Parameswaran a
-
ஆவடி காவல் ஆணையரகத்தின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை…..
இன்று (23.05.2026) M4 செங்குன்றம் காவல் நிலைய காவல்ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், செங்குன்றம் பாத்திமா தெரு…
Read More » -
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்….
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்றுஅவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:.மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாக மின்சாரம் டிரிப்…
Read More » -
மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தலைமை செயலகம் வந்திருந்தார்…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகள் கயல்விழி. அழகிரி அரசியலில் ஈடுபடாமல் தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார்.…
Read More » -
அமல்ராஜை சென்னை போலீஸ் கமிஷனராகத் தமிழக அரசு முறைப்படி நியமித்துள்ளது….
சென்னை மாநகரக் காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அமல்ராஜ் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையராக இருந்த அருண்…
Read More » -
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா திடீர் ஆய்வு…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகத்திற்கு உட்பட்ட செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் சைதாபேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா திடீர்…
Read More » -
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன், வணிக வரித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த வகையில் இன்று…
Read More » -
வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்…..
இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைக்கப்பட்ட துறையின் பெயர் மாற்றப்பட்டு, சமூக நீதித்துறை என்ற புதிய பெயரில் தனி துறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய துறைக்கு விடுதலை…
Read More » -
செங்குன்றம் காமராஜர் நகரில் கோடை வெப்பத்தை தணிக்க தண்ணீர் பந்தல்…..
செங்குன்றம் காமராஜர் நகரில் உள்ள சஞ்சனா மருத்துவமனை சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர். டாக்டர். சீனிவாசன் தலைமையில் திறக்கப்பட்ட…
Read More » -
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறைஅமைச்சர்…..
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவானது. இதனையடுத்து ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகள்…
Read More » -
அமைச்சரவை விரிவாக்கம்: முழு விவரம் …..
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக…அமைச்சரவை விரிவாக்கம்: எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை – முழு விவரம் அமைச்சர் செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை *…
Read More » -
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்…
ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக ஒரு அரசு பதவிக்கு வரும் நிலையில் நிர்வாகங்களில் பல மாற்றங்கள் நிகழும். குறிப்பாக அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள்…
Read More » -
பிராமணர் சமூகத்தை சேர்ந்த வெங்கடரமணன் அறிநிலையத்துறை அமைச்சராக நியமனம்..
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த நிலையில், எதிர்பாரா திருப்பமாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் தலைமையிலான…
Read More » -
வெய்யிலின் தாக்கத்தை தீர்க்க குறைந்தவிலையில் குடிநீர்விற்க்கஇவ்அரசுமுன்வருமா..?
வெய்யிலின் தாக்கத்தை தீர்க்க அம்மா குடிநீர் வருமா… முன்புஇருந்த ஆட்சியில் அனைத்துஅரசுபேருந்துநிலையங்கள், மற்றும்ஆவின்நிலையத்திலும் குறைந்தவிலையில்அம்மாகுடிநீர் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல்இவ்ஆட்சியில் பெயர்மாற்றிஅரசுகுடிநீர்மிககுறைந்தவிலையில்விற்க்கஇவ்அரசுமுன்வருமா..?.அரசுபோக்குவரத்து நிலையங்களில் ஆவின் மேற்கண்ட தனியார் குடிநீர்…
Read More » -
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்….
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுமுடிவுகள்இன்றுவெளியிடப்பட்டது.சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டுநூலகவளாகத்தில்பள்ளிக்கல்வித்துறை.அமைச்சரர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.தமிழகத்தில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய…
Read More » -
இந்த வார ராசி பலன் 20 / 5 / 26
மேஷம் யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும்….ரிஷபம் நினைத்தது நிறைவேறும்நாள்.நிதிநிலைஉயரும்.பாகப்பிரிவினைகள்சுமூகமாகமுடியும்.தைரியத்தோடும்,தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்…மிதுனம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்.…
Read More » -
விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கம்..யார் யாருக்கு வாய்ப்பு மே 21 ல் தெரியும்…?
கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே10ஆம்தேதிமுதல்வராகவிஜய்பொறுப்பேற்றுக்கொண்டார்.…
Read More » -
மாதவரம் சைக்கிள் ஷாப் அருகில் திடீர் பள்ளம்…..
மாதவரம் சைக்கிள் ஷாப் அருகில் திடீர் பள்ளம். பெரிய ஆபத்து நீங்கியது. சிலநாளாக அப்பகுதியில் குடிநீர்கசிவு இருந்தாக அப்பகுதியில்உள்ளவர்கள் குடிநீர் வாரியத்திற்கு புகார் கூறியதாக தகவல். அதைசரிசெய்தபோதுஅதிக…
Read More » -
விஜய் பிரபு எம் எல் ஏ மாதவரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார்….
மாதவரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றி கழக திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர்எம். எல். விஜய் பிரபு பொதுமக்கள் கோரிக்கைகளை கேட்பதற்கு மற்றும் தொகுதியின்…
Read More » -
ஓட்டுனர்கள் பணியின் போது கைபேசியை பயன்படுத்துவது முற்றிலுமாக தடை….
ஓட்டுநர்கள் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என்ற உத்தரவானது பல முறை அறிவுறுத்தப்பட்டும் தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தும் நிகழ்வானது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வீடியோ…
Read More » -
ஜெயலலிதா பாணியில் இனி இ. பி. எஸ் செயல்படுவாரா….? டெல்லி பயணமா….
தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில்,…
Read More » -
கேரளத்தின் 13-வது முதல்வராக வி.டி.சதீசன் 18 பதவி ஏற்றார்….
கேரளத்தின் 13-வது முதல்வராக வி.டி.சதீசன் 18/5/26 பதவி ஏற்றார். திருவனந்தபுரம் செண்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தலைமைச் செயலாளர்…
Read More » -
தவெக வழக்கறிஞர்கள் மனவேதனை…?
தமிழக நீதியமைப்பில் மிக முக்கியப் பங்காற்றும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வு ஆகியவற்றில் அரசாங்கத் தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காகப் பல்வேறு உயர் பதவிகள்…
Read More »