Month: August 2018
-
RE
8 வழிச்சாலைக்கு எதிராக நடை பயணம் தொடரும்:கே. பாலகிருஷ்ணன் உறுதி!
உயர்நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்று சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் தொடர இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…
Read More » -
RE
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்ய காரணம் என்ன?
இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உட்பட உயர் அதிகாரிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக்…
Read More » -
RE
கள்ளக்குறிச்சியில் காதலியை கொலை செய்த காதலன் உள்பட 4 பேர் கைது!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணை கொலை செய்த காதலன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கட்சிராபாளையத்தை சேர்ந்த…
Read More » -
Health
உடல் சக்தி பெற சில டிப்ஸ் !
1. இரவு உணவாக 2 வாழைப்பழம் மற்றும் தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வரலாம் . 2. உடலுக்கு பலம்கூட ஆவாரம்பூ பாலில் கலந்து சாப்பிடவும் .…
Read More » -
RE
சென்னையில் பிரியாணி கடைக்காரர்களை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் மீது குண்டர் சட்டம்
சென்னையில் பிரியாணி கடை மேலாளரை தாக்கிய திமுகவைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள…
Read More » -
RE
சிபிஐக்கு மாற்றப்பட்டது , அனைத்து சிலை கடத்தல் வழக்குகள் !
சிலைக்கடத்தல் தொடா்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கவும், இது தொடா்பாக விசாரணை நடத்தவும்…
Read More » -
RE
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன்
காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தான் தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன…
Read More » -
RE
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் விதமாக…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை…
Read More » -
RE
100-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே வழக்கானது ,நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம கிளை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் 22-ம் தேதி…
Read More » -
RE
அதிமுகவில் அதிரடி மாற்றம் ; ஓபிஸ், இபிஸ் அறிவிப்பு !
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் பதவி நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டதுடன் திருநெல்வேலி மாநகர மாவட்டத்திற்கு புதிய செயலாளர்…
Read More » -
Health
ரவை பாயாசம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் ; 1.ரவை 1 கப் 2.பால் 1 லிட்டர் 3.ஜவ்வரிசி சிறிது 4.முந்திரி 5.ஏலக்காய் 6.சர்க்கரை 2 கப் 7.நெய் செய்முறை ; முதலில்…
Read More » -
RE
சிறந்த தமிழ் போராளியான கருணாநிதி நோயை மீண்டு வருவார் – கேரள முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்றும் அவரது மனோதிடம் மீண்டும் வென்றது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு…
Read More » -
RE
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு: 2 தொழிலாளர்கள் படுகாயம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கிடங்கின் வாழ்வை திறக்கும் பொழுது லேசான கசிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து…
Read More » -
RE
சென்னையில் போலீஸ் அடக்குமுறையுடன் தேவாலயம் இடிப்பு
சென்னை அண்ணாநகரில் உள்ள 50 ஆண்டு கால பழமையான தேவாலயம் போலீஸ் அடக்குமுறையுடன் இன்று இடித்து தகர்க்கப்பட்டு வருகிற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
RE
அதிமுக தலைவர் நள்ளிரவில் திடீர் மரணம் ; தொண்டர்கள் அதிர்ச்சி !
திருப்பங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே .போஸ் . அவருக்கு வயது 69. திருப்பங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே .போஸ்…
Read More » -
RE
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் – தமிழக அரசு கொள்கை முடிவு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்கு விசாரணை நடத்திட சிபிஐக்கு அனுமதி…
Read More »