Others
-
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் ஆய்வு ….
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், திருச்சி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில்…
Read More » -
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45 வது நினைவு நாள்….
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45 வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ளசி.பா.ஆதித்தனார் அவர்களது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில்மாலை அணிவித்து…
Read More » -
கோவை — சிறுமி (10 வயது) பாலியல் வன்கொடுமை..,கொலை…
கோவை அருகே போத்தனூர் செட்டிபாளையத்தில் வசித்து வந்த தம்பதியருக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் தந்தை சூலூர் அருகே கண்ணம்பாளையம்…
Read More » -
ஆவடி காவல் ஆணையரகத்தின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை…..
இன்று (23.05.2026) M4 செங்குன்றம் காவல் நிலைய காவல்ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், செங்குன்றம் பாத்திமா தெரு…
Read More » -
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்….
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்றுஅவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:.மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாக மின்சாரம் டிரிப்…
Read More » -
மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தலைமை செயலகம் வந்திருந்தார்…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகள் கயல்விழி. அழகிரி அரசியலில் ஈடுபடாமல் தி.மு.க.வில் இருந்து விலகி இருக்கிறார்.…
Read More » -
அமல்ராஜை சென்னை போலீஸ் கமிஷனராகத் தமிழக அரசு முறைப்படி நியமித்துள்ளது….
சென்னை மாநகரக் காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அமல்ராஜ் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையராக இருந்த அருண்…
Read More » -
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா திடீர் ஆய்வு…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகத்திற்கு உட்பட்ட செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் சைதாபேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா திடீர்…
Read More » -
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….
தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரகுருபரன், வணிக வரித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த வகையில் இன்று…
Read More » -
வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்…..
இதுவரை ஆதிதிராவிடர் நலத்துறை என்று அழைக்கப்பட்ட துறையின் பெயர் மாற்றப்பட்டு, சமூக நீதித்துறை என்ற புதிய பெயரில் தனி துறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய துறைக்கு விடுதலை…
Read More » -
செங்குன்றம் காமராஜர் நகரில் கோடை வெப்பத்தை தணிக்க தண்ணீர் பந்தல்…..
செங்குன்றம் காமராஜர் நகரில் உள்ள சஞ்சனா மருத்துவமனை சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர். டாக்டர். சீனிவாசன் தலைமையில் திறக்கப்பட்ட…
Read More » -
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறைஅமைச்சர்…..
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவானது. இதனையடுத்து ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்காத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகள்…
Read More » -
அமைச்சரவை விரிவாக்கம்: முழு விவரம் …..
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக…அமைச்சரவை விரிவாக்கம்: எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை – முழு விவரம் அமைச்சர் செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை *…
Read More » -
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்…
ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். புதிதாக ஒரு அரசு பதவிக்கு வரும் நிலையில் நிர்வாகங்களில் பல மாற்றங்கள் நிகழும். குறிப்பாக அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள்…
Read More » -
பிராமணர் சமூகத்தை சேர்ந்த வெங்கடரமணன் அறிநிலையத்துறை அமைச்சராக நியமனம்..
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த நிலையில், எதிர்பாரா திருப்பமாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் தலைமையிலான…
Read More » -
வெய்யிலின் தாக்கத்தை தீர்க்க குறைந்தவிலையில் குடிநீர்விற்க்கஇவ்அரசுமுன்வருமா..?
வெய்யிலின் தாக்கத்தை தீர்க்க அம்மா குடிநீர் வருமா… முன்புஇருந்த ஆட்சியில் அனைத்துஅரசுபேருந்துநிலையங்கள், மற்றும்ஆவின்நிலையத்திலும் குறைந்தவிலையில்அம்மாகுடிநீர் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல்இவ்ஆட்சியில் பெயர்மாற்றிஅரசுகுடிநீர்மிககுறைந்தவிலையில்விற்க்கஇவ்அரசுமுன்வருமா..?.அரசுபோக்குவரத்து நிலையங்களில் ஆவின் மேற்கண்ட தனியார் குடிநீர்…
Read More » -
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்….
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுமுடிவுகள்இன்றுவெளியிடப்பட்டது.சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டுநூலகவளாகத்தில்பள்ளிக்கல்வித்துறை.அமைச்சரர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.தமிழகத்தில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய…
Read More » -
இந்த வார ராசி பலன் 20 / 5 / 26
மேஷம் யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும்….ரிஷபம் நினைத்தது நிறைவேறும்நாள்.நிதிநிலைஉயரும்.பாகப்பிரிவினைகள்சுமூகமாகமுடியும்.தைரியத்தோடும்,தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்…மிதுனம் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்.…
Read More » -
விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கம்..யார் யாருக்கு வாய்ப்பு மே 21 ல் தெரியும்…?
கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே10ஆம்தேதிமுதல்வராகவிஜய்பொறுப்பேற்றுக்கொண்டார்.…
Read More »