Journal 5
-
Tamil News
குழந்தைகளுக்கு விடா இருமல் , சளியா இனி கவலை வேண்டாம் அதற்க்கு வீட்டு கை வைத்தியம் செய்யலாம்
இப்பொழது உள்ள காலகட்டத்தில் ஜூஸ் , சாக்கிலேட் மற்றும் கிரீம் பிஸ்கெட் இத்தகைய பொருட்கள் குழந்தைகளின் தினசரி உட்கொள்ளும் உணவாக உள்ளது. இதனால் சளி இருமல் என்பது…
Read More » -
Tamil News
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று ஷேர் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவை துவங்கப்பட்டது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு சுலபமாக செல்லும் வகையில் ,சென்னையில் 8 இடங்களில் ஷேர் ஆட்டோ வசதியும்,5 இடங்களில் கால் டாக்ஸி சேவையும்…
Read More » -
Tamil News
இன்றைய ஸ்பெஷல் – புதினா சட்னி ( வதக்காமல் அப்படியே செய்வது)
தேவையான பொருட்கள் ; 1. புதினா 1 கட்டு 2. சிறிய வெங்காயம் 2 3. பச்சை மிளகாய் 2 4. கொத்தமில்லி காம்பு சிறிது 5.…
Read More » -
RE
“காட்டு ராஜா” என்றாலே சிங்கம் தான் , அப்படியோர் ராஜாவுக்கு இன்று உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலக “காட்டு ராஜா” அதாவது உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. திறந்த பசுமை நிறைந்த காடுகளின் அழிவாலும் , பெரும்பாலான சிங்கங்கள்…
Read More » -
RE
‘கி கி சவால் ‘ நடனத்தை ஓடும் ரயிலில் ஆடியதால் ; நீதிமன்றம் வழக்கியது வினோத தண்டனை!!
மும்பை ரயிலில் கி கி சவால் நடனத்தை ஓடும் ரயிலில் ஆடி அதை யூடியூபில் வெளியிட்ட 3 இளைஞர்களை மகாராஷ்ர போலீஸ் கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட…
Read More » -
RE
மத்திய அரசின் முன்னெச்சரிக்கை; தமிழகத்தின் 6 மாவட்ட ஆட்சியர்களும் அலர்ட் ஆகவேண்டும்
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகின்றது. அதனால் அங்குள்ள அணைகளில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே அணைகளில் வரும்…
Read More » -
RE
கருணாநிதியின் பத்து ரூபாய் வாடகை வீடு நினைவில்லமாகிறது!
திமுக தலைவர் மு.கருணாநிதி கோவையில் உள்ள சிங்கா நல்லூரில் 1945 ஆம் ஆண்டு ரூ.10-க்கு வாடகை வீட்டில் குடியேறினார். மு.கருணாநிதி அவர்கள் கோவையில் வசித்த போது தான்,…
Read More » -
RE
ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவையை தொடங்கி வைக்கிறார்-பிரதமர் மோடி!
மிகவும் எதிர்பாக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் ஆகஸ்ட்-21-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் துவக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள்…
Read More » -
RE
தி.மு.க.தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது; தொண்டர்கள் கண்ணீர் மல்க மகிழ்ச்சி !
தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரை இறுதி அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு நம் தமிழக அரசு மறுப்புத்தெரிவிக்கவே நீதிமன்றத்தில் இரவோடு இரவாக வழக்கு…
Read More » -
RE
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவினையொட்டி; இன்று பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
RE
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு ; நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவின் காரணமாக இன்று நாடு முழுவதும் துக்கநாளாக நாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் நாடு முழுவதிலும் உள்ள அரசு…
Read More » -
RE
டாஸ்மாக் கடைகளை 6 மணிக்குள்லேயே மூட வேண்டும் என தயார் நிலை !
தி.மு.க.தலைவர் கருணாநிதியின் நிலைமை காரணமாக மாலை 6 மணிக்குள்லேயே டாஸ்மாக் கடைகளை மூட தயார் நிலையில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தல்.
Read More » -
RE
காரில் சென்ற சிலை கடத்தல் கும்பல் , துரத்தி பிடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்!
சிலை கடத்தல் தற்போது அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் சிலைகள் கடத்த போவதாக தகவல் கிடைத்ததும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தன் குழுவுடன் ஆட்டோவில் துரத்திச்சென்று அக்கும்பலையும் பிடித்து சிலைகளையும் மீட்டெடுத்தடுத்தார்.…
Read More » -
RE
இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்;
முன்தினம் இரவு இந்தோனேஷிய லாம்போக் தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இரண்டு முறை உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7 புள்ளிளாக பதிவானதை தொடர்ந்து சுனாமி…
Read More » -
RE
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்பு !
தென்மேற்கு பருவமழை குறித்த 2-ஆம் கட்ட முன்னறிவிப்பில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் 95% மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது . கேரளாவில் தென்மேற்கு பருவமழை…
Read More » -
RE
குறைந்து போனது பொறியியல் படிப்பின் மோகம் ! 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் நாடு முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 239 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 51 பொறியியல்…
Read More » -
RE
தமிழகம் முழுவதும் நாளை செவ்வாய் கிழமை அரசு பேருந்து மற்றும் ஆட்டோக்கள் ஓடாது.
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்துக்கள் , ஆட்டோக்கள் மற்றும்…
Read More » -
RE
கோயில் பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு : ரூ.500 கோடி முறைகேடு
நம் தமிழகத்தில் ஏழைக்கு கொடுத்து செலவு செய்யுறோமோ இல்லையோ கோயில்குன்னு செலவு செய்றவங்க நிறையபேர் இருக்காங்க. அப்படி செஞ்சதால் ஏற்பட்ட முறைகேடு தான் ரூ.500 கோடி. தமிழகத்தில்…
Read More » -
RE
ரேஷன் கடை ஊழியர்களின் இன்றைய போராட்டம் ஒத்திவைப்பு
இது தொடர்பாக சி.ஐ.டி.யு (கூட்டுறவு பணியாளர் சம்மேளனம் ) பொதுச்செயலாளர் குறியாராவது; எங்களுடைய கோரிக்கையை 2 மாதத்தில் குழு அமைத்து நிறைவேற்றி தருவதாக எழுத்து பூர்வமாக அதிகாரிகள்…
Read More » -
RE
சென்னை மெரினா கடலில் குளித்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி பலி; பரிதவிக்கும் பெற்றோர்கள்
எப்பொழுதும் ஞாயிற்று கிழமையில் சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் அலை மோதும் , ஆனால் இன்று மேகமூட்டத்துடன் இருந்ததால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. எனினும் கடலில்…
Read More » -
RE
இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளியாக பதிவு !
இந்தோனேஷியாவில் உள்ள லோம்போக் தீவை இன்று ( ஞாயயிற்று கிழமை ) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 7 புள்ளிகலாக பதிவாகியுள்ள நிலையில் சுனாமி…
Read More » -
RE
காசை சேகரிக்கும் உண்டியல் இப்போது “சிகரெட் உண்டியல் ” ஆனது ! நம் இளைஞர்களின் புதிய முயற்சி
புகைப்பதால் தனக்கும் கேடு தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு என்று அறிந்தும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் சிகரெட் எனும் தீங்குவிளைவிக்கும் பொருளை உபயோகிக்கிறார்கள்.இதனால் எத்தனை கேடு உள்ளது என்று…
Read More » -
RE
டெஸ்ட் போட்டிகளில் நம்பர்.1 ஆனார் வீராட் கோலி ! அசத்த வைக்கும் சாதனைகள்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆனதை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் நம் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி. இதன்…
Read More » -
RE
மனிதர்களுக்கே செருப்பில்லாத போது, நாய்களுக்கு “ஷு ” போடவேண்டுமாம் ! என்று கூறுகிறது சுவிட்சர்லாந்து காவல்துறை
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிக் நகரில் வெப்ப அலைகளில் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாய்களையும் பாதுகாக்க அவைகளுக்கு “ஷு ” அணிவிக்கவேண்டும் என்று கூறுகிறது அந்நாட்டின் காவல்துறை.…
Read More » -
RE
வங்கி கணக்கு வைத்திருந்தால் மட்டும் போதாது ! அதில் காசும் வைத்திருக்கவேண்டும் ! இல்லையேல் அபராதம்தான் என்று கூறுகிறது வங்கிகள்
வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்பு தொகையும் வங்கியில் வைக்காமல் இருந்தால் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்ற கோணத்தில் இதுவரை ரூ.1488 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது…
Read More »