RE
-
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை திடீர் மரணம்…!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74, தலித் எழில்மலை செங்கல்பட்டில் 1945ம் ஆண்டு பிறந்தார். சாதி ஒழிப்பு அரசியலில்…
Read More » -
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மே 29ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு!
ஹைதராபாத்: மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை மட்டும் ஊரடங்கு உத்தரவை நிடித்தது மத்திய அரசு இந்தநிலையில் தெலுங்கானா மாநில அரசு மே 29-ஆம் தேதி…
Read More » -
ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் கல்லூரி மற்றும் பல்கலை.களை திறக்கலாம்: மத்திய அரசு
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்…
Read More » -
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்கள் மற்றும் விமானங்கள் சிறப்பு ஏற்பாடு;மத்திய அரசு
வெளிநாடுகளில் உள்ள சுமார் 14,800,இந்தியர்களை தாய்நாட்டிற்குஅழைத்துவர 64 விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 13 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,800…
Read More » -
விவசாயத்தில் நெல் சாகுபடியை பற்றி காண்போம்
நெல் முதன்முதலாக தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது புல் வகையை சேர்ந்த ஒரு வகைத் தாவரம் ஆகும். நெற்பயிர் ஈரநிலங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது. நெற்பயிர் குறைந்தது ஐந்து…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா தொற்று!!மக்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
எண்ணற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி, கே போன்றவை அதிகமாக உள்ளது. இதனால் நாம் இதை எடுத்துக் கொள்ளும்…
Read More » -
பசிக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே!!! டுவீட் போட்ட பிரபல நடிகர்
சென்னை: பசிக்கு தடுப்பூசி கண்டுபிடியுங்க என்று நடிகர் விஜய் சேதுபதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா…
Read More » -
மின்கட்டணம் செலுத்த முடியவில்லையா…? மின்வாரியம் தந்த புது சலுகை…!
சென்னை: மின் கட்டணம் செலுத்த மே 22ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
Read More » -
மதுக்கடைகள் விவகாரத்தில் மறுபரிசீலனை தேவை…! கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பு என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில்…
Read More » -
மலேசியாவில் தவிக்கும் 350 இந்தியர்கள்…! ஹைகோர்ட் காட்டிய அதிரடி
சென்னை: மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை அழைத்து வரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கினால் மலேசியாவில் 350…
Read More » -
6 மாவட்ட மக்களே..! ரெடியாக இருங்க…! மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மதுரை,…
Read More » -
கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டிலே சிகிச்சை..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தும் அதன் அறிகுறியின்றி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை…
Read More » -
கடலூரை ‘வளைத்த’ கொரோனா…! ஒரே நாளில் 68 பேருக்கு பாதிப்பு
கடலூர்: சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் இன்று 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.…
Read More » -
நீட் தேர்வு தேதியை அறிவித்தது மத்திய அரசு..! எப்போது என்று பாருங்க…!
டெல்லி: மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, கொரோனா…
Read More » -
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைகிறது
கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் தற்போது பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக இருந்த…
Read More » -
சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைக்கு தடா..! தமிழக அரசு அதிரடி
சென்னை: சென்னையில் மதுக்கடைகள் மற்ற பகுதிகளை போல 7ம் தேதி திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக்…
Read More » -
கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் ஓபன்…! அமைச்சரின் அசத்தல் விளக்கம்…!
சென்னை: குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது, பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக்…
Read More » -
கோயம்பேடு சந்தை இனி இயங்குமா..? முக்கிய அறிவிப்பு வெளியீடு
சென்னை: வரும் 10ம் தேதி வரை கோயம்பேடு சந்தை செயல்படாது என்று வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
சொந்த ஊர் வரும் மாணவர்களுக்கு ரயில் கட்டணம் இல்லை…! முதலமைச்சர் திடீர் அறிவிப்பு
பாட்னா: வெளிமாநிலங்களில் இருந்து பீகார் வரும் மாணவர்கள், ரயில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் உள்ள…
Read More » -
மதுக்கடைகள் திறப்பை ஏற்கவே முடியாது…! விளாசிய பாமக ராமதாஸ்
சென்னை: மதுக்கடைகள் திறப்பு என்பதை ஏற்கவே முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் மதுபானக்…
Read More » -
அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்றியது எப்படி..? வெளியான ஷாக் தகவல்
சென்னை: சென்னையில் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பது பற்றி புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கால் தமிழகம் உணவு…
Read More » -
மதுபானத்துக்கு 70% கொரோனா வரி…! முதலமைச்சர் உத்தரவு…! அதிர்ச்சியில் மதுப்ரியர்கள்…!
டெல்லி: மதுபானங்களுக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு நிர்ணயித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17…
Read More » -
மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு!குடிமகன்கள் ஹாப்பி!!
சென்னை: தமிழகத்தில் வரும் மே 7 ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி…
Read More » -
அதிகரித்த கொரோனா தொற்றால் அதிரடி…! கோயம்பேடு காய்கறி சந்தை திடீர் மூடல்…!
சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த…
Read More »