தமிழ்நாடு
-
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 31 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்..! திடீர் பதற்றம், போலீசார் குவிப்பு!
திருவள்ளூர்: திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே மரியாதைக்குரிய தலைவர்களின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து வருகின்றனர். இதற்க்கு…
Read More » -
பொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை..! கே.எஸ்.அழகிரி கருத்து!
சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு…
Read More » -
மாணவர் சேர்க்கையை செப். 10க்குள் முடிக்க வேண்டும்..! கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு!
சென்னை: சென்னை பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10க்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு…
Read More » -
மதுரையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு…! 11 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி!
மதுரை: மதுரையில் இன்று மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால்…
Read More » -
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க உத்தரவு!
சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள்…
Read More » -
கொரோனா லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது..! என்று அமைச்சர் செல்லூர் ராஜு ‘கலகல’
மதுரை: கொரோனா என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவையுடன் கூறினார். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 29.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சென்னை போலீசில் குறையும் கொரோனா தொற்று….! நலம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம்!
சென்னை: சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைந்து குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றால்…
Read More » -
பிளஸ் 1 பொது தேர்வு, பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு…!
சென்னை: பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 மறு தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்…
Read More » -
மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை..! ஊரடங்கு நீட்டிப்பு!
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை…
Read More » -
அரசு கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை..! கல்லூரிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை!
சென்னை: சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு அரசு கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் முறை என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல்…
Read More » -
ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்..! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: ஆகஸ்ட் மாத ரேஷன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 28.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 29 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
நாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
கொரோனா காரணமாக நாடே முடங்கி கிடக்கின்றது. தேர்வுகள் நடத்த பெற்றோர்களிடம் இருந்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்தும் பல எதிர்ப்புகள் எழுந்தன. அதன் விளைவாக பல தடைகளை மீறி…
Read More » -
விராட் கோலி மற்றும் தமன்னா மீது புகார் மனு!
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்யக் கோரியும் அதனை ஆதரிக்கும் வகையில் விளம்பரத்தில் நடிக்கும் இந்தியா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாஆகிய இருவர் மீதும்…
Read More » -
புதிய கொரோனா மையங்களை உருவாக்கம்..! மாவட்டங்களுக்கு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு!
சென்னை: புதிய கொரோனா மையங்களை உருவாக்க தமிழக அரசு ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு – மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது தமிழக வருவாய் மற்றும் பேரிடர்…
Read More » -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்றாரா? இல்லையா? மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்!
சென்னை: ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி…
Read More » -
மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு..! உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்!
டெல்லி: மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ…
Read More » -
ஊரடங்கு நீட்டிப்பா? கலெக்டர்களுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!
சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31 வரை…
Read More »