Others
-
கரூர்-அட்லஸ் மைதானத்தில்.தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம்…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர்விஜய்அரசுபணிஆணைவழங்கஉள்ளார்.முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில்…
Read More » -
பிரம்பனன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி…
மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூலை 6) இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று யோக்யகர்த்தா நகரில் உள்ள…
Read More » -
செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன்—உயர் நீதிமன்றம்
‘‘சட்டப்பேரவையில் சபாநாயருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது ஆதரவாக வாக்களித்தால், ரூ.35 கோடி தருவதாகக் கூறி முக்கியக் கட்சியின் சார்பில் சிலர் குதிரை பேரத்தில் ஈடுபட்டனர்.…
Read More » -
கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட உயர் நீதிமன்ற உத்தரவு…
கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டுமென அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர்…
Read More » -
புழலில் நடக்க இருந்த கலவரம் முறியடிப்பு—சிறை அதிகாரிகள்…
கடந்த 2013ல், தமிழகத்தில்அடுத்தடுத்து,பாஜநிர்வாகிகள், ஹிந்து மத தலைவர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, அல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னாஇஸ்மாயில்உள்ளிட்டோர்கைதுசெய்யப்பட்டனர். …
Read More » -
அப்பப்போ மின்துண்டிப்பா… ஐடியா கொடுத்த தலைமை…?
தமிழகத்தில், சில துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்களில் அடிக்கடி நிகழும் சாதன பழுதால், மின் தடைஏற்படுகிறது.இதனால்,மக்கள்கடும்சிரமத்திற்குஆளாகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வு காண, ஆர்.டி.இ.பி., அதாவது மீண்டும் மீண்டும்…
Read More » -
புரியாத புதிர் ஆக–திருமாவளவன் பேசி வருவது, தவெகவுக்கு தர்மசங்கடமாக உள்ளது…
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு முதல் ஆளாக காங்கிரஸ் ஆதரவளித்தது. அடுத்து இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், கட்சிக்குள் நடந்த பல…
Read More » -
எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய்திடீர் ஆய்வு… …
மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற முதலமைச்சர், அங்கிருந்த தலைமை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். தாய்-சேய்நலசேவைகள்மற்றும் மகப்பேறுமருத்துவசிகிச்சைகளின் தற்போதையநிலைகுறித்துகேட்டறிந்தார்.உள்நோயாளிகள் பிரிவு மற்றும்…
Read More » -
திருவண்ணாமலை–சிறப்பு செய்தி.
பிரம்மோற்சவ துவக்க விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதுதொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் சிறப்பு…
Read More » -
இந்தியாவின் பல திட்டங்களைபின்பற்றியுள்ளது– இந்தோனேசியா அதிபர்…
மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து, அதிபர் பிரபோவோ…
Read More » -
சர்ச்சைகளை உருவாக்கும் ‘ரீல்ஸ்’ தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்குமா. ?
எந்தக் கட்சி தலைமையிலான அரசுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை வருவது வழக்கம்தான். ஆனால், தவெக அரசுக்கு வரும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானது ரீல்ஸ் மூலம்தான். ஆர்வக் கோளாறில்…
Read More » -
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் புகழாரம் !!
பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் புருஷோத்தமனின் இழப்பு பத்திரிகை உலகிற்கே பேரிழப்பு! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் புகழாரம்!! தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டி.யூ.ஜே.) சங்கத்தின் மாநில தலைவர். தோழர்…
Read More » -
தேனி–மஞ்சளாறு நதிக்கு மஹா கங்கா ஆரத்தி விழா–சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் எழுந்தருளிய மஞ்சளாறு நதிக்கு மஹா கங்கா ஆரத்தி விழா மழைநீர் பொழிய, நதிநீர் பெருக…
Read More » -
திருவாரூர் – நீடாமங்கலம் சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருக்கோயிலில் உழவார பணி கோவில் செயல் அலுவலர் இராஜேஸ்வரி அவர்கள் சீறிய முயற்சி காரணமாக…
Read More » -
கொழும்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்…?
கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள…
Read More » -
மக்கள் பயன்பாட்டுக்கு செங்குன்றம்பேருந்து எப்ப வரும்..?
ரூபாய்3கோடிசெலவில்கட்டியசெங்குன்றம்பேருந்துநிலையநிழற்குடைஅரைகுறையாகஉள்ளது.இங்கிருந்துசென்னை, பாரிமுனை,கோயம்பேடு,கிண்டி,தாம்பரம்,மற்றும்அம்பத்தூர்,பூந்தமல்லி,திருவள்ளூர்,பழவேற்காடு,ஊத்துக்கோட்டை,பொன்னேரி,திருவற்றியூர்..ஆகியஇடங்களுக்குஇங்கிருந்துசென்னைமாநகரபேருந்து100க்குமேற்பட்டவைகள்போய்வருகிறது.முன்னாள்முதல்வர் .மு.க.ஸ்டாலின் ஆட்சியின்போது துவக்கபட்டபணிஇதுநாள் வரை முடியவில்லை.இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள்ஏற்படுகிறது. இதுக்கு ஒரு தீர்வு உடனே கொண்டு வரவேண்டும் எனபொதுமக்கள் எதிர்பார்ப்பு……
Read More » -
வருவாய் துறையை மக்கள் நாடுகின்ற வழி விரைவில் மாற்றம்….?
அரசின் நல திட்டங்களில் பயன் பெற, கல்வி, வேலை வாய்ப்புகளில் சேர, பல்வேறு வகை சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.குறிப்பாக, வருவாய் சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று, முதல்…
Read More »