Year: 2020
-
Chennai
பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!
சென்னை: கொரோனா தொற்று பற்றி அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் 31ம் தேதியுடன் 4ம்…
Read More » -
Chennai
6 லட்சம் மனுக்கள் இ மெயிலில் அனுப்பி உள்ளோம்…! ஸ்டாலின் டுவிட்…!
சென்னை: ஒன்றிணைவோம் வா இயக்கம் மூலம் மேலும் 6 லட்சம் மனுக்கள் இ மெயில் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால்…
Read More » -
Chennai
சென்னை மக்களை அதிர வைக்கும் கொரோனா செய்தி…! 24 மணி நேரத்தில் 22 பேர் பலி!
சென்னை: சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களாகவே சென்னையில் கொரோனாவால்…
Read More » -
Chennai
தமிழகத்தின் 3 முக்கிய நகரங்களில் வீரியம் காட்டும் கொரோனா….!
டெல்லி: தமிழகத்தில் உள்ள 3 நகரங்களுடன் நாடு முழுவதும் 13 நகரங்களில் அதிக கொரோனா நோயாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்,…
Read More » -
General
கொரோனாவில் சீனாவையே ஒவர் டேக் செய்த இந்தியா…! எப்படி தெரியுமா…?
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கையில் சீனாவை ஓவர் டேக் செய்திருக்கிறது இந்தியா. சீனாவில் ஆரம்பபித்து இப்போது 200 நாடுகளில் கால் பதித்து இருக்கிறது கொரோனா…
Read More » -
RE
2 ஆயிரத்தை எட்டும் கொரோனா பலி…! மெகா சிக்கலில் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நாடு முழுவதும் படு வேகமாக பரவும் கொரோனா, மகாராஷ்டிராவில் உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு…
Read More » -
General
மோடி நல்ல மனநிலையில் இல்லை….! சீனா விவகாரத்தில் சிண்டு முடியும் டிரம்ப்!
வாஷிங்டன்: சீன எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். இந்தியா – சீனா இடையே…
Read More » -
General
4 மாவட்ட விவசாயிகளுக்காக முதலமைச்சர் செய்த காரியம்…!
சென்னை: நாமக்கல், சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். உலகில் காணப்படும் மாவுப் பூச்சிகள் மரவள்ளியை…
Read More » -
General
சீனாவில் அறிகுறி இல்லாமல் 23 பேருக்கு கொரோனா..! மருத்துவர்கள் ஷாக்!
பெய்ஜிங்: அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சீனாவில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கொரோனா…
Read More » -
Chennai
சென்னை மக்களே உஷார்..! கொரோனா நோயாளி தப்பியோட்டம்…!
சென்னை: சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 28 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
Chennai
தமிழத்தில் இன்று மட்டும் 12 பேர் கொரோனாவினால் பலி!-மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
Chennai
ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: 2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு 2016ம் ஆண்டு நாடு முழுவதும்…
Read More » -
General
திமுக மனுவில் ஒரு கோரிக்கை கூட இல்லை…! அமைச்சர் காமராஜ் புகார்!
சென்னை: திமுக அளித்த 98 ஆயிரம் மனுக்களில் ஒன்றில் கூட ஒரு போக்குவரத்து வசதி குறித்தோ, சிறு,குறு தொழில் குறித்தோ இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ்…
Read More » -
Chennai
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டாஸ்…! சென்னை காவல்துறை எச்சரிக்கை!
சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால்…
Read More » -
General
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் நிலவரம் இதுதான்..! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566…
Read More » -
General
மோடியின் டுவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 50 % போலி…! அதிர்ச்சி தரும் ஆய்வு
டெல்லி: டிவிப்ளோமசி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில்…
Read More » -
General
8.6 கோடி குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்குவார்கள்..! யுனிசெப் ஆய்வில் தகவல்
ஜெனீவா: கொரோனாவால் இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளப்படக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவ் தி சில்ட்ரன் மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில்…
Read More » -
General
வங்கதேசத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து…! 5 பேர் உடல்கருகி பலி!
டாக்கா: வங்கதேசத்தில் மருத்துவமனை ஒன்றின் கொரோனா பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். டாக்கா நகரில் குல்ஷான் சந்தை…
Read More » -
General
பள்ளிகள் திறப்புக்கு என வரைவு திட்டம்…! மத்திய அரசு அதிரடி!
டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரைவு திட்டம் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக…
Read More » -
Chennai
கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை சாத்தியமா…? மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி!
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பது தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர்…
Read More » -
General
கேரளாவில் 2 மாதங்கள் கழித்து நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு…!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இரண்டு மாதத்திற்குப் பின்பு நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக கேரளாவில் முதல்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதே மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.…
Read More » -
General
விமானங்களில் கொரோனா பரவுவமா…? அமெரிக்கா என்ன சொல்லியது தெரியுமா….?
வாஷிங்டன்: விமானங்களில் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு…
Read More » -
General
ஆளுநர் மாளிகையில் ஆறு பேருக்கு கொரோனா…! தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு!
போபால் : மத்திய பிரதேச ஆளுர் மாளிகை ஊழியர்கள் குடியிருப்பில், 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியதடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில…
Read More » -
Chennai
சென்னையில் அரசு மருத்துவமனை நர்ஸ் கொரோனாவுக்கு பலி…! மருத்துவ உலகம் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் தலைமை செவிலியர்…
Read More »