General
-
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கட்டண சலுகை..! இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு, 25 சதவீத கட்டண சலுகையை அளிக்க, ‘இண்டிகோ’ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட…
Read More » -
ரவுடிகளை பிடிக்க முயன்ற போது…! துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி உள்பட 8 போலீசார் பலி..! உ.பி.யில் பயங்கரம்!
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் உயிரிழந்தனர். கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு…
Read More » -
என்ஜினியரிங் கல்லூரிகள் ஆக.16ல் தொடக்கம்…! ஏஐடிசிஇ அறிவிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் பொறியியல் கல்லூரி வகுப்புகள் ஆக. 16ம் தேதி முதல் தொடங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவித்து இருக்கிறது.…
Read More » -
அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரசால் உலகிலேயே அதிக…
Read More » -
உலக கொரோனா பாதிப்பு 1.09 கோடியாக உயர்வு….! தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.09 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா…
Read More » -
சாத்தான்குளம் சம்பவம்..! அனைவரையும் கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்!
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு…!
சென்னை: பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னையின் புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறி உள்ளார். தமிழகம் முழுவதும் 39…
Read More » -
அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன், மனைவிக்கு கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவி உள்ள கொரோனா, தமிழகத்திலும் உச்சத்தில் இருக்கிறது. தலைநகர்…
Read More » -
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…! சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்…
Read More » -
60 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பலி…! இது பிரேசில் துயரம்!
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் மட்டும் 60 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்…
Read More » -
திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர்….!
காத்மண்டு: நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி நெஞ்சு வலி காரணமாக காத்மண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேபாள நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருபவர் கேபி சர்மா…
Read More » -
உலகளவில் கொரோனா பாதிப்பு 1.07 கோடியாக உயர்வு….! 5 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை!
ஜெனீவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,07,93,417 பேராக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 59,30,148ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,18,046 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள்…
Read More » -
கேரளாவில் 151 பேருக்கு கொரோனா…! 4593 பேருக்கு இதுவரை பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4593 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24…
Read More » -
பொதுமக்கள் வெளியே போகவில்லை…! கொரோனா பரவல் குறைந்துள்ளது..! ராதாகிருஷ்ணன் தகவல்!
சென்னை: முழு ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல்…
Read More » -
ஜூலை 4ம் தேதி முதலமைச்சர் சாத்தான்குளம் பயணம்…? வெளியான புதிய தகவல்!
சென்னை: சாத்தான்குளம் செல்லலாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட…
Read More » -
என்எல்சி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்… முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து…
Read More » -
சாத்தான்குளம் மரண வழக்கில் எஸ்ஐ ரகு கணேஷ் கைது…! தூத்துக்குடி சிறையில் அடைப்பு!
தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ. ரகு கணேஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டார். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும்…
Read More » -
ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்…! 2 பேர் பலி..! தேடுதல் வேட்டை தீவிரம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும், தீவிரவாதி ஒருவரும் பலியாகி உள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால்…
Read More » -
12ம் வகுப்பு ரிசல்ட்டில் சிக்கல்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்த பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்…
Read More » -
நெய்வேலி என்எல்சியில் பயங்கர விபத்து…! 5 பேர் பலி, பலர் கவலைக்கிடம்!
நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி 2வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து…
Read More » -
இணையத்தில் டிரெண்டான #சத்தியமா விடவே கூடாது..!
சென்னை: சாத்தான்குளம் சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன்…
Read More » -
3வது நாளாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை….!
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாத நிலையில் 3வது நாளாக இன்றும் மாற்றமாகவில்லை. கடந்த சில நாட்களாய் எதிர்பாராத அளவிற்கு வேகமாக விலை உயர்ந்து வந்த பெட்ரோல்,…
Read More » -
கொரோனா பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொன்ன செய்தி….!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,099 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. உலளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்குள்…
Read More »
