இந்தியா
-
குருவாயூர் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் திருமணம்..! கேரளா அனுமதி!
திருச்சூர்: குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா காரணமாக கேரளாவில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை தடை செய்தது. 5ம்…
Read More » -
இன்று கரையை கடக்கும் நிசார்கா…! மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் மீட்புக்குழு தயார்!
டெல்லி: நிசார்கா புயல் இன்று கரையை கடப்பதால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிங்கள் உஷார் நிலையில் உள்ளன. மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா தீவிர புயலாக…
Read More » -
2 லட்சம் பேருக்கு கொரோனா…! என்ன செய்யலாம்..? தவிக்கும் சுகாதாரத்துறை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது, சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை.…
Read More » -
எல்லையில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொலை…! நீடிக்கும் பதற்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 14 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த…
Read More » -
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு…! 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்…!
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார். இது குறித்து…
Read More » -
யாரும் தொட முடியாத இடத்தில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது!!
டெல்லி: இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில்…
Read More » -
அந்த 3 மாநிலங்களில் இருந்து வருகிறீர்களா..? அப்ப உங்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு!
சென்னை: குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா நடவடிக்கையாக 5ம் கட்ட…
Read More » -
அந்நிய நாட்டு பொருட்களுக்கு தடா…! மத்திய அரசு அதிரடி!
டெல்லி: நாடெங்கும் உள்ள ராணுவ கேண்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனவால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளாத்தில் இருக்கிறது. இந்நிலையில் அதை மீட்டெடுக்கும் விதமாக உள்நாட்டு…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்குமா? வெளியான புதிய தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மார்ச் 24ம் தேதி நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடப்படாமல்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனாவால் மூடப்படுகிறது டெல்லி…! அறிவித்த அர்விந்த் கெஜ்ரிவால்!
டெல்லி: கொரோனாவால் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படும் என்று முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்றில் தலைநகர் டெல்லி 3வது இடத்தில்…
Read More » -
கொரோனா போரில் நமக்கு தான் வெற்றி…! பிரதமர் மோடி பேச்சு!
பெங்களூரு: கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக வெள்ளி…
Read More » -
மொத்தம் 11 நாட்கள்…! வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வங்கிகள்..!
டெல்லி: இந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஊரடங்கு இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கியுள்ள ஜூன் மாதத்தில் வங்கிகளின்…
Read More » -
கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பாஸ்…! மகாராஷ்டிரா அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 31 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 804 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு !
சென்னை: தமிழகத்தில் ஜூன் 30 வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில்…
Read More » -
இனி நமது மொபைல் நம்பர் பத்து அல்ல பதினொன்று!-டிராய் அறிவிப்பு!!
டிராய்: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்), இந்தியாவில் உள்ள மொபைல் போன்களுக்கான 10 இலக்க எண்ணை 11 இலக்க எண்ணாக மாற்றுவதற்கு பரிந்துரைத்துள்ளது. மொபைல் எண்ணிற்கு…
Read More » -
ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: ஜூன் 1ஆம் தேதி முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனிநபர்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம்…
Read More » -
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
அதிகரிக்கும் வெட்டுக்கிளி படைகள்…! விமானிகளுக்கு அறிவுரை!
டெல்லி: வெட்டுக்கிளி பரவல் அதிகரித்துள்ளதால் விமானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் கவனமாக செயல்படுமாறு விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவு…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி…! 2 தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர். வான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய…
Read More » -
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம்…! 120 நாட்களாக நீட்டித்த ரயில்வே நிர்வாகம்!
டெல்லி: சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களாக ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…
Read More » -
டெல்லி மற்றும் ஹரியானாவில் நில அதிர்வு!!
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்திய நேரத்தின்படி சுமார் இரவு 9:08 மணியளவில் டெல்லி-NCR மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…
Read More »