General
-
சென்னையில் உச்சத்தில் கொரோனா…! முதலிடத்தை விடாத ராயபுரம்!
சென்னை: சென்னையில் 12 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்க, ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 2,865 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று…
Read More » -
வருமான வரி கணக்கை தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசத்தை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால்…
Read More » -
திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்…!
சென்னை: திமுக எம்பி கனிமொழிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய பிரமுகரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி சென்னை சிஐடி காலணியில் வசித்து…
Read More » -
கொரோனா ஒழியுமா..? சென்னை மக்களை காக்க களம் இறங்கிய கமாண்டோ…!
சென்னை: சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னை, அண்டை மாவட்டங்களில் கொரோனா அதிகமாகி வருகிறது. முழு ஊரடங்கு…
Read More » -
லடாக் எல்லையில் களம் இறங்கிய இந்தியா..! பீரங்கிகளுடன் பாதுகாப்பு!
டெல்லி: லடாக் எல்லையில் சக்திவாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகளிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை…! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!…!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். வடக்கு காஷ்மீரின்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,654 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீசாரால் மரணம்…! தூத்துக்குடி டிஜிபிக்கு ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்தில் தூத்துக்குடி டிஜிபி ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டு உள்ளது. சாத்தான்குளத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட…
Read More » -
கொரோனாவால் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர 29 விமானங்கள்…!
டெல்லி: வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு…
Read More » -
ஊழல் குற்றச்சாட்டால் கோபம்…! பாஜக பிரமுகரை அடிக்க முயன்ற திமுக எம்எல்ஏ மீது வழக்கு!
மதுரை: மதுரையில் பாஜக பிரமுகரை தாக்க முயற்சித்த மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊமச்சிகுளத்தை சேர்ந்த பாஜக இளைஞர்…
Read More » -
கொரோனா பரவல் எதிரொலி..! கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி ஆலோசனை..!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில்…
Read More » -
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல்..! இசட் பிளஸ் பாதுகாப்புக்கு நடவடிக்கை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மத அடிப்படைவாதிகள் மற்றும் தமிழினவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் என்று அவர்கள் கூறி உள்ளனர். முதலமைச்சருக்கு…
Read More » -
ஊரடங்கு அபராதம் ரூ. 14.95 கோடி…! 5 லட்சம் வாகனங்கள் சிக்கின!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 5,26,426 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக…
Read More » -
மயக்கம் தரும் ராயபுரம் கொரோனா…! 7 ஆயிரத்தை எட்டுகிறது பாதிப்பு!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரத்தில் கொரோனா தொற்று 7 ஆயிரத்தை எட்ட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. சென்னை…
Read More » -
பிரபல கட்சி எம்எல்ஏ கொரோனாவுக்கு பலி..! முதலமைச்சர் இரங்கல்!
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ், கடந்த மாதம் கொரோனா…
Read More » -
இப்படித் தான் இந்தியாவில் கொரோனா குறைஞ்சது…! சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!
டெல்லி: கொரோனா உயிரிழப்பு குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனை, நோயாளிகளின்…
Read More » -
இது எப்படி இருக்கு..? இந்தியாவில் கொரோனா ரொம்ப குறைவாம்…!
ஜெனீவா: உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனாவால் பலி குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை…
Read More » -
ஏடிஎம் கட்டணத்தை உயர்த்த அதிரடியாக முடிவு எடுத்துள்ள ரிசர்வ் வங்கி…?
டெல்லி: 10 லட்சம் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் ஏடிஎம் கட்டணத்தை 24 சதவீதம் அதிகரிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏடிஎம் கட்டண உயர்வு…
Read More » -
விதிகளை மீறிய காவலர்களை மன்னிக்க முடியாது…! கமல் டுவிட்!
சென்னை: விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம் அடைந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொரோனாவை…
Read More » -
அதிகரிக்கும் கொரோனா…! தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு!
சென்னை: மதுரையை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4…
Read More » -
செங்கல்பட்டில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா…! ஒரே நாளில் 144 பேருக்கு தொற்று!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
Read More » -
இந்தியாவில் கொரோனாவின் கோர முகம்…! 24 மணி நேரத்தில் 312 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 312 பேர் பலியாக, பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,40,215 ஆக உயர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில்…
Read More » -
வருகிறது எச்1 பி விசா மாற்றம்…! அதிரடி காட்டும் டிரம்ப்…!
வாஷிங்டன்: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் வகையில் அமெரிக்காவில் எச்1 பி விசாவை தகுதி அடிப்படையில் வழங்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி…
Read More » -
திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஜாமீனை ரத்து செய்ய முடியாது…! ஹைகோர்ட் அதிரடி!
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத்துள்ளது. பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக ஆர்எஸ் பாரதி, கடந்த 23ம்…
Read More » -
எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு ..! கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்தியா!
டெல்லி: கிழக்கு லடாக்கில் சீனா, நேபாள எல்லைகளில் ஆளில்லா விமான கண்காணிப்பை இந்தியா அதிகரித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்…
Read More »