Trending Now
-
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம்..! திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமீன் மனு இன்று விசாரணை!
சென்னை: திருப்போரூர் துப்பாக்கிச் சூடு சம்வத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார்…
Read More » -
எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த பெருமை…! கமல் டுவிட் சொல்வது என்ன?
சென்னை: தமிழக டி.ஐ.ஜி ஆக ராஜேஸ்வரி பொறுப்பேற்றிருப்பது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையும் கூட என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் 39…
Read More » -
13 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் கொரோனா தொற்று..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 526 பேருக்கு தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு…
Read More » -
நான் மறுபடியும் ஜெயித்து அதிபராக தொடர்வேன்…! டிரம்ப் நம்பிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் மிக முக்கியமானது, இந்த தேர்தலில் வெற்றி பெற்று நான் மீண்டும் அதிபராக வருவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்தாண்டு…
Read More » -
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவம்…! 4 போலீசாருக்கு ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 4 போலீசாரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர்…
Read More » -
போலி மருந்துகளை தடுக்க அனைத்திலும் QR கோடு..! மத்திய அரசு முடிவு!
டெல்லி: போலி மருந்துகளை தடுக்க அனைத்திலும் QR கோடு பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனையாகும்…
Read More » -
கொரோனா பரவல் குறைவு எதிரொலி…! மூடப்பட்ட திரையரங்குகளை மீண்டும் திறக்கும் சீனா!
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததையடுத்து அங்கு மூடப்பட்ட திரையரங்குகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா…
Read More » -
ஜம்முவில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை…! 2 பேர் பலி!
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு…
Read More » -
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும்? இதோ.. தமிழக அரசின் அறிவிப்பு!
சென்னை: மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ் குறித்து அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 தேர்வில்…
Read More » -
266 பேர் ஒரேநாளில் பலி..! கொரோனாவால் மகாராஷ்டிராவில் சோகம்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 266 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா…
Read More » -
பொருளாதாரம் பின்தங்கியுள்ளதால் 5000 கோடி வரை முதலீடு..! தமிழக அரசால் ஒப்புதல்!
சென்னை: பொருளாதாரம் பின்தங்கியுள்ளதால் 5000 கோடி வரை முதலீடு பெற தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. பல…
Read More » -
தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது…! சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி!
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் மேலும் 7 கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம்…
Read More » -
அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா…! மகன், மருமகளுக்கும் பாதிப்பு!
சென்னை: தமிழக அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகிய மூன்று பேருக்கு கொரோனா தொற்று…
Read More » -
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 15.07.2020 உள்ளூர்…
Read More » -
ரஷ்ய உளவுத்துறை கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!
கோவிட் -19 தடுப்பூசியைத் கண்டுபிடிக்கும்ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தகவல்களைத் திருட ரஷ்யா முயற்சித்து வருவதாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா தெரிவித்துள்ளன. ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதி என கூறப்படும்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 16 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,549 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை விட சிறப்பான செயல்பாடு..! மத்திய அரசு பெருமிதம்!
டெல்லி: எந்த நாட்டையும் விட கொரோனா தொற்றில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ராஜ்குமாரி அமிர்த…
Read More » -
மின் கட்டண வசூலுக்கு திமுக எதிர்ப்பு…! வரும் 21ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு!
சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்த போவதாக திமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச்சில் இருந்து கொரோனா காரணமாக மின்…
Read More » -
மேற்குவங்க சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா..! சட்டசபை மூடப்பட்டது!
கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சட்டசபை மூடப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை…
Read More » -
6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்..! மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!
சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி…
Read More » -
ஒரே நாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்…
Read More » -
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! மொத்த எண்ணிக்கை 46,878 ஆக உயர்வு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,878 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு நாளில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில்…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! 1.36 கோடி பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.36 கோடியாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். 59,616…
Read More »