தமிழ்நாடு
-
சீர்காழி அடுத்த தென்னலகுடியில் 20 நபர்களை கடித்து குதறிய குரங்கு பிடிபட்டது !
சீர்காழி, நாகை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி கன்னிகோவில் தெருவில் கொடூர குரங்கு ஒன்று சுற்றி திரிந்தது. இந்த தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…
Read More » -
2019 ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 1.02 லட்சம் கோடியை தாண்டியது !
2019 ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 503 கோடிக்கு மேல் வசூலானதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு…
Read More » -
பீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து !
பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரின் வைஷாலி பகுதியில் வந்து கொண்டிருந்த சீமாஞ்சல் விரைவு…
Read More » -
ஒருநாளைக்கு 17 ரூபாய் கொடுத்து மோடி விவசாயிகளை அவமானப்படுத்திவிட்டார்!
ஒரு நாளைக்கு 17 ரூபாய் அளிப்பது என்பது விவசாயிகளை அவமானப்படுத்துவது போன்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர்…
Read More » -
தமிழகத்தில் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு !
தமிழகத்தில் வரும் மார்ச் 10-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற…
Read More » -
பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பட்ஜெட்டில் தகவல்!
பணமதிப்புநீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ரூ.1.30 லட்சம் கோடி கருப்புப்பணம் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 50 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.6,900 கோடி மதிப்பிலான…
Read More » -
இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
Read More » -
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து!
பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்து பியூஷ் கோயல் நிதிநிலை அறிக்கை வாசித்தது தேர்தல் பிரச்சாரம் போல் இருந்ததாக மத்திய முன்னாள்…
Read More » -
தொலைகாட்சி சேனல்களுக்கான புதிய கட்டண விதிமுறை அமல்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை – டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா திட்டவட்டம்
நாம் விரும்பும் சேனல்களை, நாமே தேர்வு செய்து, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேனல்களைத்…
Read More » -
இடைக்கால பட்ஜெட் 2019 தாக்கல் செய்தார் பியூஷ் கோயல் !
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் 2019: 1. நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நேரடி நிதியுதவி…
Read More » -
1974 க்கு பிறகு வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிப்பு!
டில்லி கடந்த ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் 1974க்கு பிறகு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேசிய புள்ளி விவர ஆணையம் மத்திய அரசின் கீழ்…
Read More » -
மோடி அரசின் இறுதி இடைக்கால பட்ஜெட் மக்களவையில் இன்று தாக்கல்
புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சராக இடைக்காலப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இறுதியான இடைக்கால…
Read More » -
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்க்கு நிதி திரட்ட மோடியின் 1800 நினைவு பரிசுகள் ஏலம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட 1800 நினைவு பரிசுப் பொருட்கள், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஏலம் விடப்படுகிறது. பிரதமர் நரேந்திர…
Read More » -
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர்…
Read More » -
பாகிஸ்தானில் இந்து பெண் நீதிபதியாக தேர்வுசெய்யப்பட்டார்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹாதக்கோட் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் சுமன் குமாரி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். தற்போது அவர் அம்மாவட்டத்தின் சிவில் கோர்ட்…
Read More » -
ஆரோக்யா நிறுவனம் பாலின் விலையை 2 ரூபாய் உயர்த்தியது!
பிப்ரவரி மாதம்1-ஆம் தேதி முதல் பாலின் விலையை உயர்த்துவதாக தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா தெரிவித்துள்ளது. அதன் பழைய விலையிலிருந்து ரூ.2 உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட…
Read More » -
ஆசிரியர்களுக்கு கொடுத்த அவகாசம் முடிவுக்கு வந்தது!
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு கொடுத்திருந்த அவகாசம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், பணியில் சேர இன்று வருவோருக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும்…
Read More » -
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு – தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடக்கும் கொடுமை!
திருவண்ணாமலை மாவட்டம் ரமணா நகர் அருகே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 15 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
Read More » -
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் – ஜாக்டோ ஜியோ!
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி…
Read More » -
பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்காத பிளாஸ்டிக் தாள்கள் , பிளாஸ்டிக் தட்டுகள்…
Read More » -
மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை
கொடநாடு விவகாரத்தில் தெகல்ஹா முன்னாள் ஆசியரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும்…
Read More » -
சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் – முதன்மை கல்வி அதிகாரி
சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை. சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என முதன்மை கல்வி…
Read More » -
முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் காலமானார் !
முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் இன்று காலமானார். 1930-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை…
Read More » -
தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறார்கள்;ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோகியதாஸ் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற…
Read More » -
உத்திரப்பிரதேச மாநிலத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக விமானம் அது தன்னுடைய வழக்கமான வேலைக்காக கோரக்பூரிலிருந்து புறப்பட்டு சென்றபோது குஷி நகரில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்குள்ளான…
Read More »