இந்தியா
-
மதுரையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக் கொலை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரதிதேவியை, அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை…
Read More » -
4 லட்சம் இளைஞர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர்; இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி!
ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அமோக வெற்றிபெற்று ஆந்திராவின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலின்போது தான் அளித்த வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக…
Read More » -
ரஜினியை விமர்சிக்கும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை !
மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து அண்மையில் நடிகர் சூர்யா பேசினார். அப்போது அவர் பேசுகையில், பல்வேறு விதமான வாழ்வியல் முறைகளையும், வேறுபட்ட…
Read More » -
இன்று பிற்பகல் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது….!
நிலவை தொடும் இந்தியாவின் இரண்டாவது முயற்சியான சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் இன்று செலுத்தப்பட உள்ளது. நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இன்று…
Read More » -
ஆண்டிபட்டி அருகே பரபரப்பு; அதிமுக நிர்வாகி எரித்து கொலை…
ஆண்டிப்பட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.வி. ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை மகன்…
Read More » -
“கல்விக்கொள்கை பற்றி சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது” காப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு…!
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் “காப்பான்” பட இசை வெளியிட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, ஷங்கர், வைரமுத்து…
Read More » -
டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார் – பல்வேறு தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , டில்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சிட் உடல்நல குறைவால் காலமானார். பஞ்சாப் மாநிலம் கபூர்தலா என்ற இடத்தை சேர்ந்த இவர்…
Read More » -
அருணாச்சல பிரதேசத்தில் இலேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு காமங் உத்தியில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5-ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 4.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
Read More » -
“டிக் டாக் “,”ஹலோ ” செயலி நிறுவனங்களுக்கு – மத்திய அரசு எச்சரிக்கை
“டிக் டாக் “,”ஹலோ ” போன்ற செல்போன் செயலிகள் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ்.துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச , பிரதமர் மோடிக்கு புகார் மனு…
Read More » -
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், சிறைக்கு செல்லாமல் இறந்ததால் “என் கணவரின் ஆத்மா சாந்தியடையாது” – ஜீவஜோதி !
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபால், ஜெயிலில் அடைப்பதற்கு முன்பே உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் ராஜகோபாலால்…
Read More » -
திருமணம் ஆகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது ; மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்
இன்றுள்ள சூழ்நிலையில் செல்போன் தேவை என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையுடனும் ஒன்றிவிட்டது. அப்படி இருக்கும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா என்ற மாவட்டத்தின் சில ஊர்களில்…
Read More » -
நேபாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்பு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும்…
Read More » -
காஷ்மீரை கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது – 28 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் , கடந்த சில திணைகளாக பேய் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம்…
Read More » -
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சி.ஆர்.பி.எப் வீரர்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு நதியில் 14 வயது சிறுமி குளிக்க சென்றால். அப்போது அந்த சிறுமி ஆற்று நீரின் வேகத்தால்…
Read More » -
ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி டெல்லியில் கைது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பாஷிர் அகமத் இவர் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இந்த பயங்கரவாதி பற்றிய தகவல் அளிப்பவரும்…
Read More » -
இமாச்சல பிரதேசத்தில் பயங்கரம் – சொகுசு விடுதி இடிந்து விழுந்தது ; 7 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் இருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மாவட்டம் தான் சோலன். இது ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும்…
Read More » -
காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.
காமராஜரின் இன்று 117-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம்…
Read More » -
நேபாளத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 65-ஆக உயர்வு
நேபாளத்தில் மழை வெள்ளத்தாலும் மற்றும் நிலச்சரிவினாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நேபாளத்தில் கனமழை தொடங்கியது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல…
Read More » -
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7.3 ரிக்டர் புள்ளிகளாக பதிவு
இந்தோனேசியா நெருப்பு கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவில் மாலுமி தீவில் உள்ளூர் நேரப்படி காலை 6.23 மணிக்கு…
Read More » -
உத்திரபிரதேச சிறுவன் 13 வயதில் 100-க்கும் மேற்பட்ட புத்தகம் எழுதி சாதனை !!
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13-னே வயது நிரம்பிய மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் பல்வேறு புத்தகங்களை எழுதி வருகிறார்.…
Read More » -
தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை பட்டப்பகலில் வெட்டி கொலை!
விளாத்திகுளம் என்ற பகுதியில் புதூர் மேல்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் 12ஆம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியை அந்த பள்ளியின் முன்பே பட்டப்பகலில்…
Read More » -
ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் திருட முயன்ற வாலிபன் கைது!
திருத்தணியை அடுத்து உள்ள பெருமாள்தாங்கள் புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா வயது 60. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா தன்…
Read More » -
உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா என்ற நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த பேருந்து…
Read More » -
காஞ்சீபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தால்;ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தேன்பாக்கம் என்ற சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் ராஜ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
எனக்கு எதாவது நேர்ந்தால் ஆந்திரா பற்றி எரியும் – சந்திரபாபு நாயுடு ஆவேசம்
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு முன்னாள் முதல்-மந்திரியாக பதவிவகித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு…
Read More »