404india
-
RE
ஸ்டாலின் லண்டன் சென்றுவிட்டதால் அணைகள் நிரம்பின : முதல்வர் பழனிசாமி நக்கல்!
கோவை: தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் லண்டன் சென்றதால் அணைகள் நிரம்பின என நக்கலுடன் முதல்வர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது: நாளை…
Read More » -
RE
தண்டையார்பேட்டையில் தினகரன் வருகையால் அதிமுக – அமமுக தொண்டர்கள் இடையே மோதல், கல்வீச்சு!
தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகளை வழங்க தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் வருகை புரிந்துள்ளார். டிடிவி தினகரன் வருகையால் அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரனின்…
Read More » -
RE
பார்லி மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியதுமே எதிர்கட்சிகள் அமளி!
புதுடில்லி : பார்லி மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி உள்ளது. இந்த கூட்டத் தொடர் ஆக.10 ம் தேதி வரை நடைபெறும். கடந்த கூட்டத்தொடரை போலவே தற்போதும்…
Read More » -
RE
—– வெட்டி எறியுங்கள் நடிகர் பார்த்திபன் ஆவேசம்.
சென்னை: சென்னையில் 11 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்தவர்களின் ஆணுறுப்பை வெட்டி எறியுங்கள் என்று நடிகர் பார்த்திபன் ட்வீட்டியுள்ளார். சென்னையில் காது கேளாத 11…
Read More » -
RE
மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது.
சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதை அடுத்து, பாசனத்திற்காக அணையில் இருந்து ஜூலை 19 ம் தேதி அன்று தண்ணீர் திறக்க தமிழக…
Read More » -
RE
சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டு திருப்பதியில் ஆட்டையை போடப்போகிறார்களா?- ரோஜா சந்தேகம்!
திருப்பதி கோயிலில் பக்தர்களை அனுமதிக்காதது, சுரங்கம் தோண்டி நகையையும் பணத்தையும் கொள்ளை அடித்து கொண்டு போகவா? என்று நடிகை ரோஜா சந்தேகம் தெரிவித்தள்ளார். ஆந்திராவின் நகரி தொகுதி…
Read More » -
RE
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை எதிரொலி:ஜூலை 19-ல் மேட்டூர் அணையை திறக்க முதல்வர் உத்தரவு!
சென்னை: கர்நாடகாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் ஜூலை 19-ம் தேதி நீர்…
Read More » -
RE
உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தல்!
மாஸ்கோ : உலக கோப்பை கால்பந்து போட்டியின் பைனலில் குரோஷியாவை 4 – 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.…
Read More » -
RE
விஜய் மல்லையா போல் அனைவரும் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்செல்ல வேண்டும் : பாஜக அமைச்சரின் சூசக பேச்சு!
ஹைதராபாத்தில் நடந்த தொழில் அதிபர்கள் மாநாட்டில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம், தொழிலதிபர் விஜய் மல்லையா போன்று நீங்கள் அனைவரும் கெத்தாக இருக்க வேண்டும்…
Read More » -
RE
இன்னும் ஒரே வாரம் மேட்டூர் அணை நூறு அடியை தொட்டுவிட்டும் :விவசாயிகள் மகிழ்ச்சி!
சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து இதேபோல் தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி…
Read More » -
RE
கர்நாடக கனமழை எதிரொலி:மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது.
சேலம் : கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More » -
RE
ரோஹித் சர்மா அபார சதம்: வெற்றியுடன் துவங்கியது இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.…
Read More » -
RE
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!:சென்னை வானிலை மையம்.
கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை…
Read More » -
RE
66 ஆண்டுக்கு பிறகு ஒரு வழியாக நகத்தை வெட்டிய மனிதர்!
நியூயார்க்: மஹாராஷ்டிர மாநிலம், புனேயைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், 82, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, தன் கை விரல் நகங்களை, நேற்று ஒருவழியாக வெட்டினார்.…
Read More » -
RE
மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடு சென்ற ஒரே பிரதமர் மோடி:கின்னசுக்கு பரிந்துரை!
பனாஜி: மக்கள் வரிப்பணத்தில் அதிக முறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. கடந்த…
Read More » -
RE
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மணிநேரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அம்பத்தூர், எழும்பூர், அண்ணாநகர், தியாகராயநகர், சைதாப்பேட்டை,…
Read More » -
RE
பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் வனப்பகுதியை அனுமதியின்றி அபகரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்: சிஏஜி அதிர்ச்சி தகவல்!
சத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவை…
Read More » -
RE
தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிடுங்கள்:உச்ச நீதிமன்றம்!
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதை இடித்து தள்ளிவிடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி அருகே உள்ள…
Read More » -
RE
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுநீர் துறையை எச்.ராஜாவுக்குத்தான் கொடுப்பார்கள்:டி டி வி தினகரனின் மரண கலாய்!
பாஜக ஆட்சிக்கு வந்தால் எச்.ராஜாவுக்குத்தான் சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என அமமுகழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டி டி வி தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More » -
RE
டெலிபோன் பேசியபடியே அசால்ட்டாக பைக் ஓட்டிய வாலிபர் மூளைச்சாவடைந்த பரிதாபம்.
இளைஞர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்ட படியே வண்டியை திருப்பியதால் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல்…
Read More » -
RE
துப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன?நீதிமன்றம் சரமாரி கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது என்ன மாதிரியான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100வது…
Read More » -
RE
இந்தியாவிற்கு ஈரான் எச்சரிக்கை!
டில்லி; ஈரான் நாட்டின் சபாகர் துறைமுக விரிவாக்கத்துக்கு முதலீடு செய்வதாக ஏற்கனவே உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாத இந்தியாவுக்கு அந்நாட்டு தூதரக அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்…
Read More » -
RE
உலக கோப்பை கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் : உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் பைனலுக்கு மூன்றாவது முறையாக முன்னேறியது. ரஷ்யாவில்…
Read More » -
RE
ஆரம்பிக்காத அம்பானி நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் மானியம்:மத்திய அரசின் தாராள மனசு;மக்கள் அதிர்ச்சி!
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இன்னும் தொடங்கப்படாமலே உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஸ்டிடியூட்டை தலைசிறந்த நிறுவனம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.…
Read More » -
RE
ஜப்பானில் பெய்து வரும் பேய் மழைக்கு பலி எண்ணிக்கை 156ஆக அதிகரிப்பு
டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத பேய் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் கடந்த மூன்று நாட்களாக வரலாறு…
Read More »