fbpx
Others

பிரதமர் மோடி–ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாகடெல்லி உயர்நீதிமன்றத்தில்வழக்கு..

 ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மோடியின் பேச்சு மக்களிடையே சாதி, மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். குறிப்பிட்ட மதத்தின் பெயரில் வாக்கு சேகரித்ததுடன் எதிர்க்கட்சியினரை இஸ்லாமிய மதத்தின் ஆதரவாளர்களாக மோடி சித்தரித்ததாக புகார். பிரச்சாரத்தில் மதத்தை பயன்படுத்தியதால் தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close