சென்னை உயர்நீதிமன்றம்
- General
-
Chennai
சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூடலாமா? ஐகோர்ட் கேள்வி!
சென்னை: சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக…
Read More » -
Chennai
எழுவர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம்..! உயர்நீதிமன்றம் அதிருப்தி!
சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி…
Read More » -
General
மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு..! சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு!
சென்னை: மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 3 மாதங்களாக மின்சார கணக்கீடு…
Read More » -
Chennai
ஆன்லைன் வகுப்புகள் பற்றி ஜூலை 15ம் தேதிக்குள் வழிமுறைகள்..! மத்திய அரசு தகவல்!
சென்னை: ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, வரும், 15ம் தேதிக்குள் வழிமுறைகள் வெளியிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். சென்னையை…
Read More » -
Chennai
திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஜாமீனை ரத்து செய்ய முடியாது…! ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத்துள்ளது. பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக ஆர்எஸ் பாரதி, கடந்த 23ம்…
Read More » -
Chennai
உடுமலை சங்கர் படுகொலை மேல்முறையீடு வழக்கு…! இன்று ஹைகோர்ட் தீர்ப்பு!
சென்னை: உடுமலை சங்கர் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்கின்றனர். வெவ்வேறு சாதியை சேர்ந்த…
Read More » -
Chennai
இது சென்னை நிலவரம்…! ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…?
சென்னை: சென்னையில் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக…
Read More » -
General
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம்…! வழக்கை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக…
Read More » -
Chennai
வரும் 1ம் தேதி முதல் ஹைகோர்ட்டில் வழக்குகள் விசாரணை ஆரம்பம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: ஜூன் 1ம் தேதி முதல் காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளும் சென்னை…
Read More » -
Chennai
கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை சாத்தியமா…? மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி!
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பது தொடர்பாக 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர்…
Read More » -
Chennai
டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது மே 29 வரை நடவடிக்கை கூடாது:உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் 29ம் தேதி வரை போலீசார் எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது என சென்னை…
Read More » -
Chennai
அப்பாவும் வரலை…பசங்களும் வரலை…!10ம் வகுப்பு தேர்வு வேண்டாம்னு கேஸ் போட நீங்க யாரு?
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று…
Read More » -
RE
திறக்கப்படும் டாஸ்மாக்? க்ரீன் சிக்னல் தந்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி, திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் நீதிமன்ற…
Read More » -
Chennai
இது டாஸ்மாக் டுவிஸ்ட்…! வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு…
Read More » -
Chennai
மலேசியாவில் தவிக்கும் 350 இந்தியர்கள்…! ஹைகோர்ட் காட்டிய அதிரடி
சென்னை: மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை அழைத்து வரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கினால் மலேசியாவில் 350…
Read More »