Tamil News
-
“பழிச்சொல் வீசும் பழைய பாதையிலேயே தி.மு.க. பயணம்” ஜெயக்குமார் அறிக்கை:
“அதிமுக அரசு மீது, திமுக பழிச்சொல் வீசினால் நாங்கள் எப்பொழுதும் அதனை கண்டு கலங்க போவதுமில்லை, எங்கள் கடமைகளை தவற போவதுமில்லை”. என தமிழக மீன்வளத்துறை அமைச்சர்…
Read More » -
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை – சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளதால் கேரளாவில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரள மலை பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், 26 பேர் உயிரிழந்ததாக…
Read More » -
இன்றைய ஸ்பெஷல் – புதினா சட்னி ( வதக்காமல் அப்படியே செய்வது)
தேவையான பொருட்கள் ; 1. புதினா 1 கட்டு 2. சிறிய வெங்காயம் 2 3. பச்சை மிளகாய் 2 4. கொத்தமில்லி காம்பு சிறிது 5.…
Read More » -
“காட்டு ராஜா” என்றாலே சிங்கம் தான் , அப்படியோர் ராஜாவுக்கு இன்று உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலக “காட்டு ராஜா” அதாவது உலக சிங்க தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. திறந்த பசுமை நிறைந்த காடுகளின் அழிவாலும் , பெரும்பாலான சிங்கங்கள்…
Read More » -
தஞ்சை மாவட்டம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் மழையால் மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதிக அளவில் தண்ணீர் திறப்பதால் தஞ்சை மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு…
Read More » -
புதுச்சேரி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது
ஆகஸ்ட் 15 சுதந்திரம் விழாவில் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து மற்றும் ரயில்…
Read More » -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சுவையான பூரணம் கொழுக்கட்டை !
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – 1 கப் உப்பு – 1/2 தேக்கரண்டி நல்லெண்ணை தண்ணீர் 1 1/2 கப் பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:…
Read More » -
தமிழக முதல்வர் அறிவிப்பு : கேரளாவுக்கு ரூ 5 கோடி நிதியுதவி
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூபாய் 5 கோடி நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால்…
Read More » -
‘கி கி சவால் ‘ நடனத்தை ஓடும் ரயிலில் ஆடியதால் ; நீதிமன்றம் வழக்கியது வினோத தண்டனை!!
மும்பை ரயிலில் கி கி சவால் நடனத்தை ஓடும் ரயிலில் ஆடி அதை யூடியூபில் வெளியிட்ட 3 இளைஞர்களை மகாராஷ்ர போலீஸ் கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட…
Read More » -
மத்திய அரசின் முன்னெச்சரிக்கை; தமிழகத்தின் 6 மாவட்ட ஆட்சியர்களும் அலர்ட் ஆகவேண்டும்
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகின்றது. அதனால் அங்குள்ள அணைகளில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே அணைகளில் வரும்…
Read More » -
விசா ரத்து ! ஆஸ்திரேலியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்
ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களுக்கு வீசா ரத்து செய்யப்பட்டதால் தவித்து வருகின்றனர் .இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். இதில் 22 பேர் சமர்ப்பித்த…
Read More » -
கேரள கனமழை எதிரொலி:இராணுவ மீட்பு குழுவை நாடினார் முதல்வர் பினராயி விஜயன்!
கேரளாவில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணவாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கேரள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக கேரளாவில் வாழ்வாதாரம் மிகவும்…
Read More » -
மாணவிகள் உடை மாற்றும் போது மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியருக்கு அடி!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவ ,மாணவிக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளியில் வழங்கப்பட்ட உடைகளை மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்பொது தலைமை ஆசிரியர்…
Read More » -
ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சேவையை தொடங்கி வைக்கிறார்-பிரதமர் மோடி!
மிகவும் எதிர்பாக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் ஆகஸ்ட்-21-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் துவக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள்…
Read More » -
கலைஞரின் இறப்பு சான்றிதழ் தயாளு அம்மாளிடம் வழங்கியது :சென்னை மாநகராட்சி
தி. மு.க தலைவரான கருணாநிதி தன் 94 ம் வயதில் ஆகஸ்ட் 7 ம் தேதி மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் மறைந்ததை அடுத்து நேற்று…
Read More » -
அறிஞர் அண்ணா பரிசளித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல், அண்ணா பரிசளித்த மோதிரத்துடனே நல்லடக்கம் செய்யப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக…
Read More » -
சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன்!
தேவையான பொருட்கள்: 1. எண்ணெய் 2 தேக்கரண்டி 2. கடுகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, 3. காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் –…
Read More » -
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் 4 மணியளவில் தொண்டர்கள் படை சூழ அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் தொடங்கப்பட்டது. இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் தொடங்கி சிவானந்த சாலை, வாலாஜா…
Read More » -
சுவையான அருமையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள்: 1. பெரிய மாங்காய் ஒன்று 2. வெள்ளம் 500கி 3. கடுகு 1/2 தேக்கரண்டி 4. உளுந்து, சீரகம் 1/2 தேக்கரண்டி 5. எண்ணெய்…
Read More » -
மருத்துவமனையாக மாறும் கருணாநிதியின் இல்லம் – கலைஞரின் இறுதி ஆசை
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது கோபாலபுரத்தின் இல்லம் மருத்துவமனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருணாநிதியின் 86 வது பிறந்தநாளான கடந்த 2010ல் கொண்டாடிய போது அறிவுப்பு ஒன்று…
Read More » -
மெரீனாவில் உள்ள அண்ணா சமாதியை நோக்கி புறப்பட்டது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அண்ணா சமாதியை நோக்கி முப்படை வீரர்களால் கொண்டுச்செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரம் கணக்கான மக்கள் சூழ்ந்த வண்ணம்…
Read More » -
மெரினாவில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள இடத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது
மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம் அமைய உள்ள பகுதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரியாக அண்ணா நினைவிடத்திற்கு பின்பாகவும், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு இடது புறமும் அமையவுள்ளதாக அந்த…
Read More » -
திமுக தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் வழங்க நீதிகமன்றம் உத்தரவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி!
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது. இந்த செய்தி அறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர்…
Read More » -
கலைஞரின் இறப்பு அறிந்த விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதி இறப்பை அறிந்த விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலைஞரின் இறப்பு…
Read More » -
கலைஞரின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அஞ்சலி!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலில் உயர்ந்த தலைவரை…
Read More »