Month: April 2024
-
மாலா பிரகாஷ்–கைச்சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
திருவள்ளூர்பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த்செந்தில் அவர்களை ஆதரித்து ஆவடி மாநகராட்சி திராவிட முன்னேற்றக் கழக கவுன்சிலர் .மாலா பிரகாஷ் வீடு வீடாக சென்று…
Read More » -
நீடாமங்கலம்-தேசிய ஜனநாயக கூட்டணி – இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு..
நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே பாஜக வின் வெற்றி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு இறுதிகட்ட வாக்கு சேகரித்த தேசிய ஜனநாயககூட்டணியினர் பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர்…
Read More » -
மு.க.ஸ்டாலின்–மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் மோடிசெய்து வருகிறார்..
காஞ்சிபுரம் கரசங்கால் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி…
Read More » -
நீடாமங்கலம்–தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணை தலைவர் திரு ஜெயகுமார் தலைமையில் நீடாமங்கலம் முழுவதும் வீதி வீதியாக…
Read More » -
உச்ச நீதிமன்றம்-விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது..
காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.‘மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு…
Read More » -
பத்து லட்சம் கோடி! என்னாட்சு சார்…..?
10,000000000000 பத்து லட்சம் கோடி! பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன.. 28 பேரில் SC/ST/OBC முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர்…
Read More » -
மோடி மீண்டும் பிரதமராக 64% ஆதரவு–இணைய கருத்துக் கணிப்பு…?
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% பேரும், ராகுல் காந்தி பிரதமராக 21.8% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக, டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக்கணிப்பில்தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக…
Read More » -
Exஅமைச்சர் இந்திரகுமாரி உடல் தகனம் CM மு.க.ஸ்டாலின்அஞ்சலி..
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் உடல் சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.வேலூர்…
Read More » -
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா…சிறப்பு செய்தி.
மதுரை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில்…
Read More » -
தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவு கேட்டு,ஆம் ஆத்மி கட்சிஒருங்கிணைப்பாளர்பரப்புரை..
தமிழ்நாடு,தேனிமாவட்டம் 15.4.24 அன்று தேவாரத்தில் தேனி நாடாளுமன்ற இந்தியா மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவு கேட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க…
Read More » -
கழக வேட்பாளர் ச.முரசொலிக்குஉதயசூரியனின் சின்னத்தில்வாக்கு கேட்டனர்..
கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்முனைவர் திரு டி.ஆர்.பி.ராஜாஅவர்களின் ஆலோசனையின் படி … பரப்பனாமேடு…
Read More » -
ராஜ்நாத் சிங்-“திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை”
“திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை” என்று கிருஷ்ணகிரியில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத்சிங்கடும்விமர்சனத்தைமுன்வைத்தார்.கிருஷ்ணகிரி புதிய பேருந்து…
Read More » -
ஓசூர்-அரசியல் ‘சென்டிமென்ட்’டால் பிரச்சாரத்தை தவிர்த்த கட்சித் தலைவர்கள்..
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூரைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ள நிலையில், ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் தவிர்த்து வந்தனர். இதற்கு…
Read More » -
தேர்தல் ஆணையம் பார்வைக்கு–பொதுமக்களிடம் சென்று சேராத வாக்குச்சீட்டு..?
தமிழ்நாடு – அனைத்து மாவட்டங்களிலும் நூறு சதவிகிதம் வாக்குகள் போடுவதற்கு ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்களும், பயிற்சிகளும் வழங்கிவரும் வேளையில்??? பொதுமக்களிடம் சென்று சேராத வாக்குச்சீட்டு ,அங்கன்வாடி பணியாளர்கள்…
Read More » -
கேரளா–காங்கிரஸ் கொடி இல்லாமல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி…
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ்…
Read More » -
அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு…
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு…
Read More » -
மம்தா பானர்ஜி–பாஜக தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களை சோதனை செய்வார்களா?
மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி…
Read More » -
பகவந்த் மான்–“கேஜ்ரிவாலைசிறையில்பயங்கரவாதியை போல நடத்துகிறார்கள்”
“சிறையில் கொடுமையான குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வசதிகள்கூட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வேதனையளிக்கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப் பெரிய பயங்கரவாதியை பிடித்தது…
Read More » -
இறைத்தூதர்கள் எதற்காக உலகிற்கு அனுப்பப்பட்டார்கள்…?
இறைவனின் வழிகாட்டுதல்களையும், இறைவனின் சட்டங்களையும் மனிதர்களிடம் சேர்ப்பதற்காகவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். இறைவழிகாட்டுதல் எனும் மாபெரும் அருட்கொடையை இறைத்தூதர்கள், மனித சமூகத்திற்கு வழங்கினார்கள். இறைத்தூதர்கள் வராவிட்டால் மார்க்கம் நமக்குக்…
Read More » -
வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா ! பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும்தப்பியோட்டம்..?
வாணியம்பாடியில் பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் நபர்கள் சிலர் பணத்தை வீசி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வாணியம்பாடி அருகே அழிஞ்சிகுளம் மற்றும் பெத்தவேப்பம்பட்டில் வட்டார…
Read More » -
பிரதமர் மோடி–ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாகடெல்லி உயர்நீதிமன்றத்தில்வழக்கு..
ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மோடியின் பேச்சு மக்களிடையே சாதி, மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டுகிறது. உத்தரப் பிரதேசத்தில்…
Read More » -
நீடாமங்கலம்-பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுக்குவாக்குசேகரிப்பு..
நீடாமங்கலம் திரெளபதிஅம்மன்கோவில்தெரு, கொத்தமங்கலம் பகுதியில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுக்குவாக்கு சேகரிக்கும் பணியில் நகர தலைவர் சிந்துசுப்ரமணியன் தலைமையில்மாநிலசெயற்குழு உறுப்பினர்K.T.இராசன்,மதுசூதனன்,கார்த்திகேயன்,தமிழன்பன்,கலையரசன்,சரிதா,சத்யா,பக்கிரிசாமி,நாகராஜ்,விஜயன் மற்றும் பாஜக கூட்டணி கட்சி…
Read More » -
மோடி அரசுக்கு புது நெருக்கடி + ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம்..?
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் மோடி அரசுக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பெட்ரோல்,…
Read More »