fbpx
Others

நீடாமங்கலம்-தேசிய ஜனநாயக கூட்டணி – இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு..

நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே பாஜக வின் வெற்றி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு இறுதிகட்ட வாக்கு சேகரித்த தேசிய ஜனநாயககூட்டணியினர் பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட துணை தலைவர்L. ஜெயக்குமார்,ஒன்றிய தலைவர் பிரபாகரன்,பேரூர் தலைவர் சிந்து சுப்பிரமணியன்,மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் சரவணன்,எஸ்.எஸ்.குமார்,O.B.C.கலையரசன் ,ராஜேந்திரன்,சுரேஷ் கண்ணன், பக்கிரிசாமி,நாகராஜ  பிரபு,சத்யா,கண்ணன்பிரபு,  பிரபு,சத்யா,கண்ணன்பிரபு,ணி,பாரிவளவன் ,மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close