General
-
கொரோனா வைரசை அதிமுக அரசா உருவாக்கியது..? ஸ்டாலினுக்கு பதிலடி தரும் அமைச்சர்!
சென்னை: கொரோனா வைரஸை அதிமுக அரசா உருவாக்கியது என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி தந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளன.…
Read More » -
தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா…! நாளை ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!
சென்னை: கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தில்…
Read More » -
சிக்கிம் எல்லையில் மோதிக் கொண்ட இந்திய, சீன ராணுவ வீரர்கள்..! திடீர் பதற்றம்!
டெல்லி: சிக்கிமில் இந்திய, சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியாகி இருக்கும் வீடியோ பரபரப்பை உருவாக்கி உள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும்…
Read More » -
அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து என தகவல்…? தமிழக அரசுக்கு பரிந்துரை!
சென்னை: அடுத்த கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்…
Read More » -
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்…! தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!
சென்னை: உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கட்டளைகளின் படி கொரோனாவில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
3 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்களை நீட்டியுங்கள்…! மத்திய அரசுக்கு சோனியா கோரிக்கை!
டெல்லி: ஏற்கனவே வழங்கப்பட்டதைப் போலவே மேலும் 3 மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.…
Read More » -
சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து…! விமான நிறுவனங்கள் அறிவிப்பு!
சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருப்பதன்…
Read More » -
குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் பயணம்: சவுதி அரேபியா தகவல்!
துபாய்: குறைந்த எண்ணிக்கையில் நடப்பாண்டில் ஹஜ் நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. வயதானவர்களுக்கு தடை, கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்…
Read More » -
இந்திய-சீன எல்லை பிரச்னை…! நள்ளிரவு வரை நீடித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை!
டெல்லி: இந்திய-சீன எல்லை பிரச்னை தொடர்பாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அண்டை நாடான சீனா, எல்லை பிரச்னையில் மோதல் போக்கை…
Read More » -
ரூ.500 கோடி ஒதுக்கீடு…! எல்லையில் ராணுவ தளவாடங்கள் அதிகரிக்க நடவடிக்கை!
டெல்லி: எல்லையில் தேவையான ராணுவ தளவாடங்களை ஏற்படுத்திக் கொள்ள சிறப்பு நிதியாக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,532 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,493 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சென்னையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று…! வீட்டில் தனிமையில் சிகிச்சை!
சென்னை: சென்னையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் பொதுமக்களை போன்று அரசு துறைகளில் உள்ளவர்களும் கொரோனவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல்துறையை…
Read More » -
தமிழகத்தில் 7 மாவட்டங்களை வெளுக்க போகுதாம் மழை…! வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தாலும் பல மாவட்டங்களில் வெயில் குறையவில்லைது.…
Read More » -
செங்கல்பட்டில் இன்று ஒருநாளில் மட்டும் 188 பேருக்கு தொற்று…! பீதியில் மக்கள்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,620 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக…
Read More » -
சோதனைகளை அதிகப்படுத்துங்கள்…! மாநிலங்களை அலர்ட் செய்த ஐசிஎம்ஆர்!
டெல்லி: கொரோனா சோதனை திறனை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் ஐசிஎம்ஆர் வலியுறுத்தி உள்ளது. உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,637,901 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகமாக 2,219,119…
Read More » -
அக். 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்…! அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!
திருவாரூர்: அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்பது…
Read More » -
ஹாஸ்டலை கொடுங்க… முடியாது…! அண்ணா பல்கலை.யுடன் மல்லுகட்டும் சென்னை மாநகராட்சி!
சென்னை: கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த மாணவர் விடுதியை தரமுடியாது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருவதால் அரசு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 20 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ்…
Read More » -
சென்னையில் 22 பேர் கொரோனாவால் பலி…! அதுவும் ஒரே நாளில்…!
சென்னை: சென்னையில் ஒரே நாளில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு மிக, மிக அதிகமாகி வருகிறது. அதை கட்டுப்படுத்த சென்னை…
Read More » -
தாங்தார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்..!
டெல்லி: தாங்தார் எல்லைப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய…
Read More » -
ராஜ்ய சபா தேர்தல் முடிவுகள் வெளியீடு…! 12 பேர் தேர்வு!
டெல்லி: ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் 12 பேர் மீண்டும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மார்ச் ராஜ்ய சபா தேர்தலில் 42 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற உறுப்பினர்களுக்கான…
Read More » -
சீனாவுக்கு பதிலடி கொடுக்க விமானப்படைகள் தயார்..!
ஐதராபாத்: சீனாவுக்கு பதிலடி தர விமானப்படை தயார் என இந்திய விமானப்படை தளபதி பதாரியா கூறி உள்ளார். ஐதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு…
Read More » -
ஒரே நாளில் 2000 வாகனங்கள் பறிமுதல்…! சென்னையில் போலீசார் அதிரடி!
சென்னை: முழு முடக்கத்தின் முதல் நாளில் சென்னையில் 2000 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிக…
Read More » -
மதுரையில் வேகம் பெறும் கொரோனா..! விளையாட்டாக இருக்கும் மக்கள்!
மதுரை: மதுரையில் ஒரே நாளில் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில்…
Read More » -
உலக நாடுகளுக்கு கொரோனா ஆபத்து…! உலக சுகாதார அமைப்பு வார்னிங்!
ஜெனீவா: கொரோனா வைரசால் உலக நாடுகள் ஆபத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: அமெரிக்கா,…
Read More »