தமிழ்நாடு
-
தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
சென்னையில் இ-பாஸ் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தியதாக தகவல்…?
சென்னை: சென்னையில் இ பாஸ் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய ஊரடங்கை அறிவித்தாலும் இந்தியாவில்…
Read More » -
ஒரேயொரு அரசாணை…! தமிழக அரசை பாராட்டும் திருமாவளவன்!
சென்னை: தமிழக அரசின் அரசாணை ஒன்றிற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல ஊர்கள் தமிழில் சொல்லப்படுவது போலவே ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும்…
Read More » -
ஒரே ராத்திரி… 16 பேர் கொரோனாவுக்கு பலி…! பதறும் சென்னை!
சென்னை: கொரோனாவால் தலைநகர் சென்னையில் ஒரே இரவில் 16 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் நாள் தோறும் சென்னையில் பாதிப்பு ஆயிரத்தை கடந்து வருகிறது. நேற்று…
Read More » -
52 லட்சம் கொரோனா பரிசோதனை மாதிரிகள்…! ஐசிஎம்ஆர் சொன்ன புது தகவல்!
டெல்லி: நாடு முழுவதும் 52,13,140 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி…
Read More » -
சென்னைக்கு வேண்டும் கண்டிப்பான ஊரடங்கு…! கோர்ட்டில் மனுத்தாக்கல்!
சென்னை: சென்னையில் கண்டிப்பான ஊரடங்கை அமல்படுத்த கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா…
Read More » -
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்…! முதலமைச்சர் அறிக்கை!
சென்னை: குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி…
Read More » -
அரசு அலுவலகங்களுக்கு 2வது சனிக்கிழமை ஏன் விடுமுறை தெரியுமா..?
சென்னை: அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை கிருமி நாசினி தெளிப்பதற்காக விடுமுறை விடப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைச்…
Read More » -
குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம்…! குழு அமைத்த தமிழக அரசு!
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 10 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,390 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
ஜெ. அன்பழகன் உடல் நல்லடக்கம்….! திமுகவினர் கண்ணீர் அஞ்சலி!
சென்னை: இன்று காலை உயிரிழந்த திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…
Read More » -
கேபிபி சாமி, காத்தவராயன், ஜெ. அன்பழகன் மரணங்கள்…! சட்டசபையில் திமுகவின் எண்ணிக்கை எவ்வளவு?
சென்னை: திமுகவில் இந்த ஆண்டில் 3 எம்எல்ஏக்கள் மரணம் அடைந்ததால் அக்கட்சியின் எண்ணிக்கை 97 ஆக குறைந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் தொகுதியை சேர்ந்தவர் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்.…
Read More » -
இன்று முதல் இயங்க தொடங்கிய தனியார் பேருந்துகள்…! கட்டணம் உயர்வா?
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் இயங்க தொடங்கி உள்ள தனியார் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கொரோனா தளர்வு காரணமாக தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல்,…
Read More » -
ரூ.12 கோடியை நெருங்கும் கொரோனா அபராதம்…! காவல்துறை தகவல்!
சென்னை: ஊரடங்கை மீறியதாக ரூ.11,39,65,139 கோடி அபராதமும், கடந்த 24 மணி நேரத்தில் ரூ.26,39,985 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில்…
Read More » -
எல்லாம் வதந்தி… அப்படி கிடையவே கிடையாது…! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சொல்வது எதை?
சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் முழு முடக்கம் அமலுக்கு வரும் என்ற தகவல் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
Read More » -
சென்னை கூத்து…! கொரோனா பாதித்த சிறுவன் தப்பியோட்டம்…!
சென்னை: சென்னையில் கொரோனா சிகிக்சையில் இருந்த சிறுவன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டார். சென்னையில் கொரோனா பாதிப்புகள் மிக தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்..!
சென்னை: திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:…
Read More » -
ஜெ. அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்…!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இரங்கல் கூறி உள்ளார். சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்….!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்….! பிறந்த நாளில் மரணம்!
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 09 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது-முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
ஜூன் 15 ந்தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக இரத்து செய்யப்படுவாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரலையில் தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று இப்பொழுது குறைவதற்கான…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் திங்களன்று தெரிவித்துள்ளது.…
Read More »