Year: 2018
-
RE
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்
ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் விதமாக…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை…
Read More » -
RE
100-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரே வழக்கானது ,நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒரே வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம கிளை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் 22-ம் தேதி…
Read More » -
RE
அதிமுகவில் அதிரடி மாற்றம் ; ஓபிஸ், இபிஸ் அறிவிப்பு !
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் பதவி நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டதுடன் திருநெல்வேலி மாநகர மாவட்டத்திற்கு புதிய செயலாளர்…
Read More » -
Health
ரவை பாயாசம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் ; 1.ரவை 1 கப் 2.பால் 1 லிட்டர் 3.ஜவ்வரிசி சிறிது 4.முந்திரி 5.ஏலக்காய் 6.சர்க்கரை 2 கப் 7.நெய் செய்முறை ; முதலில்…
Read More » -
RE
சிறந்த தமிழ் போராளியான கருணாநிதி நோயை மீண்டு வருவார் – கேரள முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி மிகச் சிறந்த போராளி என்றும் அவரது மனோதிடம் மீண்டும் வென்றது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு…
Read More » -
RE
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு: 2 தொழிலாளர்கள் படுகாயம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கிடங்கின் வாழ்வை திறக்கும் பொழுது லேசான கசிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து…
Read More » -
RE
சென்னையில் போலீஸ் அடக்குமுறையுடன் தேவாலயம் இடிப்பு
சென்னை அண்ணாநகரில் உள்ள 50 ஆண்டு கால பழமையான தேவாலயம் போலீஸ் அடக்குமுறையுடன் இன்று இடித்து தகர்க்கப்பட்டு வருகிற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
RE
அதிமுக தலைவர் நள்ளிரவில் திடீர் மரணம் ; தொண்டர்கள் அதிர்ச்சி !
திருப்பங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ-வாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே .போஸ் . அவருக்கு வயது 69. திருப்பங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே .போஸ்…
Read More » -
RE
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் – தமிழக அரசு கொள்கை முடிவு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்கு விசாரணை நடத்திட சிபிஐக்கு அனுமதி…
Read More » -
RE
பாகிஸ்தானின் புதிய அரசுக்கு சர்வதேச பண நிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது – அமெரிக்கா எச்சரிக்கை!
பாகிஸ்தானில் புதிய அரசுக்கு சர்வதேச பணநிதியம் நிதிஉதவி செய்யக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பேயோ அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார்.…
Read More » -
RE
மோடியின் ஆட்சியில் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்தது ரிலையன்ஸ்
7.51 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம்…
Read More » -
RE
இது ஜனநாயக நாடா?.. அல்லது போலீஸ் நாடா?.. உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ஹரி ராகவன் கைது செய்யப்பட்டு 90க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
RE
உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் – உயர்நீதி மன்றம் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு…
Read More » -
RE
ரயில் படிக்கட்டில் பயணித்தால் பாஸ் ரத்து! – ரயில்வே நிர்வாகம் அதிரடி!
சென்னை: சென்னை புறநகர் ரயில்வண்டிகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களின் பயணப் பாஸை ரத்து செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கடந்த 24ஆம் தேதி சென்னை பரங்கிமலை…
Read More » -
RE
காவிரி மருத்துவமனை காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
சென்னை: சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் பதற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆயுதப்படை போலீசாரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை…
Read More » -
RE
காவேரி மருத்துவமனைக்கு வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பதற்றம்!!
காவேரி மருத்துவமனைக்கு கலைஞர் கருணாநிதியை பார்க்க வந்த சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது. காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த…
Read More » -
RE
தண்ணீர் லாரி மோதி பலியானவர்களின் எண்ணிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
RE
லாரி வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டது.:இன்று நள்ளிரவு முதல் அனைத்து லாரிகளும் இயங்கும்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் கடந்த எட்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வந்தனர். இதனால் பலகோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம்…
Read More » -
RE
கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். டாக்டர்களின் தீவிர சிகிச்சையில்…
Read More » -
RE
கடையில் பொருட்களை திருடிய பெண் காவலர் …தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் மீது அடியாட்கள் வைத்து சரமாரி தாக்குதல்
சென்னை எழும்பூர் நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட்டில் சீருடையுடன் வந்த பெண் காவலர் திருடியதை தட்டிக்கேட்டதால் அவரது கணவர் அடியாட்களுடன் வந்து கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சரமாரியாக…
Read More » -
RE
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மகளிர் நீதிமன்றம்…
Read More » -
RE
லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி – புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்வு
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுபானங்களின் வருகை குறைந்து உள்ளதால் மதுபானங்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. பெட்ரோல் டீசல்…
Read More » -
RE
தஞ்சை ஊரணி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
தஞ்சையில் ஊரணி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று சந்திரகோட்டை – பட்டுக்கோட்டை சாலையில் மறியல்…
Read More » -
RE
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது – மண்டல வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும்…
Read More »