Journal 5
-
RE
லிபியாவில் தொடங்கியது உள்நாட்டு மோதல் ; பலி எண்ணிக்கை 220-ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம் தகவல்
லிபியா நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஆட்சி செய்த அரசுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிபர் முகமது கடாபி கொல்லப்பட்டார். அதனால் அந்த…
Read More » -
Tamil News
மூத்த பத்திரிகையாளர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளருமான எஸ்.முத்தையா காலமானார்
பிரபல எழுத்தாளரும் ,மூத்த பத்திரிகையாளருமான எஸ்.முத்தையா (வயது-89 ) உடல்நல குறைவின் காரணமாக இன்று காலமானார். இவர் 1930-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் என்ற நகரில்…
Read More » -
Tamil News
தமிழகத்தில் 6 மணி வரை ; 69.55% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
இன்று காலை முதலே தமிழகத்தில் வாக்குப்பதிவானது தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்து…
Read More » -
Tamil News
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையுடன் நிறைவடைந்தது தேர்தல் பிரச்சாரம்
இந்திய முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதேபோல் இரண்டாவதுகட்ட தேர்தலானது…
Read More » -
RE
நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார்-தலைவர்கள் இரங்கல்
திமுக கட்சியின் முன்னாள் எம்பியும் , நடிகருமாக இருந்தவர் ஜே.கே.ரித்திஷ் (46) இவர் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவர் உடல்நல குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள…
Read More » -
RE
100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
100 வருடத்திற்கு முன் அதாவது கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலத் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை அமைதியான…
Read More » -
RE
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; அம்பாலா தொகுதியில் குமாரி செல்ஜா போட்டி
நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.இதில் அரியானா மாநிலத்திற்கு 6 பேரும், உதிர்ப்பிரதேசத்துக்கு 9 பேரும்,…
Read More » -
RE
ஆட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் மோடியை தூக்கி எறியுங்கள்-மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலம் நகரகடாவில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மோடி…
Read More » -
RE
பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் டி.வி சீரியல்கள் – தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
2019-ஆம் ஆண்டிற்க்கான நாடாளுமன்ற தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றது. குறிப்பாக…
Read More » -
RE
கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது:மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவிப்பு
கோடை விடுமுறை காலங்களில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள்…
Read More » -
Tamil News
சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் – தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
தற்போது சென்ட்ரலில் உள்ள ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் இரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற…
Read More » -
RE
சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு;வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
சென்னையில் கடந்த இரண்டு வருடங்களாக மழையானது பொய்த்துள்ளது. அதனால் ஏரிகளில் உள்ள தண்ணீர் வரத்தானது வெகு விரைவாக குறைந்துள்ளது. அதனால் சென்னைவாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த…
Read More » -
RE
ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டம் ;நடுத்தர மக்களுக்கு சுமை ஏற்படாது – ராகுல்காந்தி பேச்சு
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளித்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இந்த திட்டத்தின் மூலம்…
Read More » -
RE
மோடியே மீண்டும் பிரதமராவது சாத்தியமற்றது – கமலஹாசன் பேச்சு
ஈரோடு தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் கோபிசெட்டி பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; வருகின்ற மக்களவை தேர்தலானது , பிரதமரை…
Read More » -
RE
இந்தியாவில் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது:பென்டகன் ஆதரவு
இந்தியா தற்போது ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை நடத்தியது.இந்த சோதனைக்கு அமெரிக்காவின் நாசா விமர்சனம் செய்தது. இச்சோதனையால் 400 சிதைவு பாகங்கள் உருவானதாகவும், இதனால்…
Read More » -
RE
தேர்தல் செலவு பற்றிய விவரங்களை தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் – தேர்தல் ஆணையம்
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு பற்றிய கணக்குகளை தாக்கல் செய்யும்படி தேர்தல் வாரியம் உத்தரவிட்டிருந்தது, அதற்கான…
Read More » -
RE
தென்னிந்தியாவை பாஜக அரசு புறக்கணித்துவிட்டதால் கேரளாவில் போட்டி – ராகுல் காந்தி அறிவிப்பு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் பல்வேறு வாழ்க்கை நிலையில்…
Read More » -
RE
பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் – இந்திய ராணுவமும் பதிலடி
புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய விமான படை பாகிஸ்தான்…
Read More » -
RE
தமிழகத்தில் தான் அதிக பணப்பட்டுவாடா இதுவரை ரூ.107 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வரும் ஏப்ரல் மதம் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இவ்வாறு செய்யப்பட்டத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.107…
Read More » -
RE
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 6 பேர் பலி
காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி என்ற இடத்தில் உள்ள குடியிருப்புகளில் ஒரு அடுக்கு மாடி அமைந்துள்ளது.இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்…
Read More » -
RE
திமுகவிலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்!
தி.மு.க கட்சியிலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் கட்சிக்கு அவப்பேர் ஏற்படும் வகையில் செயல்பட்டதற்காகவும் திமுகவிலிருந்து ராதாரவி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின்…
Read More » -
RE
சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் மட்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில்…
Read More » -
RE
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட அந்த தீ விபத்தை பற்றி…
Read More » -
RE
மற்றவர்களை தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு சொல்லித்தரவில்லை – மு.க.ஸ்டாலின் பேச்சு
வடசென்னை தி.மு.க வேட்பாளராக கலாநிதி வீரசாமியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரட்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் நடத்தப்படாமல், வாக்குகளும் எண்ணப்படாமல்…
Read More » -
RE
இந்திய எல்லையான காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு பாகிஸ்தானை…
Read More »