அரசியல்
-
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முடியும் வரை அமைச்சர் அறிவித்த சலுகை….!
சென்னை: ஊரடங்கு காலம் முடியும் வரை நடமாடும் அங்காடிகள் செயல்படலாம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பலர் காய்கறிகள் வாங்குவதாக…
Read More » -
அமெரிக்காவை ஆட்டம் காட்டும் கொரோனா…! ஒரே நாளில் 61000 பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்…
Read More » -
காவலர் ரேவதியிடம் மீண்டும் சிபிசிஐடி விசாரணை…! முக்கிய தகவல்கள் பரிமாற்றம்…!
சென்னை: பெண் காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்…
Read More » -
தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு..! அரசுத் தேர்வுகள் இயக்ககம்!
சென்னை: மார்ச் 24ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12ம்…
Read More » -
1.21 கோடி…! உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை…!
ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி உள்ளது. அதன் பாதிப்பால் வல்லரசு…
Read More » -
அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா…! மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சென்னையில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 07.07.2020 உள்ளூர் பாதிப்பு-08.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 08 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,756 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,261 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஒரே நாளில் கொரோனாவுக்கு 50 பேர் பலி…! தலைநகர் டெல்லி நிலைமை!
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தோற்றால் இன்று 50 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,165 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் சில நாட்களாக கொரோனாவின்…
Read More » -
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா..!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…
Read More » -
அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ம் தேதி வரை திறக்கக் கூடாது..! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31 வரை திறக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால்…
Read More » -
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மாஸ்க், சானிடைசர் நீக்கம்…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மாஸ்க், சானிடைசர் ஆகிய இரண்டு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்தியாவில், மார்ச் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதனால்,…
Read More » -
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. 65 வயதான போல்சனாரோ இதுவரை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைபிடித்ததில்லை என குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.…
Read More » -
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவுக்கு தொடர்பில்லை..! பினராயி விஜயன் பேட்டி!
திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள அரசுக்கு தொடர்பில்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வாயிலாகவே தங்கம் கொண்டு வரப்பட்டு…
Read More » -
ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்..!
சென்னை: விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்று என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகம், ஊரக…
Read More » -
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்…! இந்தியா பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தும் செயலை பாகிஸ்தான் இன்னும்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 06.07.2020 உள்ளூர் பாதிப்பு-07.07.2020…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 07 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 3,616 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சீனாவை ஓவர்டேக் செய்த மும்பை….! எதில் தெரியுமா..?
மும்பை: மும்பை கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் வைரஸ் தோன்றிய நாடான சீனாவை முந்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா…
Read More » -
சாத்தான்குளம் இரட்டை கொலை…! விசாரிக்க தயார் என்று சிபிஐ ஒப்புதல்!
சென்னை: சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு…
Read More » -
முன்னாள் எம்எல்ஏ திடீர் மறைவு…! விஜயகாந்த் அதிர்ச்சி!
மதுரை: மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நண்பராக அறியப்பட்டருவமான ஆர். சுந்தரராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…
Read More » -
ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை..! உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்!
சென்னை: ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.…
Read More » -
ரேஷன் கடைகளில் நவம்பர் வரை விலையின்றி கூடுதல் அரிசி..! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…
Read More »