தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 44 பேர் உயிரிழப்பு-மக்கள் மிகுந்த அச்சம்!

சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 33,244 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ;3,30,922 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 18,403
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;7,29,002
இன்று மட்டும் 44 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 797 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;25,344
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,504 ஆக அதிகரித்துள்ளது.
















