உலகம்
-
இது எப்படி இருக்கு..? இந்தியாவில் கொரோனா ரொம்ப குறைவாம்…!
ஜெனீவா: உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனாவால் பலி குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை…
Read More » -
வருகிறது எச்1 பி விசா மாற்றம்…! அதிரடி காட்டும் டிரம்ப்…!
வாஷிங்டன்: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் வகையில் அமெரிக்காவில் எச்1 பி விசாவை தகுதி அடிப்படையில் வழங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி…
Read More » -
சிக்கிம் எல்லையில் மோதிக் கொண்ட இந்திய, சீன ராணுவ வீரர்கள்..! திடீர் பதற்றம்!
டெல்லி: சிக்கிமில் இந்திய, சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியாகி இருக்கும் வீடியோ பரபரப்பை உருவாக்கி உள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும்…
Read More » -
குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் பயணம்: சவுதி அரேபியா தகவல்!
துபாய்: குறைந்த எண்ணிக்கையில் நடப்பாண்டில் ஹஜ் நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. வயதானவர்களுக்கு தடை, கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்…
Read More » -
இனி நரேந்திரமோடி அல்ல சரண்டர் மோடி!: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
புதுடில்லி: இந்திய – சீன எல்லை பிரச்னை தொடர்பான ஜப்பான் டைம்ஸ் கட்டுரையை பகிர்ந்துள்ளார் முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! அப்பொழுது குறிப்பிடும்பொழுது பிரதமர் மோடியை…
Read More » -
பிரேசிலில் 10 லட்சம் பேரை கடந்த கொரோனா பாதிப்பு..! அசால்ட்டாக பேசும் அதிபர்!
ரியோடி ஜெனிரோ: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பிரேசிலில் 10 லட்சத்தை கடந்துவிட்டது. தற்போதைய நிலவரத்தின்படி, பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,32,913ஆக உள்ளது. தொற்று பாதிப்பு உச்ச…
Read More » -
தாங்தார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்..!
டெல்லி: தாங்தார் எல்லைப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய…
Read More » -
உலக நாடுகளுக்கு கொரோனா ஆபத்து…! உலக சுகாதார அமைப்பு வார்னிங்!
ஜெனீவா: கொரோனா வைரசால் உலக நாடுகள் ஆபத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: அமெரிக்கா,…
Read More » -
சீனாவில் மீண்டும் கொரோனா…! இன்றும் 28 பேருக்கு பாதிப்பு!
பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 200 நாடுகளில்…
Read More » -
கொரோனாவை விரட்ட இந்தியாவுக்கு ரூ.5712 கோடி நிதி..! கை கொடுக்கும் ஆசிய வளர்ச்சி வங்கி!
பெய்ஜிங்: கொரோனாவுக்கு எதிராக போராட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி வழங்குகிறது. சீனா ஆதரவில் இயங்கும் வங்கி ஆசிய உள்கட்டமைப்பு…
Read More » -
கவலை வேண்டாம் மக்களே… இதோ வந்தாச்சு கொரோனாவை கொல்லும் முகக்கவசம்…!
இஸ்தான்புல்: இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் குழு, ரீசர்ச் செய்து பலமுறை பயன்படும் முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றி கொள்ள மருத்துவர்கள் முகக்கவசம் அணிய…
Read More » -
184 வாக்குகளில் வெற்றி…! ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் இந்தியா!
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாகி உள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக…
Read More » -
கொரோனா இருக்கட்டும்…! தளர்வுகளை அறிவித்த மாஸ்கோ…!
மாஸ்கோ: கொரோனா பரவலுக்கு இடையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற…
Read More » -
மீண்டும் கொரோனா…? சீனாவில் 1,235 விமானங்களின் சேவை ரத்து!
பெய்ஜிங்: கொரோனா பரவல் காரணமாக, சீனாவில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக 200க்கும் மேற்பட்ட…
Read More » -
கொரோனா இறப்பு விகிதங்களை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு…!
லண்டன்: டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனா இறப்பு விகிதங்களை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். அதாவது 4 லட்சத்துக்கும் அதிகமான…
Read More » -
மறுபடியும் கொரோனா பிடியில் நியூசிலாந்து…! 2 பேருக்கு பாதிப்பு!
வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கி இருக்கிறது. 200க்கும் அதிகமாக நாடுகளில் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது. குறைந்த…
Read More » -
கொரோனா தாக்கம் எதிரொலி…! ஆஸ்கர் விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு!
நியூயார்க்: ஆஸ்கார் விருது வழங்கும் விழா 40 ஆண்டுகளில் முதல் முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கதி கலங்கி உள்ளன. ஹாலிவுட்…
Read More » -
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி-பாகிஸ்தானில் மாயமான இந்திய தூதரக அதிகாரிகள் விடுவிப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மாயமானதாக கூறப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய…
Read More » -
உலக நாடுகளை ஒருவழியாக்கும் கொரோனா…! ரமோன் மக்சேசே விருது ரத்து என அறிவிப்பு!
பாங்காக்: கொரோனா காரணமாக ரமோன் மக்சேசே விருது இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக மக்சேசே விருது…
Read More » -
இந்தியாவில் ஊரடங்கைத் தளர்த்துவது மிகவும் ஆபத்தானது -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் 2 மாதங்களாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. 4 கட்ட ஊரடங்கு முடிந்த பிறகு கடந்த ஜூன் 1-ம்…
Read More » -
அமெரிக்காவில் இதுவரை 600 மருத்துவப் பணியாளா்கள் பலி!-அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சை போராட்டத்தில் சுமார் 600 மருத்துவப் பணியாளா்கள் வரை பலியாகியுள்ளனா். இதுகுறித்து ‘தி கார்டியன்’ என்னும் பிரபல நாளிதழ் தெரிவித்திருப்பதாவது; அமெரிக்காவில்…
Read More » -
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து ஜோ பிடேன் போட்டி: ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக தேர்வு!!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடேன் முறைப்படி வெற்றி பெற்றார். அமெரிக்காவில் வரும் (2020) நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில், ஆளும்…
Read More » -
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..? வெளியான பரபரப்பு தகவல்!
இஸ்லாமாபாத்: சர்வதேச அளவில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள்…
Read More » -
1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…! மிரளும் மருத்துவ உலகம்!
டெல்லி: இந்தியாவில் 15 நாட்களில் 1 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக…
Read More » -
மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு…! அமெரிக்க தூதர் பேட்டி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ்…
Read More »