தமிழ்நாடு
-
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமனம் – தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் தற்போது வரை சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரன் மற்றும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெற…
Read More » -
மிஸ் ஆஸ்திரேலிய 2019 பட்டத்தை வென்ற இந்திய பெண்மணி !
மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்திற்கான அழகிப்போட்டி நேற்றிரவு மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டனர். இதில் இந்திய பெண் பிரியா செராயோ…
Read More » -
வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்
வரும் 30-ஆம் தேதி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது வடக்கு வங்கக்கடலில் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3-ஆம்…
Read More » -
குஜராத் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை துண்டித்த நர்ஸ் !
குஜராத் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை நர்ஸ் துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5…
Read More » -
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்க்கு நாளை முதல் ஆன்லைனில்…
Read More » -
நீட் தேர்வு தற்கொலை:-மாணவிகள் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!
நீட் தேர்வில் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் ரிதுஸ்ரீ மற்றும் வைஷியாவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2019- ஆம் ஆண்டில் மருத்துவ…
Read More » -
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறைகள் முடிந்து ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வருடம்…
Read More » -
புதிய கல்விக்கொள்கை குறித்து மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே அமல்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்!
புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை அந்த குழு மத்திய அரசிடம்…
Read More » -
37 தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட்டது.வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தலானது நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தல்…
Read More » -
மக்களவை தேர்தல் பிரதமர் மோடிக்கு ; தமிழக முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து!
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்து முடிந்தநிலையில் நாடு முழுவதும் சுமார் 350 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…
Read More » -
நாளை நடக்க இருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவின் முடிவானது நாளை வாக்கெண்ணிக்கை நடத்தபட்டு வெளியிடப்படவுள்ளது. இதுபற்றி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு பேட்டி…
Read More » -
தலப்பாகட்டி பிரியாணி கடை பெயரைப் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
பிரபலமான தலப்பாகட்டி என்ற பெயரையோ அல்லது அதன் வணிக குறியீட்டையோ பயன்படுத்த 7 பிரியாணிக் கடைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திண்டுக்கல் தலப்பாகட்டி…
Read More » -
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மிக அதிதீவிர புயலான ஃபோனி புயல் தமிழகத்தை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் திசை மாறி, ஒடிசாவின் புரி அருகே கரையைக் கடந்தது. ஃபோனி புயல்…
Read More » -
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு – வெளி மார்க்கெட்டிலிருந்து வாங்க அனுமதி
தமிழகம் முழுவதும் 21 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும், 29 மாவட்ட மருத்துவமனைகளும் மற்றும் 1764 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து மருத்துவமனைகளுக்கும்…
Read More » -
ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ஏப்ரல் 30-ஆம் தேதி வடதமிழகம் அருகே புயல்…
Read More » -
நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார்-தலைவர்கள் இரங்கல்
திமுக கட்சியின் முன்னாள் எம்பியும் , நடிகருமாக இருந்தவர் ஜே.கே.ரித்திஷ் (46) இவர் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவர் உடல்நல குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள…
Read More » -
100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
100 வருடத்திற்கு முன் அதாவது கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலத் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை அமைதியான…
Read More » -
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; அம்பாலா தொகுதியில் குமாரி செல்ஜா போட்டி
நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.இதில் அரியானா மாநிலத்திற்கு 6 பேரும், உதிர்ப்பிரதேசத்துக்கு 9 பேரும்,…
Read More » -
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு:சராசரியாக 65% பதிவு!
டில்லி: 17வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று 91 தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக…
Read More » -
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை !
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது.…
Read More » -
முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை 7 மணி முதல் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள்…
Read More » -
4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல்!
தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம்…
Read More » -
ஆட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் மோடியை தூக்கி எறியுங்கள்-மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலம் நகரகடாவில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மோடி…
Read More » -
பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் டி.வி சீரியல்கள் – தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
2019-ஆம் ஆண்டிற்க்கான நாடாளுமன்ற தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றது. குறிப்பாக…
Read More » -
கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது:மெட்ரிக் பள்ளி இயக்குனர் அறிவிப்பு
கோடை விடுமுறை காலங்களில் தனியார் பள்ளிகள் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள்…
Read More »