RE
-
நாட்டையே உலுக்கிய கேரளா விமான விபத்து..! பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல்!
இஸ்லாமாபாத்: கேரளா விமான விபத்து குறித்து பாக். பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More » -
1 கோடியே 25 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை…! 62 லட்சம் பேர் சிகிச்சை!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…
Read More » -
யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர்…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!
சென்னை: யாரை அரியணையில் ஏற்றுவது என மக்களே முடிவு செய்வர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனால் தமிழக…
Read More » -
கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருவாய் குறைந்தது…! முதலமைச்சர் நாராயணசாமி!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நிதிநிலை குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர்…
Read More » -
தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு..! ஐகோர்ட் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
சென்னை: தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய கோரிக்கையை பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்…
Read More » -
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடக்கம்…! மூன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டம்!
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி இன்று தொடங்குகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர்…
Read More » -
என்னை பார்கக யாரும் வர வேண்டாம்…! விசிக தலைவர் திருமாவளவன் திடீர் அறிவிப்பு!
சென்னை: அக்கா பலியான சோகத்தால் தம்மை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். கொரோனாவால் பலியான தனது…
Read More » -
விபத்தில் சிக்கிய கேரள விமானத்தில் பயணித்தவர்கள் யார்…? விபரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரள விமான விபத்தில் பயணித்தவர்களின் விவரங்களை 0483 271949, 0483 2736320, 0495 2376901 என்கிற உதவி எண்களை தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளலாம் என்று…
Read More » -
கேரளா விமான விபத்து…! தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய சச்சின் அழைப்பு!
மும்பை: கேரளா விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு…
Read More » -
கேரள விபத்து குறித்து விராட் கோலி இரங்கல்…! பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை என்றும் டுவிட்!
டெல்லி: கேரள விபத்து குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான…
Read More » -
கேரள விபத்தால் மிகுந்த மனவேதனை…! பிரதமர் மோடி டுவிட்!
டெல்லி: கேரள விமான விபத்து குறித்து மன வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்…
Read More » -
துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் விபத்து…! 19 பேர் பலி!
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த விமானம், விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 19 பேர் பலியாகினர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக…
Read More » -
கனமழையை எதிர்கொள்ள தயாராகவேண்டும்- பினராயி விஜயன்!
கனமழையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராக வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை வெளுத்து வாங்கியது.…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 06.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,880 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 984 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
-
பதவி கிடைக்காவிட்டாலும் நான் எப்போதும் திமுகதான்…! துரைமுருகன் அறிக்கை
சென்னை: பதவி கிடைக்காவிட்டாலும் திமுகதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி…
Read More » -
பள்ளி மாணவர் சேர்க்கை பற்றி முதலமைச்சர் அறிவிப்பார்…! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை:பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு…
Read More » -
டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகளுக்கு தடை விதித்தார் டிரம்ப்…! அதிரடி அறிவிப்பு!
வாஷிங்டன்: சீன நிறுவனத்தின் டிக்டாக், வீசாட் ஆகிய செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சீனாவின் டிக்டாக், வீசாட் உள்பட 106…
Read More » -
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா…! மருத்துவர்கள் சிகிச்சை!
சென்னை: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த…
Read More » -
2.27 கோடி கொரோனா பரிசோதனைகள்…! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்!
டெல்லி: நாட்டில் இதுவரை 2.27 கோடி கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து…
Read More » -
திமுக முன்னாள் எம்எல்ஏ மருமகன்…! பாஜகவில் இணைந்தார்…!
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்த நிலையில் மேலும் ஒரு அரசியல் பிரபலமும் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறி…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடி..!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்…
Read More »
