corona
-
RE
ஊரடங்கு தளர்வுகள் அமல்..! 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் திறப்பு..!
சென்னை: கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து ஓட்டல்கள், கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். கொரோனாவால் உலகின் இயக்கம்…
Read More » -
Tamil News
மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு- சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு!
மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை மத்தியரசு நீடித்துள்ளது. அதோடு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலத்தில் எதுவெல்லாம் இயங்கக் கூடும் என்பதை பற்றியும் அறிவித்துள்ளது. இதில் வைரஸ்…
Read More » -
தமிழ்நாடு
கரூரில் 13 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா!
கரூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகி இருந்தார். அவரும் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டார். இதனால் கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக…
Read More » -
RE
ரஷ்ய பிரதமர்க்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தன்னை தனிமை…
Read More » -
RE
COVID -19 எதிராக நம்மால் வெள்ள முடியும் – ஹர்ஷ வர்தன்
COVID -19 க்கு எதிரான போராட்டத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அனைத்து வகையிலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், வரும் சில வாரங்களில், இந்த போரை…
Read More » -
RE
புத்திசாலித்தனமாக ஊரடங்கை குறைக்க வேண்டும் – ரகுராம் ராஜன்
ஊரடங்கை புத்திசாளித்தனமாக குறைக்க வேண்டும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி காணொளி வாயிலாக ஊரடங்கு…
Read More » -
RE
வெண்டிலேட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளது மாருதி சுஸுகி
கொரோனா தொற்று தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதனால் உலக பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து உள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது. அங்கு மக்கள்…
Read More » -
RE
மே 3-ம் தேதிக்கு பின்னும் ஊரடங்கு அமலுக்கு வருமா !
மே 3 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு, மே-16 வரை நீட்டிக்க வேண்டும் என பல மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன. மேற்கு வங்கம் மாநிலத்தில் சிவப்பு மண்டலங்களில்…
Read More » -
RE
சீனாவை எதிர்க்கும் உலக நாடுகள் -நடப்பது என்ன ?
சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த ராபிட் டெஸ்ட் கருவிகள் தவறான சோதனை முடிவுகளை காட்டியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இந்தியா, “சீனா தங்களுக்கு அனுப்பிய கருவிகளை…
Read More » -
Chennai
கொரோனா அச்சுறுத்தலால் சிவப்பு சாயம் பூசப்பட்ட சென்னை
பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் மட்டும் தான் கொரோனாவின் தாக்கம் மிகுதியாக காணப்படுகிறது. தினமும் , நாளுக்குநாள் 100க்கு மேற்பட்ட நபர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். குறிப்பாக மயிலாப்பூரில் ஒருவருக்கு…
Read More » -
RE
கொரோனா வைரஸின் தாக்கம் மூன்று மில்லியனை எட்டியது
கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) என அழைக்கப்படும் இந்த வைரஸால் இதுவரை உலகெங்கிலும் உள்ள 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயினால்…
Read More » -
தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் பூஜ்ஜியம்
தமிழகத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் 7ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.…
Read More » -
RE
உண்பதற்கு உணவின்றி மதுரையில் தவிக்கும் தொழிலாளர்கள்
விவசாய கிணறு தோண்டும் பணிக்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பாக திருச்சங்கோடு மாவட்டத்திலிருந்து சுமார் 10 குடும்பத்தை சேர்ந்த 40 பேர் மதுரை மாவட்டம் ,உசிலம்பட்டிக்கு வந்திருந்தனர்.…
Read More » -
RE
சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 வதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான…
Read More » -
RE
ஊரடங்கை நீடிப்பது அவசியம் ! பெரம்பலூரின் அவல நிலை
உலகமே கொரோனா தொற்றினால் முடங்கி கிடக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் இறப்பு விகிதம் பல ஆயிர கணக்கை தாண்டிவிட்டது. இறந்தவர்களை புதைக்க கூட இடம் இன்றி பல நாடுகள்…
Read More »