!? உங்களால தானே நான்! அதான், உங்க கூட கொஞ்சம்…
Read More » -
பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க தலைவர் விஜய் போட்டி..
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்…
Read More » -
பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்.முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.,,,
தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ் அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் பேசியுள்ளது பரபரப்பைகிளப்பியுள்ளது.…
Read More » -
சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக பின்பற்றாதது மக்கள் மத்தியில் வேதனை……?
கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தமாக 161 நாட்கள் நடைபெற்றுள்ளது. சட்டமன்றம் என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுகூடி மக்களின் பிரச்சினைகளை…
Read More » -
கோவை— கேரளா அரசு போக்குவரத்து கழக சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு…
கோவை மாவட்டம் வால்பாறையில் கேரளா அரசு போக்குவரத்து கழக சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு இன்று காலை சுமார் 11 மணி அளவில் கேரளா மாநில அரசு…
Read More » -
தமிழ்நாடு சட்டமன்றம் கடந்த 5 ஆண்டுகளில் எப்படி செயல்பட்டது? விரிவாககீழே….
இன்னும் இரு மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 16வது…
Read More » -
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்….
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக. எம்.பி டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட…
Read More » -
மாம்பலம்–வெளியூரில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்–மேலும் தகவல்..
தென் மாவட்டங்களுக்கு செல்ல முக்கிய ரயில் நிலையமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.…
Read More » -
டிரம்ப் விதித்தவரிகள் செல்லாது –அமெரிக்காஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு…
இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு கூடுதல் வரியை விதிப்பதாக அறிவித்தார்.…
Read More » -
‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைப்பதில் தாமதமா…?
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் ‛ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி உள்ளார். விஜய் தீவிர அரசியலில்…
Read More » -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகில்விபத்து…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகில் தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஜெயம் எதிரே வந்த கார் மீது மோதியதில் உருண்டோடி விபத்து…
Read More » -
பெண்ஆய்வாளர் ராஜலட்சுமியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த திட்டம்.
சென்னையில் உள்ள விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜலட்சுமி. சென்னை திருமங்கலம் பகுதியில் தனதுகுடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 1999 ம் ஆண்டுநேரடியாகஉதவிஆய்வாளராக…
Read More » -
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்…
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன். அவருக்கு என் நன்றி.…
Read More » -
தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு முகாம்…..
தேனி மாவட்டத்தில், மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பாக , பாலியல் வன்முறை சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் !!! தேனி மாவட்டத்தில், மெய்வழி…
Read More » -
அதிமுகஎம்எல்ஏக்கள் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரைநிலையில் புறக்கணிப்பு…
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று(பிப். 20) நடைபெறவுள்ள நிலையில், அவைக்கு வராமல் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர்.இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம், பேரவைத்…
Read More » -
அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகளை அதிபர் ட்ரம்ப் வெளியிட உள்ளார்…
அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் பற்றிய ரகசியக் கோப்புகளைபொதுவெளியில் வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர்ட்ரம்ப்அறிவித்துள்ளார்.சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது…
Read More » -
புறநகர் ரயில் சேவையில் செய்துள்ள மாற்றங்கள்…?
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் செய்துள்ள மாற்றங்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தமாற்றங்கள்இன்றுநள்ளிரவுமுதல்அமலுக்குவருவதாகஅறிக்கையில்தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று…
Read More » -
தமிழக அரசுக்கு விரைவில் நிரந்தர டிஜிபி நியமிக்க வாய்ப்பு…
புதியடிஜிபியைதேர்வுசெய்வதற்கான பட்டியலை ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. விரைவில் டெல்லியில் ஒன்றிய அரசு அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு புதிய…
Read More » -
யாராவதுமகளிர் உரிமைத் தொகையைநிறுத்த முற்பட்டால்—நிதியமைச்சர்..
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார்.அதில்,”அனைத்துசாதியினரும்அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி…
Read More » -
புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்-அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்….
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறைஅமைச்சர்தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும்மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (19.2.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை…
Read More » -
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு…
இந்தியாவின் சில உயர் நீதிமன்றங்கள் அவ்வப்போது சில சர்ச்சை தீர்ப்புகளை வழங்குவது உண்டு. அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து பின்னர் அந்த தீர்ப்புகளை நிறுத்திவைப்பதும் உண்டு.…
Read More »