General
-
மும்பையில் உயரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…! சீனாவின் உகானை முந்தியது!
மும்பை: கொரோனா தொற்றில் சீனாவின் உகான் நகரை மும்பை முந்தி உள்ளது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. கொரோனாவால் 50 ஆயிரத்து 333…
Read More » -
சென்னை கூத்து…! கொரோனா பாதித்த சிறுவன் தப்பியோட்டம்…!
சென்னை: சென்னையில் கொரோனா சிகிக்சையில் இருந்த சிறுவன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டார். சென்னையில் கொரோனா பாதிப்புகள் மிக தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்…
Read More » -
ஜெ. அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்…!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இரங்கல் கூறி உள்ளார். சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்….!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (62…
Read More » -
மின்வாரிய தலைவர் அதிரடியாக மாற்றம்…! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் சமூக வலைதளங்களில் தங்களுக்கு மின் வாரியக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார்கள்…
Read More » -
இந்தியாவில் ஊரடங்கைத் தளர்த்துவது மிகவும் ஆபத்தானது -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் 2 மாதங்களாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. 4 கட்ட ஊரடங்கு முடிந்த பிறகு கடந்த ஜூன் 1-ம்…
Read More » -
பீஹார் தேர்தல் பிரசாரத்தை ஆன்லைன் வழியாக இன்று துவக்குகிறார் அமித் ஷா!
பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(ஜூன் 7,2020) துவக்குகிறார். பீஹாரில், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைப்பெறுகிறது.…
Read More » -
கொரோனா பிசிஆர் பறிசோதனை கட்டணம் குறைப்பு-தமிழக அரசு!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் காப்பீடு அட்டை…
Read More » -
பள்ளி வாசலில் தொழுகை: இந்திய இஸ்லாமிய மையம் கூறும் நெறிமுறைகள் என்ன?!
நாடு முழுவதும் ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் மசூதிகளில் தொழுகை நடத்த வருபவா்களுக்கு இந்திய இஸ்லாமிய…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 06 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலி..? வெளியான பரபரப்பு தகவல்!
இஸ்லாமாபாத்: சர்வதேச அளவில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள்…
Read More » -
மாணவி நேத்ரா கல்விச்செலவு…! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
சென்னை : மதுரை சலூன் கடை உரிமையாளர் மகள் நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read More » -
கொரோனாவுக்கு சிகிச்சை..! தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்த தமிழக அரசு!
சென்னை: கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும் வரை தனியார்…
Read More » -
ஏமாற்றிய சுற்றுலா பயணிகள்…! உதகை, கோவை இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…!
உதகை: உதகை – கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 2 மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. ஜூன்…
Read More » -
ஒன்றல்ல.. இரண்டல்ல..! ரூ.10.44 கோடி…! வாகன ஓட்டிகளால் வந்த தொகை
சென்னை: ஊரடங்கை மீறிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து இது வரை ரூ. 10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக காவல்துறை கூறி…
Read More » -
எம்எல்ஏ அன்பழகன் உடல்நலம்…! நேரில் சென்று விசாரித்த ஸ்டாலின்..!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் விசாரித்தார். திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளரும், திருவல்லிக்கேணித் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…
Read More » -
மின்கட்டணம் 10 மடங்கு அதிகமா? இல்லவே இல்லை…! விளக்கும் அமைச்சர் தங்கமணி!
நாமக்கல்: மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மின் கட்டணத்தை பொறுத்தவரை…
Read More » -
80000 பேருக்கு கொரோனா…! மகாராஷ்டிராவின் தற்போதைய நிலை இதுதான்…!
டெல்லி: மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6642 பேர் உயிரிழந்த…
Read More » -
‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை..! இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
டெல்லி: லடாக் விவகாரம் தொடர்பாக இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம்…
Read More » -
கிறுகிறுக்க வைக்கும் ஜூலை 15…! 3.3 லட்சம் பேருக்கு கொரோனா இருக்குமாம்..! ஷாக் தகவல்!
சென்னை: ஜூலை 15ம் தேதி 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்று சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்…
Read More » -
சொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…!
சென்னை: செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும், ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாள் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.…
Read More » -
அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…! மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று கடந்த…
Read More » -
இது சென்னை நிலவரம்…! ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…?
சென்னை: சென்னையில் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக…
Read More » -
திருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…! ஆந்திரா அறிவிப்பு!
ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்களை திருப்பதி மலைக்கு அழைத்துச் செல்ல ஆந்திர போக்குவரத்து கழகம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறது. கொரோனா பொது முடக்கத்தால் ஒன்றரை மாதங்களாக…
Read More »