அரசியல்
-
கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர்…! ஆனாலும் துரத்திய மரணம்…!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர் திடீர் என இறக்க பாகிஸ்தான் அதிர்ந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் முனிர் கான் ஒரக்ஜாய். 61…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு! மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
எல்லையில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொலை…! நீடிக்கும் பதற்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 14 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த…
Read More » -
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு…! 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்…!
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார். இது குறித்து…
Read More » -
15 நாட்கள்…! கொரோனா தொற்றால் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் மூடல்!
சென்னை: எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் சாலையில் 15 நாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் மார்க்கெட் உட்பட…
Read More » -
24 மணிநேரத்தில் 9 பேர் மரணம்…! உச்சக்கட்டத்தில் சென்னையில் கொரோனா…?
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழக்க அவர்களில் சென்னையில் மட்டும் 9…
Read More » -
தொண்டர்களே..! கருணாநிதி பிறந்த நாள் பற்றி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: கருணாநிதியின் பிறந்த தினத்தை ஆடம்பரம் இன்றி கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த…
Read More » -
யாரும் தொட முடியாத இடத்தில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது!!
டெல்லி: இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில்…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்குமா? வெளியான புதிய தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மார்ச் 24ம் தேதி நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடப்படாமல்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 31 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பேருந்துகளில் பயணிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியீடு!:தமிழக அரசு!
தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நீங்கலாக மற்ற மாவட்டங்களில் நாளை முதல்…
Read More » -
அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை : தமிழக அரசு !
தமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசு பேருந்துகளில், கட்டண உயர்வு இல்லை எனவும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும், எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம்,…
Read More » -
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு !
சென்னை: தமிழகத்தில் ஜூன் 30 வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில்…
Read More » -
ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: ஜூன் 1ஆம் தேதி முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனிநபர்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம்…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
ஊரடங்கை மீறிய பைக் ஆசாமிகள்..! ரூ.8.44 கோடி வசூல் செய்த காவல்துறை!
சென்னை: ஊரடங்கு விதிகளை மீறியதாக 8.84 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன.…
Read More » -
திமுக, ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக திடீர் போராட்டம்…! இதுதான் காரணமா?
சென்னை: திமுகவையும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினையும் கண்டித்து வரும் 1ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை இழிவாகப் பேசிவரும் திமுகவினரை கண்டித்தும், ஆர்.எஸ்.பாரதியை…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது .அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 874 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் ‘நேரடி’ வாரிசுகள்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகன்களான தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…
Read More » -
சீனாவுடனான எல்லை பிரச்னை..! மவுனம் காக்கும் மத்திய அரசு…! ராகுல் டுவீட்!
டெல்லி: இந்தியா – சீன எல்லை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றாம்சாட்டி உள்ளார். கடந்த 5-ம் தேதி லடாக்…
Read More »