cbcid
-
General
காவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…! முக்கிய தகவல்கள் பரிமாற்றம்…!
சென்னை: பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்…
Read More » -
General
சாத்தான்குளம் சம்பவத்தில் தேடப்பட்ட முத்துராஜ் கைது…! 3 பிரிவுகளில் வழக்கு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில்…
Read More » -
General
சாத்தான்குளம் சம்பவம்..! பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு!
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை – மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ்,…
Read More » -
General
சாத்தான்குளம் மரண வழக்கில் எஸ்ஐ ரகு கணேஷ் கைது…! தூத்துக்குடி சிறையில் அடைப்பு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டார். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும்…
Read More » -
General
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால்…
Read More » -
General
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைவூட்டும் காசி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
நாகர்கோவில்: பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வழியாக பல இளம்பெண்களிடம்…
Read More »