தமிழ்நாடு
-
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி – தமிழக அரசு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு மே 3-ம் தேதிவரை நீட்டித்து அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக…
Read More » -
சமூகபரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு! கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்க தடை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் சமூகபரவலை தடுப்பதற்காக…
Read More » -
தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் பூஜ்ஜியம்
தமிழகத்தில் முதன்முதலாக கடந்த மார்ச் 7ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.…
Read More » -
உண்பதற்கு உணவின்றி மதுரையில் தவிக்கும் தொழிலாளர்கள்
விவசாய கிணறு தோண்டும் பணிக்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பாக திருச்சங்கோடு மாவட்டத்திலிருந்து சுமார் 10 குடும்பத்தை சேர்ந்த 40 பேர் மதுரை மாவட்டம் ,உசிலம்பட்டிக்கு வந்திருந்தனர்.…
Read More » -
சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு சந்தையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 3 வதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான…
Read More » -
கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரியால் – வங்கி ஊழியர் உள்பட 13 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வியாபாரியின்…
Read More » -
ஊரடங்கை நீடிப்பது அவசியம் ! பெரம்பலூரின் அவல நிலை
உலகமே கொரோனா தொற்றினால் முடங்கி கிடக்கின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் இறப்பு விகிதம் பல ஆயிர கணக்கை தாண்டிவிட்டது. இறந்தவர்களை புதைக்க கூட இடம் இன்றி பல நாடுகள்…
Read More » -
தமிழகத்தில் இரண்டாயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 570 பேர் சென்னையை சேர்ந்தவர் ஆவர். இதில் குணமடைந்து வீடு…
Read More » -
மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.1000 கோடி வழங்க வேண்டும் – முதல்வர் பழனிசாமி கோரிக்கை
கொரோனா தடுப்பில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று 27-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த…
Read More » -
சென்னையில் இடியுடன் கூடிய, பலத்த காற்றுடன் மழை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் , சென்னையில் கடந்த சில நாட்களாகவே இந்த கோடையை முன்னிட்டு கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு…
Read More » -
5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு இன்று தொடக்கம் – வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது
நாட்டையே இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள நிலையிலும் இந்த தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவால்…
Read More » -
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் இன்று தமிழகம் முழுவது பரவி உள்ள…
Read More » -
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இன்று 3 மணி வரை கடைகள் இயக்கப்படும்
நாட்டையே இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள நிலையிலும் இந்த தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது இந்த வைரஸ்…
Read More » -
வீடுதேடி வரும் ஆவின் பால் – ஆர்டர் செய்து பெறலாம்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி இருக்கும் நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்தும் ஒரு தடுப்பு முயற்சியாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
சென்னையில் வரும் 26 முதல் 29ஆம் தேதி வரை மளிகை, இறைச்சி,பேக்கரி கடைகள் இயங்க தடை- மாநகராட்சி
நாட்டையே ஊரடங்கின் மூலம் அமைதி படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. தற்போது இந்த வைரஸ் தொற்றின் பரவலானது ஒரு…
Read More » -
அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக வளைதளங்களில் பதிவிடுங்கள்! கேப்டன் விஜயகாந்தின் மாஸ்க் சேலன்ஜ்!!
பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உடனே எல்லோரும் மாஸ்க் அணிந்து செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள் என தேமுதிக தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும்…
Read More » -
வரும் 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மே மாதத்திற்க்கான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்; தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த பட்டிருக்கும் நிலையில் அன்றாடம் வேலை செய்து கூலி வாங்கும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த வைரஸ்…
Read More » -
கொரோனா வைரஸ் ; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு
உலகம் முழுவதும் இன்று கொரோனா வைரஸ் தாக்கி வருவதோடு நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் பயத்தால் அவதிப்படுகின்றனர். இதற்கு…
Read More » -
கொரோனா வைரஸ் போர்க்களம் – அதை எதிர்கொள்ளும் மருத்துவர்களின் ஒரு அனுபவம்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடிய உயிர்கொல்லி நோயால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். சிலர் மனதளவிலும் சிலர் உடலளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…
Read More » -
ஊரடங்கு தளர்த்தப்படும் தொழிற்சாலைகள் விவரம் வெளியீடு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ள து. முதற்கட்டமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு…
Read More » -
மே 3 வரை சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு!
ஊரடங்கு காலம் முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
Read More » -
பாடபுத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஆபத்தானதாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More » -
அமாவாச நீயா பேசுற!;பா ஜ க நாராயணனின் ஆச்சரிய ட்வீட்!!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ காரணம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில், பாஜக பிரபலம்…
Read More » -
குழப்பத்தில் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா , நடைபெறாதா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனவைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…
Read More » -
இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் அப்டேட்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும்…
Read More »