Trending Now
-
அமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா…! ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்…
Read More » -
நம்ப மாட்டீங்க…! தமிழகத்தில் இயல்பை விட அதிகமழையாம்…! வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் இயல்பை விட, 11 சதவீதம் கூடுதல் மழை பெய்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…
Read More » -
காவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…! முக்கிய தகவல்கள் பரிமாற்றம்…!
சென்னை: பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்…
Read More » -
தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..! அரசுத் தேர்வுகள் இயக்ககம்!
சென்னை: மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12ம்…
Read More » -
1.21 கோடி…! உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி உள்ளது. அதன் பாதிப்பால் வல்லரசு…
Read More » -
அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சென்னையில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 07.07.2020 உள்ளூர் பாதிப்பு-08.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 08 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,756 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஒரே நாளில் கொரோனாவுக்கு 50 பேர் பலி…! தலைநகர் டெல்லி நிலைமை!
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தோற்றால் இன்று 50 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,165 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் சில நாட்களாக கொரோனாவின்…
Read More » -
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா..!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…
Read More » -
அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ம் தேதி வரை திறக்கக் கூடாது..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31 வரை திறக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால்…
Read More » -
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், சானிடைசர் நீக்கம்…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தியாவில், மார்ச் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால்,…
Read More » -
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. 65 வயதான போல்சனாரோ இதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்ததில்லை என குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.…
Read More » -
மும்பையில் அம்பேத்கர் வீடு மர்மநபர்களால் சேதம்…! விசாரணைக்கு உத்தரவு!
மும்பை: மும்பையில் அம்பேத்கர் வீடு மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: அம்பேத்கரின்…
Read More » -
மகாராஷ்டிராவில் நாளை முதல் கடைகள் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம்…! தளர்வு அறிவிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.…
Read More » -
கொரோனா தடுப்பு தீவிரம்…! மத்திய குழு இன்று தமிழகம் வருகை!
சென்னை,: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட, மத்திய குழு இன்று சென்னை வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…
Read More » -
மும்பை தாராவியில் கட்டுப்படுத்தப்பட்டது கொரோனா…! அதிகாரிகள் நிம்மதி!
மும்பை: மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா…
Read More » -
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவுக்கு தொடர்பில்லை..! பினராயி விஜயன் பேட்டி!
திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு வரப்பட்டு…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! ஒட்டுமொத்த பாதிப்பு 1.19 கோடியாக உயர்வு!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.19 கோடியாக பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு…
Read More » -
ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்..!
சென்னை: விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம், ஊரக…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 06.07.2020 உள்ளூர் பாதிப்பு-07.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,616 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தேனியில் 77 பேருக்கு கொரோனா…! மெல்ல அதிகரிக்கும் பாதிப்பு!
தேனி: தேனியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் இதுவரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில்…
Read More »