Trending Now
-
கொரோனாவை விட ஆபத்தான நோய்…! சீனா புதிய அறிவிப்பு!
பெய்ஜிங்: கஜகஸ்தானில், கொரோனாவை விட ஆபத்தான ஒரு நோய் வேகமாக பரவி வருவதாக, சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ், உலகம் முழுதும் வேகமாக பரவி, பெரும்…
Read More » -
முதலமைச்சரின் சேவைக்கு பாராட்டு…! அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவம்!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப்…
Read More » -
எம்பிக்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் சோனியா…!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று காங். லோக்சபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்…
Read More » -
நாளை முழு ஊரடங்கு…! கடைகள் கிடையாது, மக்கள் வெளியில் நடமாட தடை!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.…
Read More » -
ஸ்வப்னா மூணாறு தப்பி வந்தாரா…? போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை!
மூணாறு: தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா மூணாறுக்கு தப்பி வந்ததாக கிடைத்த தகவலில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில்…
Read More » -
உலக அளவில் கொரோனா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் 228,102 ஆக அதிகரிப்பு!
லண்டன்: உலக அளவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 24 மணி நேரத்தில் 228,102 அதிகரித்துள்ளது. உலகெங்கிலும் 1.26 கோடி மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா…! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!
ஜெனீவா: தாராவியில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவி. இங்கு கடந்த…
Read More » -
கர்நாடக முதல்வர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது: தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா!
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,விதான்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 09.07.2020 உள்ளூர் பாதிப்பு-10.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-09.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 10 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,680 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
உதகையில் புதிய மருத்துவக்கல்லூரி…! முதலமைச்சர் இன்று அடிக்கல்!
உதகை: உதகையில் ரூ.447½ கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தில் 11 புதிய…
Read More » -
கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்..! தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கியுள்ள தங்கம் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில்…
Read More » -
பொலிவியா அதிபருக்கு கொரோனா…! தனிமையில் சிகிச்சை!
சுக்ரே: பொலிவியா நாட்டு அதிபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக வருகிறது. வைரஸ் தொற்று காரணமாக…
Read More » -
உ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொலை….! போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சம்பவம்!
கான்பூர்: ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 08.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 09 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,231 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,700 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..! பெரும் பதற்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஷேக் வசிம். …
Read More » -
மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்…! கமல் கோரிக்கை!
சென்னை: ‘கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும், மக்களின் வீடுகளுக்கே சென்று, ஆய்வக ஊழியர்கள், பரிசோதனை செய்ய வேண்டும்’ என மக்கள் நீதி…
Read More » -
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான 3 பேர் வேறு சிறைக்கு மாற்றம்…! காவல்துறை நடவடிக்கை!
மதுரை: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்…
Read More » -
வாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளர் குத்திக் கொலை…! இளைஞர் வெறிச்செயல்!
சென்னை: சென்னை அருகே வாடகை தர சொல்லி வற்புறுத்திய வீட்டு உரிமையாளரை இளைஞர் ஒருவர் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூரை சேர்ந்த குணசேகரன் என்பவர்…
Read More » -
குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது..! சிபிஎஸ்இ அறிவிப்பு!
டெல்லி: குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை…
Read More » -
வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு…! கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை!
பெங்களூரு: ஞாயிற்றுக்கிழமையுடன் சனிக்கிழமையையும் சேர்த்து கர்நாடகத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதலமைச்சர் எடியூரப்பா தீவிர ஆலோசனை நடத்தினார். கர்நாடகத்தில் கடந்த 10…
Read More » -
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….!
சென்னை: ஊரடங்கு காலம் முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பலர் காய்கறிகள் வாங்குவதாக…
Read More »