Year: 2019
-
RE
ஜி 20 மாநாட்டின் போது பிரதமர் மோடி – டொனால்டு டிரம்ப் சந்திப்பு
ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் ‘ஜி 20’ என்ற உச்சி மாநாடு இன்று நடத்தப்பட இருக்கும் நிலையில் , இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று…
Read More » -
RE
வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்
வரும் 30-ஆம் தேதி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது வடக்கு வங்கக்கடலில் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3-ஆம்…
Read More » -
Tamil News
சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை- அமைச்சர் வேலுமணி
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்; அப்போது அவர் கூறியதாவது ; சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் பணிகள்…
Read More » -
RE
குஜராத் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை துண்டித்த நர்ஸ் !
குஜராத் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை நர்ஸ் துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5…
Read More » -
RE
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்க்கு நாளை முதல் ஆன்லைனில்…
Read More » -
RE
நிபா வைரஸ் பரவலை தடுக்க கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு வார்டு !
கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகம் வருபவர்கள் மூலம் நிபா வைரஸ் பரவலை தடுக்க வாளையாறு சோதனைச்சாவடியில் சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு…
Read More » -
RE
நீட் தேர்வு தற்கொலை:-மாணவிகள் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!
நீட் தேர்வில் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் ரிதுஸ்ரீ மற்றும் வைஷியாவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2019- ஆம் ஆண்டில் மருத்துவ…
Read More » -
RE
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறைகள் முடிந்து ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வருடம்…
Read More » -
RE
புதிய கல்விக்கொள்கை குறித்து மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே அமல்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்!
புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை அந்த குழு மத்திய அரசிடம்…
Read More » -
RE
37 தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட்டது.வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தலானது நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தல்…
Read More » -
RE
மக்களவை தேர்தல் பிரதமர் மோடிக்கு ; தமிழக முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து!
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்து முடிந்தநிலையில் நாடு முழுவதும் சுமார் 350 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…
Read More » -
RE
நாளை நடக்க இருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவின் முடிவானது நாளை வாக்கெண்ணிக்கை நடத்தபட்டு வெளியிடப்படவுள்ளது. இதுபற்றி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு பேட்டி…
Read More » -
RE
தமிழகத்தில் இன்னும் அடுத்து மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் – எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெயிலானது வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
Read More » -
RE
ஸ்கூல்பேக் , லன்ச்பேக் வாங்க வற்புறுத்த கூடாது ; தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
கோவை மாதா அமிர்தானந்தமயி என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். இதில் பாட புத்தகங்களுக்கு…
Read More » -
RE
தலப்பாகட்டி பிரியாணி கடை பெயரைப் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
பிரபலமான தலப்பாகட்டி என்ற பெயரையோ அல்லது அதன் வணிக குறியீட்டையோ பயன்படுத்த 7 பிரியாணிக் கடைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திண்டுக்கல் தலப்பாகட்டி…
Read More » -
RE
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மிக அதிதீவிர புயலான ஃபோனி புயல் தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் திசை மாறி, ஒடிசாவின் புரி அருகே கரையைக் கடந்தது. ஃபோனி புயல்…
Read More » -
Health
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு – வெளி மார்க்கெட்டிலிருந்து வாங்க அனுமதி
தமிழகம் முழுவதும் 21 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும், 29 மாவட்ட மருத்துவமனைகளும் மற்றும் 1764 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து மருத்துவமனைகளுக்கும்…
Read More » -
RE
ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ஏப்ரல் 30-ஆம் தேதி வடதமிழகம் அருகே புயல்…
Read More » -
Tamil News
தீவிரவாதத்துடன் தொடர்புடைய 37 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது – நிறைவேற்றியது சவுதி அரேபிய அரசு
சவுதி அரேபியா நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும், பெரும் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக கூறி அந்நாட்டை சேர்ந்த 37 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.…
Read More » -
RE
லிபியாவில் தொடங்கியது உள்நாட்டு மோதல் ; பலி எண்ணிக்கை 220-ஆக உயர்வு – உலக சுகாதார நிறுவனம் தகவல்
லிபியா நாட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஆட்சி செய்த அரசுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிபர் முகமது கடாபி கொல்லப்பட்டார். அதனால் அந்த…
Read More » -
Tamil News
மூத்த பத்திரிகையாளர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளருமான எஸ்.முத்தையா காலமானார்
பிரபல எழுத்தாளரும் ,மூத்த பத்திரிகையாளருமான எஸ்.முத்தையா (வயது-89 ) உடல்நல குறைவின் காரணமாக இன்று காலமானார். இவர் 1930-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் என்ற நகரில்…
Read More » -
Tamil News
தமிழகத்தில் 6 மணி வரை ; 69.55% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
இன்று காலை முதலே தமிழகத்தில் வாக்குப்பதிவானது தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்து…
Read More » -
Tamil News
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையுடன் நிறைவடைந்தது தேர்தல் பிரச்சாரம்
இந்திய முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதேபோல் இரண்டாவதுகட்ட தேர்தலானது…
Read More » -
RE
நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார்-தலைவர்கள் இரங்கல்
திமுக கட்சியின் முன்னாள் எம்பியும் , நடிகருமாக இருந்தவர் ஜே.கே.ரித்திஷ் (46) இவர் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவர் உடல்நல குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள…
Read More » -
RE
100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
100 வருடத்திற்கு முன் அதாவது கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலத் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை அமைதியான…
Read More »