இந்தியா
-
பிரபல கட்சி எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி..! முதலமைச்சர் இரங்கல்!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ், கடந்த மாதம் கொரோனா…
Read More » -
இப்படித் தான் இந்தியாவில் கொரோனா குறைஞ்சது…! சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!
டெல்லி: கொரோனா உயிரிழப்பு குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனை, நோயாளிகளின்…
Read More » -
இது எப்படி இருக்கு..? இந்தியாவில் கொரோனா ரொம்ப குறைவாம்…!
ஜெனீவா: உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனாவால் பலி குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை…
Read More » -
ஏடிஎம் கட்டணத்தை உயர்த்த அதிரடியாக முடிவு எடுத்துள்ள ரிசர்வ் வங்கி…?
டெல்லி: 10 லட்சம் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் ஏடிஎம் கட்டணத்தை 24 சதவீதம் அதிகரிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏடிஎம் கட்டண உயர்வு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியாவில் கொரோனாவின் கோர முகம்…! 24 மணி நேரத்தில் 312 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 312 பேர் பலியாக, பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில்…
Read More » -
வருகிறது எச்1 பி விசா மாற்றம்…! அதிரடி காட்டும் டிரம்ப்…!
வாஷிங்டன்: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் வகையில் அமெரிக்காவில் எச்1 பி விசாவை தகுதி அடிப்படையில் வழங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி…
Read More » -
எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு ..! கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்தியா!
டெல்லி: கிழக்கு லடாக்கில் சீனா, நேபாள எல்லைகளில் ஆளில்லா விமான கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்…
Read More » -
சிக்கிம் எல்லையில் மோதிக் கொண்ட இந்திய, சீன ராணுவ வீரர்கள்..! திடீர் பதற்றம்!
டெல்லி: சிக்கிமில் இந்திய, சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியாகி இருக்கும் வீடியோ பரபரப்பை உருவாக்கி உள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும்…
Read More » -
அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து என தகவல்…? தமிழக அரசுக்கு பரிந்துரை!
சென்னை: அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்…
Read More » -
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்…! தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!
சென்னை: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளின் படி கொரோனாவில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
3 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்களை நீட்டியுங்கள்…! மத்திய அரசுக்கு சோனியா கோரிக்கை!
டெல்லி: ஏற்கனவே வழங்கப்பட்டதைப் போலவே மேலும் 3 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.…
Read More » -
சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து…! விமான நிறுவனங்கள் அறிவிப்பு!
சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருப்பதன்…
Read More » -
குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் பயணம்: சவுதி அரேபியா தகவல்!
துபாய்: குறைந்த எண்ணிக்கையில் நடப்பாண்டில் ஹஜ் நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. வயதானவர்களுக்கு தடை, கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்…
Read More » -
இந்திய-சீன எல்லை பிரச்னை…! நள்ளிரவு வரை நீடித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை!
டெல்லி: இந்திய-சீன எல்லை பிரச்னை தொடர்பாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அண்டை நாடான சீனா, எல்லை பிரச்னையில் மோதல் போக்கை…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,710 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ரூ.500 கோடி ஒதுக்கீடு…! எல்லையில் ராணுவ தளவாடங்கள் அதிகரிக்க நடவடிக்கை!
டெல்லி: எல்லையில் தேவையான ராணுவ தளவாடங்களை ஏற்படுத்திக் கொள்ள சிறப்பு நிதியாக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,532 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,493 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இனி நரேந்திரமோடி அல்ல சரண்டர் மோடி!: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
புதுடில்லி: இந்திய – சீன எல்லை பிரச்னை தொடர்பான ஜப்பான் டைம்ஸ் கட்டுரையை பகிர்ந்துள்ளார் முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! அப்பொழுது குறிப்பிடும்பொழுது பிரதமர் மோடியை…
Read More » -
சோதனைகளை அதிகப்படுத்துங்கள்…! மாநிலங்களை அலர்ட் செய்த ஐசிஎம்ஆர்!
டெல்லி: கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் ஐசிஎம்ஆர் வலியுறுத்தி உள்ளது. உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,637,901 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகமாக 2,219,119…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,396 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தாங்தார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்..!
டெல்லி: தாங்தார் எல்லைப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய…
Read More » -
இந்தியாவில் புதியதாக 14516 பேருக்கு கொரோனா பாதிப்பு…!
டெல்லி: இந்தியாவில் 24 மணிநேரத்தில் மட்டும் 14,516 பேர் புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில்…
Read More » -
ராஜ்ய சபா தேர்தல் முடிவுகள் வெளியீடு…! 12 பேர் தேர்வு!
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் மீண்டும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மார்ச் ராஜ்ய சபா தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற உறுப்பினர்களுக்கான…
Read More » -
சீனாவுக்கு பதிலடி கொடுக்க விமானப்படைகள் தயார்..!
ஐதராபாத்: சீனாவுக்கு பதிலடி தர விமானப்படை தயார் என இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார். ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு…
Read More »