Trending Now
-
சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும்..! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
டெல்லி: சுஷாந்த் சிங் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான்…
Read More » -
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தல்…! 2 பேர் சிக்கினர்!
சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.34½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். கொரோனா…
Read More » -
தமிழக அமைச்சரவையை கூட்ட கோரிக்கை விடுக்கும் சீமான்…! ஏன் தெரியுமா..?
சென்னை: புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
Read More » -
கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 21 லட்சம் பேர் மீட்பு..! உலக நாடுகள் ஹேப்பி…!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…
Read More » -
அரியானாவில் 3.5 ரிக்டரில் லேசான நிலநடுக்கம்…! அதிகாலையில் அலறியடித்து ஓடிய மக்கள்!
சண்டிகர்: அரியானாவில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் லேசான நிலநடுக்கம்…
Read More » -
ஜம்மு காஷ்மீர் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்…!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து…
Read More » -
நீலகிரி மாவட்டத்துக்கு, 3வது நாளாக இன்றும் ‘ரெட் அலர்ட்…! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: வெளுத்து கட்டும் மிக கன மழையால், நீலகிரி மாவட்டத்துக்கு, மூன்றாம் நாளாக, இன்றும், ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் தேனிக்கு, ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.…
Read More » -
நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு…! உண்மையை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி!
அயோத்தி: நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி…
Read More » -
சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற தமிழக மாணவர்கள்…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
சென்னை: சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து…
Read More » -
மான, ரோஷம் இருக்கா எஸ்வி சேகருக்கு? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
சென்னை: மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக எஸ்வி சேகர் 5 ஆண்டு பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார்…
Read More » -
விசிக தலைவர் திருமாவளவன் சகோதரி பானுமதி கொரோனாவுக்கு பலி….! தொண்டர்கள் அதிர்ச்சி!
சென்னை; கொரோனா சிகிச்சை பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி உயிரிழந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 04.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 05 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,044 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 03.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 03 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,023 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது!
இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்” வடக்கு…
Read More » -
ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: ஆளுநர் மாளிகை அறிவிப்பு!
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில்…
Read More » -
இனி மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படுமா…? அமைச்சர் தங்கமணி பதில்!
சென்னை: மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்…
Read More » -
டிக் டாக்குக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்…! உலக நாடுகள் இடையே பரபரப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் டிக்டாக்…
Read More » -
இடைவிடாத மழை…! 2 நாட்கள் மக்கள் வெளியே வர வேண்டாம்..! மும்பை மக்களுக்கு எச்சரிக்கை!
மும்பை: 2 நாட்கள் மும்பை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வட இந்தியாவில்…
Read More » -
கட்டுக்கடங்காத கொரோனா பரவல்..! கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றம் என பினராயி விஜயன் தகவல்!
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றப்பட்டதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…
Read More » -
முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி…! இது கர்நாடக நிலைமை!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு சில நாட்கள் முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,…
Read More » -
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனைகள்…! சுகாதாரத்துறை தகவல்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி…
Read More »