Month: December 2018
-
RE
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இதனால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என…
Read More » -
RE
ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல்-மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு!
மத்திய மந்திரி சபை கூட்டத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், விண்வெளிக்கு 3 இந்திய வீரர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More » -
Health
சளி, காய்ச்சலால் மக்கள் அவதி – தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலையின் மாற்றமே காரணம்.
தமிழகம் முழுவதும் மக்கள் சளி,காய்ச்சல் மற்றும் தொடைவலியால் அவஸ்தை பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றமேயாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார்…
Read More » -
RE
தேர்தல் தொடர் தோல்வி எதிரொலி:விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் தருவது பற்றி, மத்திய அரசு திட்டம்
நாடு முழுவதிலும் இருந்த விவசாயிகள் மத்திய அரசின் மீது பல்வேறு காரணங்களால் சங்கடத்தில் இருந்தனர். இந்நிலையில் விவசாயக்கடன் தள்ளுபடி , விளைபொருட்களுக்கு நியாயமான விலை ஆகிய கோரிக்கைகளை…
Read More » -
RE
கோவை மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி!
ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோவை சென்றுள்ளார். கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாள் ஆயுர்வேத சிகிச்சை…
Read More » -
RE
சிறுமி பாலியல் வன்கொடுமை…தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை !!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்ஷங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள…
Read More » -
RE
ஜனவரி 2-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வில்லங்க சான்று பெற முடியும் – பதிவுத்துறை அறிவிப்பு!
ஜனவரி 2-ஆம் தேதி முதல் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்றிதழ்கள் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. இதுவரை பத்திரப்பதிவு,…
Read More » -
RE
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலவச…
Read More » -
RE
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் செலுத்தும் புதிய உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் வழக்கு பதிவு !
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் ‘டிராய்’யின் இந்த உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு…
Read More » -
RE
செந்தில் பாலாஜியின் இந்த ஒரு காரியத்தால் ஸ்டாலின் ஹாப்பி அண்ணாச்சி!!
கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவுக்கு கட்சி மாறிய செந்தில் பாலாஜி செய்த காரியம்…
Read More » -
RE
கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம்…சுகாதார துறை அமைச்சர் பதவி விலக ராமதாஸ் வலியுறுத்தல்
ஒரு பாவமும் அறியாத கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று…
Read More » -
RE
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் தேதிகள்: அரசாணையாகவே வெளியிட்டது தமிழக அரசு
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினத்தன்று…
Read More » -
RE
வரும் 2ம் தேதி ஆளுனர் உரையுடன் சட்டசபை கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: வரும் 2ம் தேதி தமிழக ஆளுனர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : தமிழ்நாடு…
Read More » -
RE
வரும் ஆண்டு முதல் சென்னையில் தயாராகும் ஐபோன்கள் !
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் ஆலை பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களை தயாரித்து வருகிறது. தற்போது ஐபோன் உற்பத்திக்காகப் பிரத்தியேகமான ஆலையையும் நிறுவியுள்ளனர். அடுத்த ஆண்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில்…
Read More » -
RE
ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய அரசு !
மத்திய அரசு, ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற…
Read More » -
RE
இந்தியா வந்துள்ள ஜாவா பைக்ஸ்….எதிர்பார்க்காத அளவுக்கு புக்கிங்….மிரண்ட ‘க்ளாசிக் லெஜண்ட்ஸ்’ நிறுவனம் !
அதிக வரவேற்பை பெற்றுள்ள ஜாவா பைக்குகள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது. 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் “க்ளாசிக் லெஜெண்ட்ஸ்” நிறுவனத்தின் “ஜாவா பைக்குகள்” இந்தையாவில்…
Read More » -
RE
சுனாமி பேரழிவின் 14-ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்பட்டது
14 ஆண்டுகளுக்கு முன் உண்டான சுனாமி பேரழிவால் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூறும் வகையில் உலகம் முழுவதும் இன்று 14-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி…
Read More » -
RE
எழுத, படிக்க தெரியாதவருக்கு மந்திரி பதவி !! ஏழை மக்களுக்காக உழைப்பேன் என பேட்டி !
சில நாட்களுக்கு முன் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்த்தான் , சட்டீஸ்கர் மற்றும் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இவ்வாறு வெற்றிப்பெற்ற சட்டீஸ்கர்…
Read More » -
RE
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். தெலுங்கானா சட்டப்பேரவையில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறை முதல்வராக…
Read More » -
RE
எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு – ராதாகிருஷ்ணன்
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள்…
Read More » -
RE
வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக் – நாடு முழுவதும் வங்கி சேவை முடங்கியது.
ஊதிய உயர்வு , வங்கிகள் இணைப்பை கைவிடுதல் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கடந்த 21-ஆம் தேதி ஒரு நாள்…
Read More » -
RE
ஸாரி கேட்டார் கட்சியில சேர்த்துக்கிட்டோம்.. ஓ.ராஜா குறித்து ஜெயக்குமார் காமெடி கருத்து!!
சென்னை : செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். துணை…
Read More » -
RE
குட்டையான தலை முடி கொண்ட பெண்கள் இந்த செய்தியை படிக்க வேண்டாம்!
அகமதாபாத்: உலகிலேயே மிக நீளமான தலை முடி கொண்ட பெண் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாணவி நிலான்ஷி பட்டேல். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச்…
Read More » -
RE
புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்!!
5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில், வசித்து வரும் ஏழை – எளிய மக்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை –…
Read More » -
RE
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கொடுமை!
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் இரத்த வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு இரத்த சிவப்பணுக்கள்…
Read More »