அரசியல்
-
வருமான வரி கணக்கை தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால்…
Read More » -
திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்…!
சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய பிரமுகரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி சென்னை சிஐடி காலணியில் வசித்து…
Read More » -
செமஸ்டர் தேர்வை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை..!
சென்னை: வீடுகளில் இருந்தே ஆன்லைன் தேர்வை எழுத வைப்பது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது. கொரோனா காரணமாக 10ம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு…
Read More » -
லடாக் எல்லையில் களம் இறங்கிய இந்தியா..! பீரங்கிகளுடன் பாதுகாப்பு!
டெல்லி: லடாக் எல்லையில் சக்திவாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகளிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 23.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,654 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசாரால் மரணம்…! தூத்துக்குடி டிஜிபிக்கு ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்தில் தூத்துக்குடி டிஜிபி ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டு உள்ளது. சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட…
Read More » -
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல்..! இசட் பிளஸ் பாதுகாப்புக்கு நடவடிக்கை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மத அடிப்படைவாதிகள் மற்றும் தமிழினவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் என்று அவர்கள் கூறி உள்ளனர். முதலமைச்சருக்கு…
Read More » -
பிரபல கட்சி எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி..! முதலமைச்சர் இரங்கல்!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ், கடந்த மாதம் கொரோனா…
Read More » -
இப்படித் தான் இந்தியாவில் கொரோனா குறைஞ்சது…! சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!
டெல்லி: கொரோனா உயிரிழப்பு குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனை, நோயாளிகளின்…
Read More » -
இது எப்படி இருக்கு..? இந்தியாவில் கொரோனா ரொம்ப குறைவாம்…!
ஜெனீவா: உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனாவால் பலி குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை…
Read More » -
அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு…? ஆட்சியர்களுடன் ஆலோசிக்கும் முதலமைச்சர்!
சென்னை: சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை…
Read More » -
விதிகளை மீறிய காவலர்களை மன்னிக்க முடியாது…! கமல் டுவிட்!
சென்னை: விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனாவை…
Read More » -
அதிகரிக்கும் கொரோனா…! தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு!
சென்னை: மதுரையை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு முழுவிவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர் பாதிப்பு- 22.06.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 23 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,380 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
செங்கல்பட்டில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா…! ஒரே நாளில் 144 பேருக்கு தொற்று!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
Read More » -
வருகிறது எச்1 பி விசா மாற்றம்…! அதிரடி காட்டும் டிரம்ப்…!
வாஷிங்டன்: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் வகையில் அமெரிக்காவில் எச்1 பி விசாவை தகுதி அடிப்படையில் வழங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி…
Read More » -
திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஜாமீனை ரத்து செய்ய முடியாது…! ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத்துள்ளது. பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக ஆர்எஸ் பாரதி, கடந்த 23ம்…
Read More » -
எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு ..! கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்தியா!
டெல்லி: கிழக்கு லடாக்கில் சீனா, நேபாள எல்லைகளில் ஆளில்லா விமான கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்…
Read More » -
தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு பற்றி மத்திய அரசு முடிவு…! சுகாதாரத்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,…
Read More » -
சிக்கிம் எல்லையில் மோதிக் கொண்ட இந்திய, சீன ராணுவ வீரர்கள்..! திடீர் பதற்றம்!
டெல்லி: சிக்கிமில் இந்திய, சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியாகி இருக்கும் வீடியோ பரபரப்பை உருவாக்கி உள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும்…
Read More » -
அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து என தகவல்…? தமிழக அரசுக்கு பரிந்துரை!
சென்னை: அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்…
Read More »