தமிழ்நாடு
-
ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா…! பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு..! அதிரும் தமிழகம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
Read More » -
கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா மண்டபம் தர மறுப்பா..? எழுந்த சர்ச்சை…!
சென்னை: கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தர முடியாது என்று கூறியதாக பரவிய செய்திக்கு ரஜினி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது….? இதோ வெளியானது புதிய விவரம்..!
சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எதிரொலியாக தமிழகத்தில்…
Read More » -
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர ரூ.1 கோடி நிதி..!
சென்னை: வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை சொந்த ஊர் அழைத்து வருவதற்கு தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதியை முதல்வரிடம் வழங்க உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத்…
Read More » -
சமூக விலகலை ’சாய்த்த சரக்கு’…! மதுக்கடைகளில் முண்டியத்த கூட்டம்..!
டெல்லி: டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் மது வாங்க சமூக விலகலை மறந்து குடிமகன்கள் முண்டியடித்தபடி நின்றிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் வரும்…
Read More » -
‘மினி கோயம்பேடாக’ மாறும் கடலூர்..! ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா
கடலூர்: சென்னை கோயம்பேடு சென்று வந்தவர்களில் கடலூரில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சென்னை…
Read More » -
சென்னை திருவிக நகரை புரட்டி எடுக்கும் கொரோனா…! முழு பட்டியல் வெளியீடு
சென்னை: சென்னையில் அதிகபட்சமாக திருவிக நகரில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
ஆன்மீக வரலாற்றில் முதல்முறை..! பக்தர்களின்றி மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்
மதுரை: பிரபல மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. உலகப்புகழ் பெற்ற விழாக்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா. மொத்தம் 12…
Read More » -
கொரோனா மையமான சென்னை..! மூடப்பட்ட திருவான்மியூர் காய்கறி சந்தை…!
சென்னை: கொரோனா தொற்றால் சென்னை திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் இப்போது கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஏப்ரல் 3வது…
Read More » -
இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்…! உஷ்ணம் அதிகமாகும் என எச்சரிக்கை
சென்னை: அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயிலானது இன்று முதல் ஆரம்பிக்கிறது. இந்த…
Read More » -
ஊரடங்கு தளர்வுகள் அமல்..! 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் திறப்பு..!
சென்னை: கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து ஓட்டல்கள், கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். கொரோனாவால் உலகின் இயக்கம்…
Read More » -
சென்னையில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 1458…
Read More » -
சென்னையில் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பின.!
சென்னை: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் நிரம்பியது. ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் முழுமையாக…
Read More » -
கொரோனாவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை : நடந்தது என்ன ?
வேலூர் மாவட்டத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் காட்பாடி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிபாபு,இவருக்கு வயது 50. ஹரிபாபுவிற்கு வாய் பேச…
Read More » -
ஊரடங்கு காரணமாக நூல்களுக்கு சாயம் பூசும் தொழில் பாதிப்பு
பொது ஊரடங்கு காரணமாக சேலத்தில் நூல்களுக்கு சாயம் பூசும் தொழில் பெரிதும் பாதித்திருக்கிறது. நெசவு தொழில்களுக்கு மூலப் பொருளாகக் கருதப்படும் நூல்களுக்கு வண்ணம் இடுவது பிரதான தொழிலாக…
Read More » -
மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு- சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு!
மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை மத்தியரசு நீடித்துள்ளது. அதோடு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலத்தில் எதுவெல்லாம் இயங்கக் கூடும் என்பதை பற்றியும் அறிவித்துள்ளது. இதில் வைரஸ்…
Read More » -
சென்னையில் கொரோனா தொற்று 1082 ஆக உயர்வு!:மக்கள் அச்சம்!!
சென்னை; தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 203 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக…
Read More » -
கரூரில் 13 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா!
கரூர் மாவட்டத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகி இருந்தார். அவரும் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டார். இதனால் கரூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக…
Read More » -
சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்- தனிமனித இடைவெளி எங்கே?
சென்னை மாதவரத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ,பழம் அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து…
Read More » -
தொழில் முதலீடுகளை ஈர்க்க சிறப்பு குழு அமைத்தது தமிழக அரசு
கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றினை அமைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.…
Read More » -
ஊரடங்கால் பட்டினியில் வாழும் மீனவர்கள்!
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாகவே ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பிடித்து வைத்த மீனை கூட விற்க முடியாத அவல நிலையில்…
Read More » -
இணைய பதிவு வசதி உருவாக்கிய தமிழக அரசு
இந்தியா முழுவதும் , கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25-03-2020 முதல் அமலில் இருந்து வருகிறது…
Read More » -
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு!!
சென்னை: வெளிநாட்டில் தங்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வர தமிழக அரசு சிறப்பு இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக தமிழக அரசு…
Read More » -
கொரோனா அச்சுறுத்தலால் சிவப்பு சாயம் பூசப்பட்ட சென்னை
பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் மட்டும் தான் கொரோனாவின் தாக்கம் மிகுதியாக காணப்படுகிறது. தினமும் , நாளுக்குநாள் 100க்கு மேற்பட்ட நபர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். குறிப்பாக மயிலாப்பூரில் ஒருவருக்கு…
Read More » -
மே 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு பற்றி ஆலோசனை
நாட்டில் அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே-3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ஊரடங்கு கடைபிடித்து 36 நாட்கள்…
Read More »