Others
-
கவர்னர் ஆர்.என்.ரவி-எடப்பாடி பழனிசாமிக்குவாழ்த்துதெரிவித்துள்ளார்..
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு…
Read More » -
பிரியங்கா-“பிரதமர் மோடி இந்திரா காந்தியின் தைரியத்தைஉள்வாங்க வேண்டும்”.
மகாராஷ்டிராவின் நந்தூர்பார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வதேரா, “வெற்றுப் பேச்சுக்களை நரேந்திர மோடி பேசி வருகிறார். அவரது பேச்சில் எந்த…
Read More » -
கார்கே– தேர்தல் ஆணையத்தின் பதில் ஆச்சரியம் அளிக்கிறது…
“வாக்குப்பதிவு சதவீதம் குறித்து இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தின் விவரங்களை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்து பதில் அளித்திருப்பதும், எனது பிற புகார்களைப் புறக்கணித்திருப்பதும் ஆச்சரியமாக…
Read More » -
மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க ராகுல் சம்மதம்..
பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க…
Read More » -
ஆந்திரா-மினி லாரிவிபத்தால் சிக்கிய ரூ.7 கோடி .
ஆந்திர மாநிலத்தில் நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஆங்காங்கே தலா ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3ஆயிரம்வரைவீடுவீடாகசென்றுபணம்வழங்குவதாககுற் குற்றம்சாட்டப்படுகிறது.இந்நிலையில்,…
Read More » -
தேனிஆட்சியர் உயிர்பலி ஏற்ப்படும் முன் தடுப்பார்களா….?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் எடமால்தெரு- பழைய பாப்புராஜா தெருவில் தனியார் வணிக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நகராட்சி நிர்வாகம் அனுமதி பெறாமல் தெருவில் அமைந்துள்ள பேவர்…
Read More » -
முத்தமிழ் சங்க நிகழ்ச்சி துபாயில் 34 ஆம் ஆண்டின் கோலாகலம்…
34 ஆம் ஆண்டில் முத்தமிழ் சங்கம் கோலாகலம் நிறைந்த கொண்டாட்டம் கே ஆர் ஜி நிறுவனர் மரியாதைக்குரிய கண்ணன் ரவி அவர்கள் பெருமையுடன் வழங்கிய தொழிலாளர்கள் தின…
Read More » -
மதுரை–அலங்காநல்லூர்–பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது…
Read More » -
சவுக்கு சங்கரின் மேல், மேலும் ஒரு வழக்கு பதிவு..,
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரின் சென்னையில் உள்ள வீடு, அலுவலகத்தில் தேனி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காவல்துறை அதிகாரிகள்,…
Read More » -
கேஜ்ரிவால் –“சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்”..
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ““சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள்…
Read More » -
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவருவது இந்தியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது
அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு, இந்தியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக…
Read More » -
காங்கிரஸ்–அரியானா மைனாரிட்டி பாஜ அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
பேரவையில் மெஜாரிட்டி இழந்த அரியானா அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. அரியானாவில் முதல்வர் நயாப்சிங் சைனி…
Read More » -
சென்னை புறநகர் மணலி பெட்டிக் கடைகளில் 13 கிலோ குட்கா பறிமுதல்…
சென்னை புறநகரில் மணலி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ குட்கா போதைபொருள் பாக்கெட்டுகளை நேற்று மாலை…
Read More » -
கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்…
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த…
Read More » -
நீடாமங்கலம்–கோவில் நந்தவனத்தில் தூய்மை பணி…சிறப்பு செய்தி..
கிரீன் நீடா அமைப்பின் சார்பில் நடைபெறும் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கான 4 நாள் களப் பயிற்சியில் இரண்டாவது நாளான இன்று (09.05.2024) திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருள்மிகு…
Read More » -
சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி…?
சென்னையில் அடுத்தடுத்து நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலியாக, நாய் வளர்ப்போருக்கு கடும்கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பைவெளியிட்டுள்ளது. நாய்களுக்கு சங்கிலி, முகக் கவசம் அணிவித்து வெளியே அழைத்துசெல்லவேண்டும்.உயிருக்குஆபத்துவிளைவிக்கும்…
Read More » -
அபிஷேக் பானர்ஜி– பாஜகவின் “பொய் பிரச்சாரத்தை நிராகரிப்பீர்!”..
மேற்கு வங்கத்தையும் அதன் மக்களின் பெயரையும் கெடுக்க பாஜக சதி செய்திருப்பதாக குற்றம்சாட்டிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “மேற்கு வங்க மக்கள்…
Read More » -
தேனி-பத்திரிகையாளர் மீது கொலைவெறி தாக்குதல்…,வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தேனியை அடுத்த பூதிபுரம் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வெகு அருகாமையில் பெருமளவு மக்கள் கூடும் இடத்தில் மதுக்கடையும், பாரும் அமைந்துள்ளது.துவக்கத்திலிருந்து அந்தக் கடை அந்த பகுதியில்…
Read More » -
துஷ்யந்த் சவுதாலா– பாஜக அரசு நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட வேண்டும்.
ஹரியாணாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட வேண்டும் என்று அம்மாநில முன்னாள்…
Read More » -
பிரியங்கா–“பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மறந்து மோடி செயல்படுகிறார்” – பிரியங்கா
தனது சகோதரரும், காங்கிரஸ் வேட்பாளருமான ராகுல் காந்திக்கு ஆதரவாக ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பேசிய பிரியங்கா காந்தி, “தேர்தல் சமயத்தில் தொலைக்காட்சிகளில் மதம் சார்ந்த விவாதங்கள் அதிகம்…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம்அறிவிப்பு..
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்உயிரிழப்பை ஏற்படுத்தியது. கொரோனா…
Read More » -
ரஷியா–இந்தியஉள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுறது…
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மதசுதந்திரத்தின்…
Read More » -
தேனி மாவட்டம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா…?
..நாட்டின் நான்காம் தூணாக விளங்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு தேனி மாவட்டத்தில் பாதுகாப்பாற்ற நிலை :செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரது லோகோவை பறித்துச் சென்ற சமூக விரோதிகள். … பத்திரிக்கையாளர்களிடமிருந்து…
Read More »