RE
-
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், புத்தகப்பைகள்..! தமிழக அரசு வினியோகம்!
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல்…
Read More » -
கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்..! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
டெல்லி: கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது பருவமழை அதிகரித்து வருகிறது. அதிகரித்து…
Read More » -
ரயில் முன்பதிவு செய்த 11.97 லட்சம் பயணிகளுக்கான தொகை ஒப்படைப்பு…! தெற்கு ரயில்வே தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கின் போது ரயில் முன்பதிவு செய்திருந்த 11.97 லட்சம் பயணிகளுக்கான முன்பதிவு தொகையை தெற்கு ரயில்வே திரும்ப அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…
Read More » -
தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை…! என்ன காரணம் தெரியுமா?
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனி்சாமி எச்சரித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால்…
Read More » -
விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்படுகிறது…! இந்தியன் வங்கி அறிவிப்பு!
சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:…
Read More » -
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: வங்கக்கடலில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:…
Read More » -
இலங்கையில் வரும் 5ம் தேதி நாடாளுமன்றத்துக்கு தேர்தல்…! ஏற்பாடுகள் தீவிரம்!
கொழும்பு: இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற…
Read More » -
ராமர் கோவில் பூமி பூஜை..! பாஜக மூத்த தலைவர் அத்வானி காணொலி காட்சியில் பங்கேற்கிறார்!
அயோத்தி: ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். உத்தரபிரதேசத்தின்…
Read More » -
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும்..! பிசிசிஐ அறிவிப்பு!
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் ஐக்கிய அரபு…
Read More » -
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு..!மைக்ரோசாப்ட் தகவல்!
வாஷிங்டன்: டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. சீனாவுக்குச் சொந்தமான பிரபல டிக் டாக் நிறுவனத்தை அமெரிக்காவில் தடை…
Read More » -
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி..! தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு!
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டு உள்ளார். தனக்கு கொரோனா…
Read More » -
கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும்..! ராகுல் காந்தி டுவீட்!
டெல்லி: கொரோனாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா குணம் அடைய வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று கொரோனா…
Read More » -
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் அட்மிட்!
பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தமிழக ஆளுநர்…
Read More » -
உலகளவில் 1.82 கோடி பேருக்கு கொரோனா தொற்று…! தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!
ஜெனீவா: உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.82 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 01.08.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஆகஸ்ட் 02 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
இந்திய அணி செய்த அதிஷ்டம்- ஷஹித் அஃப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றார். இதனை கலாய்த்து இந்தியா ரசிகர்கள்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 30.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 31 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பிரதமர் மோடியின் அயோத்தி வருகை…! பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார்!
அயோத்தி: பிரதமர் மோடியின் அயோத்தி வருகையையொட்டி, நேபாளத்தை ஒட்டியுள்ள உ.பி., மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தியில், ஆக.,5ம் தேதி ராமர் கோவில் பூமி…
Read More » -
திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்..! திடீர் பதற்றம், போலீசார் குவிப்பு!
திருவள்ளூர்: திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே மரியாதைக்குரிய தலைவர்களின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து வருகின்றனர். இதற்க்கு…
Read More » -
பொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை..! கே.எஸ்.அழகிரி கருத்து!
சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கைக்கு…
Read More » -
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் 783 பலி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 54,966 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட 783 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல…
Read More »