Others
-
தமிழகஅரசு–புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்..
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக அரசு எடுத்து உள்ளது.நேற்றைய…
Read More » -
30 நாட்களில் சொத்து வரி சென்னை மாநகராட்சி ரூ.382 கோடி வசூல்…
சென்னையில் உள்ள 13 லட்சத்து 59 ஆயிரம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1700 கோடி வரி வருவாய் கிடைக்கும்.மாநகராட்சியில் உள்ள…
Read More » -
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்….
உழைப்பாளர் சிலை மே தின நினைவாகவும் உழைப்பாளர்களைப் போற்றும் விதத்திலும் சென்னையில் எழுப்பப்பட்ட சிலையாகும். மெரீனா கடற்கரையின் வடக்கே அண்ணா சதுக்கத்தில் அமையப்பெற்றுள்ள இந்தச் சிலை, சென்னையின்…
Read More » -
இன்றுமுதல் சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம்…
நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார்.மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு…
Read More » -
அண்ணாமலை–பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசினார்..
பழநி மலைக்கோயிலில் தடையை மீறி அண்ணாமலை செல்போன் பயன்படுத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் ஆர்வமிகுதியில்…
Read More » -
டிம்பிள் யாதவ்–நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்..
நாடாளுமன்றத் தேர்தலில் வென்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும் என டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உ.பி.யின் மெயின்புரி மக்களவைத் தொகுதியில்…
Read More » -
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை…மக்கள் அதிர்ச்சி!!
காவல் மற்றும் தீயணைப்பு அவசர உதவி எண் “100” செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது. அசாதாரணமாக ஏற்படும் பொதுமக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்ப்பதற்காகத்தான் அரசு பல அவசர…
Read More » -
தொழிலாளர்கள் தினம் அரசியல் கட்சிதலைவர்கள் வாழ்த்து….
(மே 1) தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பே உயர்வு தரும், மனநிறைவு தரும், ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். மே தினத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, தொழிலாளர்களின் உரிமைகளை…
Read More » -
அமித்ஷா–“பிரஜ்வல் ரேவண்ணா மீதான நடவடிக்கைக்கு ஆதரவு”..
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும். நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் தெளிவான நிலைப்பாடு. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான விசாரணைக்கு நாங்கள் ஆதரவு…
Read More » -
ப.சிதம்பரம்–இனிஇந்தியாஉலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்..
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கூறியுள்ளதாவது: உலக பொருளாதாரத் தரவரிசை 2024-ன்படி, அமெரிக்கா,சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 4.8 டிரில்லியன் டாலருடன் இந்தியா ஐந்தாவது…
Read More » -
ப.சிதம்பரம் — “பாஜக தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது”..
“காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை. பாஜகவின்…
Read More » -
பெண்கள் குறித்துசர்ச்சை — எச்.ராஜா மீதான வழக்கு ….
தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா மனு தாக்கல் செய்து இருந்தார்.பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளமான பக்கத்தில் கடந்த…
Read More » -
முதல்வர்ஸ்டாலின்குடும்பத்துடன்கொடைக்கானலில்ஓய்வு….
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக நேற்று கொடைக்கானலுக்கு வந்தார்.முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன்,…
Read More » -
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம்–உயர் நீதிமன்றம் உத்தரவு.
. ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்…
Read More » -
திருவாரூர்– நீடாமங்கலம் மர்ம நபர்கள் சிலர் ஹரிஹரனை படுகொலை செய்தனர்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆனந்தன் பழக்கடை உரிமையாளர் கோவிந்தராஜ் அவர்கள் சகோதரி மகன் அப்பு என்கிற ஹரி ஹரன் அவர்கள் பழக்கடைக்கு பழங்கள் வாங்க வாகனத்தில் சென்று…
Read More » -
திருச்சி-தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின் பொதுக்குழு
அரிசி விலை உயர்வுக்கு தமிழக அரசே காரணம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு..! தமிழ்நாடு அரசு அரிசி ஆலை மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கத்தின்…
Read More » -
கர்நாடகா மாநிலத்தில் நடுவர் பயிற்சிமுகாம் ..
அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். ஆர்.முருககனிஆசான் மற்றும் அகில பாரத சிலம்பம் கவுன்சில் பொதுச் செயலாளர். அண்ணாவி. ஜேஈசன்ஆசான் மற்றும் அகில பாரதசிலம்பம்கவுன்சில்பொருளாளர்.ஆசிகை.டி.சண்முகப்பிரியா…
Read More » -
நாளை 30 / 4 / 24 — மணிப்பூரில் 6 வாக்குச் சாவடிகளில்மறுவாக்குப் பதிவு…
மணிப்பூரில் நாளை 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.மணிப்பூரில்…
Read More » -
பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு…?
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர்.இவர்…
Read More » -
ஜெய்ராம் ரமேஷ்–மக்களை ஏன் மோடி பழி வாங்குகிறார்..?
கர்நாடகா பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காத எம்பிக்களை அனுப்பி ஏன் மாநில மக்களை பிரதமர் மோடி பழிவாங்குகிறார்’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…
Read More » -
3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது மோடி, ராகுல் தீவிர பிரசாரம்…
மக்களவைக்கு 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 3வது கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட…
Read More » -
சமயபுரம் — பாடலூர் செக்போஸ்ட் சுகாதாரமற்ற நிலை கண்டுகொள்ளாத அதிகாரிகள் ?
சமயபுரம்– திருச்சி பாடலூர்செக்போஸ்ட்சுகாதாரமற்ற நிலைகண்டுகொள்ளாதஅதிகாரிகள் மத்தியஅரசால்கட்டப்பட்டகழிப்பறை மிக மோசமானநிலை…? முதியோர்கள் பெண்கள்இதனால்மிகவும்மனலைச்சல்அடைகின்றனர்….
Read More »