KR 404india
-
General
அரியானாவில் 3.5 ரிக்டரில் லேசான நிலநடுக்கம்…! அதிகாலையில் அலறியடித்து ஓடிய மக்கள்!
சண்டிகர்: அரியானாவில் இன்று அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அரியானா மாநிலத்தின் ரோட்டக் பகுதியில் இன்று அதிகாலை 1.50 மணியளவில் லேசான நிலநடுக்கம்…
Read More » -
General
ஜம்மு காஷ்மீர் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்…!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து…
Read More » -
Others
நீலகிரி மாவட்டத்துக்கு, 3வது நாளாக இன்றும் ‘ரெட் அலர்ட்…! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: வெளுத்து கட்டும் மிக கன மழையால், நீலகிரி மாவட்டத்துக்கு, மூன்றாம் நாளாக, இன்றும், ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் தேனிக்கு, ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.…
Read More » -
General
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது..! ராஜபக்சே கட்சிக்கு வெற்றி வாய்ப்பு?
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த…
Read More » -
General
நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு…! உண்மையை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி!
அயோத்தி: நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி…
Read More » -
Others
சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்ற தமிழக மாணவர்கள்…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
சென்னை: சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து…
Read More » -
General
மான, ரோஷம் இருக்கா எஸ்வி சேகருக்கு? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
சென்னை: மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக எஸ்வி சேகர் 5 ஆண்டு பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார்…
Read More » -
General
விசிக தலைவர் திருமாவளவன் சகோதரி பானுமதி கொரோனாவுக்கு பலி….! தொண்டர்கள் அதிர்ச்சி!
சென்னை; கொரோனா சிகிச்சை பெற்று வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி உயிரிழந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரியான…
Read More » -
General
ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: ஆளுநர் மாளிகை அறிவிப்பு!
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில்…
Read More » -
General
இனி மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படுமா…? அமைச்சர் தங்கமணி பதில்!
சென்னை: மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்…
Read More » -
RE
டிக் டாக்குக்கு எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்…! உலக நாடுகள் இடையே பரபரப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் டிக்டாக்…
Read More » -
General
இடைவிடாத மழை…! 2 நாட்கள் மக்கள் வெளியே வர வேண்டாம்..! மும்பை மக்களுக்கு எச்சரிக்கை!
மும்பை: 2 நாட்கள் மும்பை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக வட இந்தியாவில்…
Read More » -
General
கட்டுக்கடங்காத கொரோனா பரவல்..! கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றம் என பினராயி விஜயன் தகவல்!
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றப்பட்டதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…
Read More » -
General
முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி…! இது கர்நாடக நிலைமை!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்தில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு சில நாட்கள் முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,…
Read More » -
General
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனைகள்…! சுகாதாரத்துறை தகவல்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி…
Read More » -
General
பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் பேச்சு….! வைத்த முக்கிய கோரிக்கை!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான், இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி…
Read More » -
General
9 நாட்கள் கடந்தும் போகாத கொரோனா…! மருத்துவமனையில் முதலமைச்சர்!
போபால்: மீண்டும் கொரோனா உறுதியானதால் மத்திய பிரதேச முதலமைச்சருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்தியபிரதேச முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா…
Read More » -
General
கொரோனாவால் நிகழும் மாற்றங்கள்….! பாகிஸ்தானில் 3வது முறையாக சுகாதார அமைச்சர் மாற்றம்!
இஸ்லாமாபாத்: கொரோனா தொற்று எதிரொலி பாகிஸ்தானில் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு…
Read More » -
General
ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை..!சிவசேனா!
மும்பை: உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமெடுத்துள்ளன.…
Read More » -
General
ஒட்டு மொத்த கொரோனா பலி 7 லட்சத்தை நெருங்கியது…! உலக நாடுகள் அதிர்ச்சி!
ஜெனீவா: உலக நாடுகளில் ஒட்டு மொத்த கொரோனா பலி 7 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.84 கோடியை…
Read More » -
General
கொரோனா தடுப்பூசி உருவாக்கம்…! இந்தியாவை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு!
ஜெனீவா: கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல்…
Read More » -
General
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்..! முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் புதிய தேசிய கல்விக் கொள்கை…
Read More » -
Chennai
சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூடலாமா? ஐகோர்ட் கேள்வி!
சென்னை: சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக…
Read More » -
General
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், புத்தகப்பைகள்..! தமிழக அரசு வினியோகம்!
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…
Read More » -
General
கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
டெல்லி: கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது பருவமழை அதிகரித்து வருகிறது. அதிகரித்து…
Read More »